தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6412

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 81

நெகிழ்வூட்டும் அறவுரைகள்.

பாடம்: 1

ஆரோக்கியம் மற்றும் ஓய்வு குறித்தும்; மறுமையின் வாழ்வைத் தவிர வேறு (நிலையான) வாழ்வில்லை என்பது குறித்தும் வந்துள்ளவை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.

1 . ஆரோக்கியம்.

2 . ஓய்வு.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 81

(புகாரி: 6412)

81 – كِتَابُ الرِّقَاقِ

بَابٌ: لاَ عَيْشَ إِلَّا عَيْشُ الآخِرَةِ

حَدَّثَنَا المَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ هُوَ ابْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالفَرَاغُ ” قَالَ عَبَّاسٌ العَنْبَرِيُّ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ


Bukhari-Tamil-6412.
Bukhari-TamilMisc-6412.
Bukhari-Shamila-6412.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




6 comments on Bukhari-6412

  1. பாகத்தை சிவப்பு நிறத்திலும் ,அறிவிப்பாளர் வரிசைகளை பச்சை நிறத்திலும், ஹதீஸை கருப்பு நிறத்திலும் கொடுத்திருப்பது மிகச்சிறப்பு…அல்ஹம்துலில்லாஹ்….I love it…அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.