தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3597

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

…யார் ஒரு முஃமினிடம் இல்லாததை கூறிவிட்டு, (பின்பு வருந்தி) அவர் கூறிய வார்த்தையை திரும்ப பெறும்வரை அவரை அல்லாஹ் சகதியும், நரகவாசிகளின் சீலும் சலமும் உள்ள இடத்தில் தங்க வைப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(அபூதாவூத்: 3597)

بَابٌ فِيمَنْ يُعِينُ عَلَى خُصُومَةٍ مِنْ غَيْرِ أَنْ يَعْلَمَ أَمْرَهَا

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ يَحْيَى بْنِ رَاشِدٍ، قَالَ:

جَلَسْنَا لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَخَرَجَ إِلَيْنَا فَجَلَسَ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ حَالَتْ شَفَاعَتُهُ دُونَ حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ، فَقَدْ ضَادَّ اللَّهَ، وَمَنْ خَاصَمَ فِي بَاطِلٍ وَهُوَ يَعْلَمُهُ، لَمْ يَزَلْ فِي سَخَطِ اللَّهِ حَتَّى يَنْزِعَ عَنْهُ، وَمَنْ قَالَ فِي مُؤْمِنٍ مَا لَيْسَ فِيهِ أَسْكَنَهُ اللَّهُ رَدْغَةَ الْخَبَالِ حَتَّى يَخْرُجَ مِمَّا قَالَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3123.
Abu-Dawood-Shamila-3597.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3125.




இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-5385 , 5544 , அபூதாவூத்-3597 , …

3 comments on Abu-Dawood-3597

  1. அவர் கூறுவதை திரும்ப வராத வரை அங்கே தங்குவார்

    இந்த வாசகம் விடுபட்டுள்ளது

    1. அவர் கூறியதை திரும்ப பெறாதவரை அவர் நரகில் தங்குவார்

      இந்த வாசகம் விடுபட்டுள்ளது சரி செய்யவும்

      1. அஸ்ஸலாமு அலைக்கும்.
        ஜஸாகல்லாஹு கைரா. வாசகத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.