தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2554

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மணியோசை உள்ள பயணிகளுடன் (அருள்) வானவர்கள் வரமாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

(அபூதாவூத்: 2554)

بَابٌ فِي تَعْلِيقِ الْأَجْرَاسِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِي الْجَرَّاحِ مَوْلَى أُمِّ حَبِيبَةَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا تَصْحَبُ الْمَلَائِكَةُ رِفْقَةً فِيهَا جَرَسٌ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2554.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




2 . இந்தக் கருத்தில் உம்மு ஹபீபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-26770 , 26771 , 26777 , 26780 , 27400 , 2740127409 , தாரிமீ-2717 , அபூதாவூத்-2554 ,

மேலும் பார்க்க: முஸ்லிம்-4294 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.