தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22379

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

(முஸ்னது அஹமது: 22379)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَمَّنْ حَدَّثَهُ، عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ مِنْ غَيْرِ بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-21345.
Musnad-Ahmad-Shamila-22379.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21788.




  • இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸவ்பான் (ரலி)  அவர்களிடமிருந்து அறிவிப்பவர் பற்றி சரியான பெயர் கூறப்படவில்லை. வேறு சில அறிவிப்புகளில் அந்த பெயர் அபூ அஸ்மா என்று வருகிறது.

சரியான ஹதீஸ் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-22440 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.