பாடம் : 202
தொழுவித்தல் மற்றும் அதன் சிறப்புகள்.
மக்களுக்கு தொழுவிப்பவர் சரியான நேரத்தை கண்டுபிடித்தால் அவருக்கும் நன்மையாகும்! மக்களுக்கும் நன்மையாகும்! இதில் எதையேனும் குறைவைப்பவர் அது அவர் மீது தீமையாகும். மக்கள் மீது அது தீமையாகாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கின்றேன் என உக்பா பின் ஆமிர் (ரலி) அறிவிக்கின்றார்.
குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
(அபூதாவூத்: 580)202- بَابٌ فِي جُمَّاعِ الْإِمَامَةِ وَفَضْلِهَا
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، عَنْ أَبِي عَلِيٍّ الْهَمْدَانِيِّ، قَالَ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ
«مَنْ أَمَّ النَّاسَ فَأَصَابَ الْوَقْتَ فَلَهُ وَلَهُمْ، وَمَنِ انْتَقَصَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعَلَيْهِ وَلَا عَلَيْهِمْ»
AbuDawood-Tamil-580.
AbuDawood-Shamila-580.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்