Author: Farook

Abu-Dawood-505

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

505. அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனக்குத் கற்றுத் தந்ததாக அபூமஷ்தூரா (ரலி) அறிவித்ததாக இதன் அறிவிப்பாளர் நாபிஃஉ பின் உமர் அறிவித்து அப்துல் அஜீஸ் பின் அப்துல் மலிக் என்பாரிடமிருந்து (503) அறிவிக்கும் இப்னு ஜுரைஜின் அதான் ஹதீஸைப் போன்றே அறிவிக்கின்றார். அந்த ஹதீஸின் கருத்தை தான் இவர் இங்கு அறிவிக்கின்றார். (ஒரே ஒரு வித்தியாசம் இந்த ஹதீஸில் அல்லாஹு அக்பர் இரண்டு தடவை இடம் பெறுகின்றது. இப்னு ஜுரைஜின் ஹதீஸில் நான்கு தடவை இடம் பெறுகின்றது.)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

நான் அபூமஷ்தூரா (ரலி) யின் மகனிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்கள் தந்தை செவிமடுத்த அதானின் ஹதீஸை எனக்கு அறிவியுங்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று மட்டும் சொன்னதாக மாலிக் பின் தீனார் அறிவிக்கும் ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

தன்னுடைய பாட்டனார் ——–> தனது சிறிய தந்தை வழியாக அபூமஷ்தூராவின்

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُ الْأَذَانَ يَقُولُ: «اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ»، ثُمَّ ذَكَرَ مِثْلَ أَذَانِ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ الْمَلِكِ، وَمَعْنَاهُ


Abu-Dawood-504

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

504. அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் 1. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 2 அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 3. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 4. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 5. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 6. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 7. அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் 8 அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் ஹய்ய அலஸ் ஸலா ஹய்ய அலஸ் ஸலா ஹய்ய அலல் ஃபலாஹ் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று அதானை ஒவ்வொரு எழுத்தாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்கள். அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம் என்று சுப்ஹு தொழுகையில் சொல்லித் தருவார்கள் என அபூமஷ்தூரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் சுருக்கமாக பதிவாகியுள்ளது.)


أَلْقَى عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَذَانَ، حَرْفًا حَرْفًا: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ “، قَالَ: وَكَانَ يَقُولُ فِي الْفَجْرِ: «الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ»


Abu-Dawood-503

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

503. எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதானை (ஒரு வார்த்தை கூட விடாமல்) அப்படியே கற்றுத் தந்தார்கள். அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் (என்று சப்தமாகவும்) அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு (என்று மெதுவாகவும்) இரண்டு இரண்டு தடவை நீ சொல் என்று சொன்னார்கள். பிறகு நீ மீண்டும் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு – அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு – அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் – அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் – ஹய்ய அலஸ் ஸலா – ஹய்ய அலஸ் ஸலா – ஹய்ய அலல் ஃபலாஹ் – ஹய்ய அலல் ஃபலாஹ் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – லாயிலாஹ இல்லல்லாஹு என்று சப்தமிட்டு சொல் என்று சொன்னார்கள் என அபூமஷ்தூரா (ரலி) அறிவிக்கின்றார்.


أَلْقَى عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّأْذِينَ هُوَ بِنَفْسِهِ، فَقَالَ: ” قُل: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ – مَرَّتَيْنِ مَرَّتَيْنِ – قَالَ: ثُمَّ ارْجِعْ، فَمُدَّ مِنْ صَوْتِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ


Abu-Dawood-502

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

502. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனக்கு அதானை 19 சொற்றொடர்கள் கொண்டதாகவும், இகாமத்தை 17 சொற்றொடர்களை கொண்டதாகவும் கற்றுத் தந்தார்கள் என அபூமஷ்தூரா (ரலி) அறிவிக்கின்றார். அதன் விபரம் வருமாறு :

