தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-2182

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஸஹர் நேரம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

தாரகுத்னீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை (ஹம்மாத் பின் ஸலமாவிடமிருந்து அறிவிக்கும் அப்துல்அஃலா என்பவர் நபியின் கூற்றாக அறிவித்திருப்பதைப் போன்றே) ரவ்ஹு பின் உபாதாவும் நபியின் கூற்றாக அறிவித்துள்ளார் என அபூதாவூத் இமாம் கூறினார்.

(daraqutni-2182: 2182)

بَابٌ فِي وَقْتِ السَّحَرِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ , ثنا أَبُو دَاوُدَ , ثنا عَبْدُ الْأَعْلَى , ثنا حَمَّادٌ , عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ أَبِي سَلَمَةَ , عَنْ أَبِي هُرَيْرَةَ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ».

قَالَ أَبُو دَاوُدَ: أَسْنَدَهُ رَوْحُ بْنُ عُبَادَةَ , كَمَا قَالَ عَبْدُ الْأَعْلَى


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-2182.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1918.




மேலும் பார்க்க: அபூதாவூத்-2350 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.