தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-21911

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

பிடரியை மழித்தும், பட்டாடையும் அணிந்திருந்த ஒரு மனிதரைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: கத்தாதா (ரஹ்)

(musannaf-abdur-razzaq-21911: 21911)

270- بَابُ حَلْقِ الْقَفَا وَالزُّهْدِ.

أخبرنا عبد الرزاق، عَنْ مَعْمَرٍ، عَن قَتَادَةَ،

أَنَّ عُمَرَ بن الْخَطَّابِ رَأَى رَجُلاً قَدْ حَلَقَ قَفَاهُ، وَلَبِسَ حَرِيرًا، فَقَالَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ.


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-21911.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.




  • இது மவ்கூஃபான செய்தி.
  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் கத்தாதா (ரஹ்) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் ஹதீஸை கேட்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

4 . இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21911 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-4031 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.