ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 170
(பாங்கு எனும்) தொழுகை அறிவிப்பு துவங்கிய வரலாறு.
498. தொழுகைக்காக மக்களை எப்படி ஒன்று சேர்ப்பது என்ற ஆலோசனையில் நபி (ஸல்) அவர்கள் இறங்கினார்கள். தொழுகை நேரம் வந்ததும் கொடியேற்றுங்கள். இதை மக்கள் கண்டவுடன் ஒருவர் இன்னொருவருக்கு அறிவித்து விடுவார் என்று அவர்களிடம் தெரிவிக்கப் பட்டது. இது அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.
ஊதுகுழல் ஊதலாம் என்று அவர்களிடம் தெரிவிக்கப் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது யூதர்களின் வழக்கம் என்று சொன்னார்கள். கொட்டு (நஹரா) அடிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டதும் இது கிறித்தவர்களின் வழக்கம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இந்த கவலையை தன் மனதில் கொண்டவராக அப்துல்லாஹ் பின் ஸைத் பின் அப்து ரப்பிஹ் (ரலி) அவர்கள் (அந்த சபையிலிருந்து) கிளம்பி வீடு திரும்பினார்.
அவருடைய கனவில் பாங்கின் வாசகம் கூறப்பட்டது. மறுநாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர் வந்து இதை தெரிவித்தார். அவர், அல்லாஹ்வின் தூதரே! நான் உறக்கத்திற்கும் விழிப்பிற்கும்
اهْتَمَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلصَّلَاةِ كَيْفَ يَجْمَعُ النَّاسَ لَهَا، فَقِيلَ لَهُ: انْصِبْ رَايَةً عِنْدَ حُضُورِ الصَّلَاةِ فَإِذَا رَأَوْهَا آذَنَ بَعْضُهُمْ بَعْضًا، فَلَمْ يُعْجِبْهُ ذَلِكَ، قَالَ: فَذُكِرَ لَهُ الْقُنْعُ – يَعْنِي الشَّبُّورَ وَقَالَ زِيَادٌ: شَبُّورُ الْيَهُودِ – فَلَمْ يُعْجِبْهُ ذَلِكَ، وَقَالَ: «هُوَ مِنْ أَمْرِ الْيَهُودِ» قَالَ: فَذُكِرَ لَهُ النَّاقُوسُ، فَقَالَ: «هُوَ مِنْ أَمْرِ النَّصَارَى» فَانْصَرَفَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ وَهُوَ مُهْتَمٌّ لِهَمِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُرِيَ الْأَذَانَ فِي مَنَامِهِ، قَالَ: فَغَدَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ، فَقَالَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَبَيْنَ نَائِمٍ وَيَقْظَانَ، إِذْ أَتَانِي آتٍ فَأَرَانِي الْأَذَانَ، قَالَ: وَكَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَدْ رَآهُ قَبْلَ ذَلِكَ فَكَتَمَهُ عِشْرِينَ يَوْمًا، قَالَ: ثُمَّ أَخْبَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ: «مَا مَنَعَكَ أَنْ تُخْبِرَنِي؟»، فَقَالَ: سَبَقَنِي عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ، فَاسْتَحْيَيْتُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا بِلَالُ، قُمْ فَانْظُرْ مَا يَأْمُرُكَ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ، فَافْعَلْهُ» قَالَ: فَأَذَّنَ بِلَالٌ،
قَالَ أَبُو بِشْرٍ: فَأَخْبَرَنِي أَبُو عُمَيْرٍ، أَنَّ الْأَنْصَارَ تَزْعُمُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ، لَوْلَا أَنَّهُ كَانَ يَوْمَئِذٍ مَرِيضًا لَجَعَلَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُؤَذِّنًا
சமீப விமர்சனங்கள்