1. அல்லாஹு அக்பர் 2. அல்லாஹு அக்பர் 3 அல்லாஹு அக்பர் 4. அல்லாஹு அக்பர் 5. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 6. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 7. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 8. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 9. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 10. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 11. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 12. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 13. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 14. ஹய்ய அலஸ் ஸலாஹ் 15. ஹய்ய அலல் ஃபலாஹ் 16. ஹய்ய அலல் ஃபலாஹ் 17. அல்லாஹு அக்பர் 18. அல்லாஹு அக்பர் 19. லாயிலாஹ இல்லல்லாஹு

இகாமத்தின் விபரம் வருமாறு :

1. அல்லாஹு அக்பர் 2. அல்லாஹு அக்பர் 3. அல்லாஹு அக்பர் 4. அல்லாஹு அக்பர் 5. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 6. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 7. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 8. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 9. ஹய்ய அலஸ்ஸலாஹ் 10. ஹய்ய

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُ الْأَذَانَ تِسْعَ عَشْرَةَ كَلِمَةً، وَالْإِقَامَةَ سَبْعَ عَشْرَةَ كَلِمَةً: الْأَذَانُ: ” اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ حَيَّ عَلَى الْفَلَاحِ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَالْإِقَامَةُ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ حَيَّ عَلَى الْفَلَاحِ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ “، كَذَا فِي كِتَابِهِ فِي حَدِيثِ أَبِي مَحْذُورَةَ


Abu-Dawood-501

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

501.

அபூமஹ்தூரா (ரலி) அறிவிக்கும் மேலுள்ள ஹதீஸ் போன்றே இங்கு இடம் பெறுகின்றது. சுப்ஹு தொழுகையின் முந்திய அதானில் அஸ்லாத்து கைரும் மினன்னவ்ம் – அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம் என்று இடம் பெறுகின்றது.

இந்த ஹதீஸ் அபூமஷ்தூரா ——–> சாயிப் மற்றும் அப்துல் மலிகின் தாயார் ——–> உஸ்மான் பின் சாயிப் ——–> இப்னு ஜுரைஜ் ——–> அபூஆஸிம் மற்றும் அப்துர் ரஜாக் ஆகிய இருவர் வழியாக ஹஸன் பின் அலி அறிவிக்கும் ஹதீஸாகும். முதல் அதானுக்கு அதான் என்றும் இகாமத்திற்கு இரண்டாவது அதான் என்று சொல்லப் படும்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் :

அதான் சம்பந்தமாக முஸத்தத் அறிவிக்கும் ஹதீஸ் தெளிவானதாகும். அவர் தன்னுடைய அறிவிப்பில் அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு – அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு – அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் – அஷ்ஹது அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் – ஹய்ய அலஸ்ஸலா – ஹய்ய அலஸ்ஸலா – ஹய்ய அலல் ஃபலாஹ் – ஹய்ய அலல் ஃபலாஹ் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு

نَحْوَ هَذَا الْخَبَرِ وَفِيهِ: الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ، الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ فِي الْأُولَى مِنَ الصُّبْحِ،

قَالَ أَبُو دَاوُدَ: وَحَدِيثُ مُسَدَّدٍ أَبْيَنُ، قَالَ فِيهِ: قَالَ: وَعَلَّمَنِي الْإِقَامَةَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ،

وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ: وَإِذَا أَقَمْتَ فَقُلْهَا مَرَّتَيْنِ: قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، أَسَمِعْتَ؟ قَالَ: فَكَانَ أَبُو مَحْذُورَةَ، لَا يَجُزُّ نَاصِيَتَهُ وَلَا يَفْرُقُهَا لِأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ عَلَيْهَا


Abu-Dawood-500

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

500. அபூமஷ்தூரா (ரலி) அறிவிப்பதாவது :

