தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2348

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2348. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அது -அதாவது ஹஜ் காலத்தில் “தமத்துஉ” செய்வது- (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது.

Book : 15

(முஸ்லிம்: 2348)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ عَيَّاشٍ الْعَامِرِيِّ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ

«كَانَتْ لَنَا رُخْصَةً» يَعْنِي الْمُتْعَةَ فِي الْحَجِّ


Tamil-2348
Shamila-1224
JawamiulKalim-2157



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.