தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-20405

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் தொழுகையின் வரிசையில் சேருவதற்கு முன்னே ருகூவு செய்து (பிறகு நடந்து சென்று வரிசையில்) சேர்ந்து கொண்டேன். (தொழுகை முடிந்த பின்பு) நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹசன் (ரஹ்)

(முஸ்னது அஹ்மத்: 20405)

حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا أَشْعَثُ، عَنْ زِيَادٍ الْأَعْلَمِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكَرَةَ،

أَنَّهُ رَكَعَ دُونَ الصَّفِّ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا، وَلَا تَعُدْ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20405.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19923.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-20405 , 20435 , 20457 , 20458 , 20470 , 20471 , 20509 , புகாரி-783 , அபூதாவூத்-683 , 684 , நஸாயீ-871 , இப்னு ஹிப்பான்-2194 , 2195 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு குஸைமா-1595 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.