அல்லாஹ்வின் தூதரே! அதானின் முறையை எனக்கு கற்றுத் தாருங்கள் என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் எனது முன்னந்தலையை தடவிவிட்டு அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் என்ற இந்த வார்த்தைகளை உன் குரலை உயர்த்தி சொல்க! பிறகு அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு – அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் – அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று (உனக்குள்) உன் குரலை தாழ்த்தி சொல்க! பிறகு அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு – அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் – அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹு – அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் – ஹய்ய அலஸ்ஸலா – ஹய்ய அலஸ்ஸலா – ஹய்ய அலல்பலாஹ் – ஹய்ய அலல்பலாஹ் என்று உனது குரலை உயர்த்தி சொல்க! சுப்ஹு தொழுகையாக இருந்தால் அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம் (தூக்கத்தை விட தொழுகை சிறந்தது) அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – லாயிலாஹ இல்லல்லாஹு என்று சொல்க! என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அபூ மஷ்தூரா ——–> அப்துல் மலிக் ——–> முஹம்மது ——–>

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي سُنَّةَ الْأَذَانِ؟، قَالَ: فَمَسَحَ مُقَدَّمَ رَأْسِي، وَقَالَ: ” تَقُولُ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، تَرْفَعُ بِهَا صَوْتَكَ، ثُمَّ تَقُولُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، تَخْفِضُ بِهَا صَوْتَكَ، ثُمَّ تَرْفَعُ صَوْتَكَ بِالشَّهَادَةِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، فَإِنْ كَانَ صَلَاةُ الصُّبْحِ قُلْتَ: الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ، الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ


Abu-Dawood-498

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 170

(பாங்கு எனும்) தொழுகை அறிவிப்பு துவங்கிய வரலாறு.

498. தொழுகைக்காக மக்களை எப்படி ஒன்று சேர்ப்பது என்ற ஆலோசனையில் நபி (ஸல்) அவர்கள் இறங்கினார்கள். தொழுகை நேரம் வந்ததும் கொடியேற்றுங்கள். இதை மக்கள் கண்டவுடன் ஒருவர் இன்னொருவருக்கு அறிவித்து விடுவார் என்று அவர்களிடம் தெரிவிக்கப் பட்டது. இது அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.

ஊதுகுழல் ஊதலாம் என்று அவர்களிடம் தெரிவிக்கப் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது யூதர்களின் வழக்கம் என்று சொன்னார்கள். கொட்டு (நஹரா) அடிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டதும் இது கிறித்தவர்களின் வழக்கம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இந்த கவலையை தன் மனதில் கொண்டவராக அப்துல்லாஹ் பின் ஸைத் பின் அப்து ரப்பிஹ் (ரலி) அவர்கள் (அந்த சபையிலிருந்து) கிளம்பி வீடு திரும்பினார்.

அவருடைய கனவில் பாங்கின் வாசகம் கூறப்பட்டது. மறுநாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர் வந்து இதை தெரிவித்தார். அவர், அல்லாஹ்வின் தூதரே! நான் உறக்கத்திற்கும் விழிப்பிற்கும்

اهْتَمَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلصَّلَاةِ كَيْفَ يَجْمَعُ النَّاسَ لَهَا، فَقِيلَ لَهُ: انْصِبْ رَايَةً عِنْدَ حُضُورِ الصَّلَاةِ فَإِذَا رَأَوْهَا آذَنَ بَعْضُهُمْ بَعْضًا، فَلَمْ يُعْجِبْهُ ذَلِكَ، قَالَ: فَذُكِرَ لَهُ الْقُنْعُ – يَعْنِي الشَّبُّورَ وَقَالَ زِيَادٌ: شَبُّورُ الْيَهُودِ – فَلَمْ يُعْجِبْهُ ذَلِكَ، وَقَالَ: «هُوَ مِنْ أَمْرِ الْيَهُودِ» قَالَ: فَذُكِرَ لَهُ النَّاقُوسُ، فَقَالَ: «هُوَ مِنْ أَمْرِ النَّصَارَى» فَانْصَرَفَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ وَهُوَ مُهْتَمٌّ لِهَمِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُرِيَ الْأَذَانَ فِي مَنَامِهِ، قَالَ: فَغَدَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ، فَقَالَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَبَيْنَ نَائِمٍ وَيَقْظَانَ، إِذْ أَتَانِي آتٍ فَأَرَانِي الْأَذَانَ، قَالَ: وَكَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَدْ رَآهُ قَبْلَ ذَلِكَ فَكَتَمَهُ عِشْرِينَ يَوْمًا، قَالَ: ثُمَّ أَخْبَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ: «مَا مَنَعَكَ أَنْ تُخْبِرَنِي؟»، فَقَالَ: سَبَقَنِي عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ، فَاسْتَحْيَيْتُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا بِلَالُ، قُمْ فَانْظُرْ مَا يَأْمُرُكَ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ، فَافْعَلْهُ» قَالَ: فَأَذَّنَ بِلَالٌ،

