இப்னு அபூஹாதிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:
இப்னு அபூபுதைக் அவர்கள், அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பின் ஜுன்துப் —> அவரது தந்தை —> இப்னு உமர் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் கீழ்க்கண்ட செய்தி குறித்து என் தந்தை அபூஹாதிம் அவர்களிடம் கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பொருட்கள் (கொடுக்கப்பட்டால் அவைகளை வேண்டாம் என) மறுக்கக் கூடாது. (அவைகள்):
1 . தலையணைகள்.
2 . (எண்ணெய் போன்ற) வாசனைத் திரவியம்.
3 . பால்.
அதற்கு அவர்கள், ‘இது ஒரு முன்கரான (மறுக்கப்பட வேண்டிய) செய்தியாகும்’ என்று பதிலளித்தார்கள்.
(alilal-ibn-abi-hatim-2436: 2436)وَسَأَلتُ أَبِي عَن حَدِيثٍ ؛ رَواهُ ابنُ أَبِي فُدَيكٍ ، عَن عَبدِ اللهِ بنِ مُسلِمِ بنِ جُندُبٍ ، عَن أَبِيهِ ، عَنِ ابنَ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قالَ :
ثَلاثٌ لاَ يُرَدُّ : اللَّبَنُ ، وَلا الوِسادَةُ ، وَلا الدُّهنُ.
قالَ أَبِي : هَذا حَدِيثٌ مُنكَرٌ.
Alilal-Ibn-Abi-Hatim-Tamil-.
Alilal-Ibn-Abi-Hatim-TamilMisc-.
Alilal-Ibn-Abi-Hatim-Shamila-2436.
Alilal-Ibn-Abi-Hatim-Alamiah-.
Alilal-Ibn-Abi-Hatim-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்