Author: Farook

Musnad-Ahmad-22030

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22030. ஆயிதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்-அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஷாமில் உள்ள திமிஷ்க் (டமாஸ்கஸ்) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே பற்கள் ஜொலிக்கும் ஒரு வாலிபரைக் கண்டேன். மக்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர்; அவர்கள் ஏதேனும் விஷயத்தில் கருத்து வேறுபட்டால், அவரிடமே தீர்ப்பைக் கேட்பார்கள்; அவர் கூறுவதையே முடிவாக ஏற்றுக்கொள்வார்கள். நான் அவரைப் பற்றி விசாரித்தபோது, “இவர் முஆத் பின் ஜபல்” என்று கூறப்பட்டது.

மறுநாள் நான் விரைவாகப் பள்ளிவாசலுக்குச் சென்றேன். ஆனால் என்னை விட அவரே முன்னதாக வந்துவிட்டதைக் கண்டேன். அவர் தொழுது கொண்டிருந்தார். அவர் தொழுகையை முடிக்கும் வரை காத்திருந்தேன். அவர் தொழுகையை முடித்ததும் அவர் முன்னால் சென்று ஸலாம் கூறினேன். பிறகு அவரிடம், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உங்களை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர், “அல்லாஹ்வின் பெயரால் நேசிக்கிறீர்களா?” என்று கேட்டார். நான், “அல்லாஹ்வின் பெயரால்” என்று பதிலளித்தேன். அவர் மீண்டும், “அல்லாஹ்வின் பெயரால் நேசிக்கிறீர்களா?” என்று கேட்டார். நான் மீண்டும், “அல்லாஹ்வின் பெயரால்” என்று பதிலளித்தேன்.

உடனே அவர் என் மேல் ஆடையின் முனையைப் பிடித்து என்னை அவர் பக்கம் இழுத்து,

دَخَلْتُ مَسْجِدَ دِمَشْقِ بالشَّامِ، فَإِذَا أَنَا بِفَتًى بَرَّاقِ الثَّنَايَا، وَإِذَا النَّاسُ حَوْلَهُ إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ أَسْنَدُوهُ إِلَيْهِ، وَصَدَرُوا عَنْ رَأْيِهِ، فَسَأَلْتُ عَنْهُ فَقِيلَ: هَذَا مُعَاذُ بْنُ جَبَلٍ، فَلَمَّا كَانَ الْغَدُ هَجَّرْتُ فَوَجَدْتُهُ قَدْ سَبَقَنِي بِالْهَجِيرِ، وَقَالَ إِسْحَاقُ: بِالتَّهْجِيرِ، وَوَجَدْتُهُ يُصَلِّي، فَانْتَظَرْتُهُ حَتَّى إِذَا قَضَى صَلَاتَهُ جِئْتُهُ مِنْ قِبَلِ وَجْهِهِ، فَسَلَّمْتُ عَلَيْهِ فَقُلْتُ لَهُ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ لِلَّهِ فَقَالَ: أَللَّهِ؟ فَقُلْتُ: أَللَّهِ. فَقَالَ: أَللَّهِ؟ فَقُلْتُ: أَللَّهِ. فَأَخَذَ بِحُبْوَةِ رِدَائِي فَجَبَذَنِي إِلَيْهِ وَقَالَ: أَبْشِرْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: «وَجَبَتْ مَحَبَّتِي لِلْمُتَحَابِّينَ فِيَّ وَالْمُتَجَالِسِينَ فِيَّ وَالْمُتَزَاوِرِينَ فِيَّ وَالْمُتَبَاذِلِينَ فِيَّ»


Tirmidhi-2354

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2354.


«يَدْخُلُ فُقَرَاءُ المُسْلِمِينَ الجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِنِصْفِ يَوْمٍ وَهُوَ خَمْسُمِائَةِ عَامٍ»


Ibn-Majah-4122

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4122.


«يَدْخُلُ فُقَرَاءُ الْمُؤْمِنِينَ الْجَنَّةَ قَبْلَ الْأَغْنِيَاءِ بِنِصْفِ يَوْمٍ، خَمْسِمِائَةِ عَامٍ»


Musnad-Ahmad-10730

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10730. பணக்காரர்களுக்கு பாதி நாளுக்கு முன்பாக எனது சமுதாயத்தின் ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது”(அல்குர்ஆன்: 22:47) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«يَدْخُلُ فُقَرَاءُ أُمَّتِي الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِنِصْفِ يَوْمٍ» قَالَ: وَتَلَا: {وَإِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ} [الحج: 47]


Musnad-Ahmad-10654

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10654.


«يَدْخُلُ الْفُقَرَاءُ الْجَنَّةَ قَبْلَ الْأَغْنِيَاءِ بِنِصْفِ يَوْمٍ، وَهُوَ خَمْسُ مِائَةِ عَامٍ»


Musnad-Ahmad-9823

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9823.


«يَدْخُلُ فُقَرَاءُ الْمُؤْمِنِينَ الْجَنَّةَ قَبْلَ الْأَغْنِيَاءِ بِنِصْفِ يَوْمٍ، خَمْسِ مِائَةِ سَنَةٍ»


Musnad-Ahmad-8521

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8521.


«يَدْخُلُ فُقَرَاءُ الْمُسْلِمِينَ الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِنِصْفِ يَوْمٍ، وَهُوَ خَمْسُ مِائَةِ عَامٍ»


Musnad-Ahmad-7946

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7946.


«يَدْخُلُ فُقَرَاءُ الْمُؤْمِنِينَ الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِخَمْسِ مِائَةِ عَامٍ»


Kubra-Bayhaqi-8991

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தல்பியா கூறும் போது கிப்லாவை முன்னோக்குதல்.

8991. இப்னு உமர் (ரலி) அவர்கள், துல்ஹுலைஃபாவில் சுப்ஹு தொழுதவுடன் புறப்படும்படி கட்டளையிடுவார்கள். வாகனக் கூட்டம் புறப்பட்டதும் அன்னாரும் புறப்படுவார்கள். வாகனம் நிலைக்கு வரும்போது கிப்லாவை முன்னோக்கி நின்று கொள்வார்கள். பின்னர் தல்பியா கூறத் தொடங்குவார்கள். ஹரம் – புனித எல்லை வரும் வரை தல்பியா கூறிக்கொண்டேயிருப்பார்கள். பிறது தூத்துவா எனுமிடத்தை அடையும்போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும் வரை தங்குவார்கள். சுப்ஹுத் தொழுதுவிட்டு அங்கேயே குளிப்பார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)


أَنَّ ابْنَ عُمَرَ كَانَ إِذَا أَتَى ذَا الْحُلَيْفَةِ أَمَرَ بِرَاحِلَتِهِ فَرُحِّلَتْ , ثُمَّ صَلَّى الْغَدَاةَ , ثُمَّ رَكِبَ حَتَّى إِذَا اسْتَوَتْ بِهِ اسْتَقْبَلَ الْقِبْلَةَ فَأَهَلَّ ” , قَالَ: ” ثُمَّ يُلَبِّي حَتَّى إِذَا بَلَغَ الْحَرَمَ أَمْسَكَ حَتَّى إِذَا أَتَى ذَا طُوًى بَاتَ بِهِ ” , قَالَ: ” فَيُصَلِّي بِهِ الْغَدَاةَ ثُمَّ يَغْتَسِلُ , فَزَعَمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ ذَلِكَ


Kubra-Bayhaqi-6156

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

6156. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஹஃப்ஸ் பின் உபைதுல்லாஹ் பின் அனஸ் (ரஹ்)


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْدُو يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ


Next Page » « Previous Page