قَالَ أَبُو بِشْرٍ: فَأَخْبَرَنِي أَبُو عُمَيْرٍ، أَنَّ الْأَنْصَارَ تَزْعُمُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ، لَوْلَا أَنَّهُ كَانَ يَوْمَئِذٍ مَرِيضًا لَجَعَلَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُؤَذِّنًا


Abu-Dawood-497

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

497. ஹிஷாம் பின் சஃத் அறிவிப்பதாவது :

நாங்கள் முஆத் பின் அப்துல்லாஹ் பின் குபைப் அல் ஜுஹைனியிடம் சென்றிருந்தோம். அப்போது அவர் தனது மனைவியை நோக்கி, ஒரு சிறுவன் எப்போது தொழ வேண்டும் என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட போது, இடது கையிலிருந்து வலது கையை பிரித்தறிய தெரியும் போது சிறுவனை தொழுமாறு ஏவுங்கள் என்று பதில் சொன்னார்கள் என்று எங்களில் ஒருவர் அறிவித்துக் கொண்டிருந்தார். இவ்வாறு அவரது மனைவி தெரிவித்தார்.


دَخَلْنَا عَلَيْهِ، فَقَالَ لِامْرَأَتِهِ: مَتَى يُصَلِّي الصَّبِيُّ، فَقَالَتْ: كَانَ رَجُلٌ مِنَّا يَذْكُرُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ سُئِلَ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِذَا عَرَفَ يَمِينَهُ مِنْ شِمَالِهِ، فَمُرُوهُ بِالصَّلَاةِ»


Abu-Dawood-492

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

492. அறிவிப்பாளர் தொடர் :

1. அபூசயீத் ——–> அம்ர் பின் யஹ்யாவின் தந்தை ——–> அம்ர் பின் யஹ்யா ——–> அப்துல் வாஹித் ——–> முஸத்தத்

2. அபூசயீத் ——–> அம்ர் பின் யஹ்யாவின் தந்தை ——–> அம்ர் பின் யஹ்யா ——–> அப்துல் வாஹித் ——–> ஹம்மாத் ——–> மூஸா பின் இஸ்மாயில்

குளியலறை, மண்ணறை ஆகியவற்றைத் தவிர பூமி அனைத்தும் தொழுமிடம் தான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என அபூசயீத் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு சொன்னதாகவே தான் கருதுகின்றேன் என்று அம்ர் பின் யஹ்யா அறிவிக்கின்றார் என மூஸா தனது அறிவிப்பில் கூறுகின்றார்.


«الْأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلَّا الْحَمَّامَ وَالْمَقْبَرَةَ»


Abu-Dawood-491

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

491. மேலுள்ள ஹதீஸே இங்கு இடம் பெறுகின்றது. பரஸ (வெளியேறியதும்) என்ற வார்த்தைக்கு பதிலாக (அதே அர்த்தத்தைக் கொண்ட கரஜ (வெளியேறியதும்) என்ற வார்த்தை இடம் பெறுகின்றது.


فَلَمَّا خَرَجَ مَكَانَ فَلَمَّا بَرَزَ


Next Page » « Previous Page