Author: Abdul Hakkim

Tirmidhi-282

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

இரு ஸஜ்தாக்களுக்கு இடையே குத்துக்காலிட்டு அமர்வது வெறுப்புக்குரிய செயல்.

282. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீயே! எனக்கு எதை நான் விரும்புகின்றேனோ அதையே உமக்கும் விரும்புகின்றேன். எனக்கு எதை நான் வெறுக்கின்றேனோ அதையே உமக்கும் வெறுக்கின்றேன். நீர் இரு ஸஜ்தாக்களுக்கு இடையில் (கால்களை நட்டி வைத்து, பிட்டத்தை தரையில் வைத்து) குத்துக்காலிட்டு அமர வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அலீ (ரலி) வழியாக வரும் இந்தச் செய்தியை அபூஇஸ்ஹாக் —> ஹாரிஸ் அல்அஃவர் —> அலீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் நாம் அறிகிறோம்.

இதில் இடம்பெறும் ஹாரிஸ் அல்அஃவர் என்பவர் பலவீனமானவர் என அறிஞர்களில் சிலர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், பெரும்பாலான அறிஞர்கள் இந்தச் செய்தியின் அடிப்படையில் (குந்தியமர்ந்து-குத்துக்காலிட்டு) தொழுவதை வெறுக்கத்தக்கது (மக்ரூஹ்) எனக் கருதுகின்றனர்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி), அனஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَلِيُّ، أُحِبُّ لَكَ مَا أُحِبُّ لِنَفْسِي، وَأَكْرَهُ لَكَ مَا أَكْرَهُ لِنَفْسِي، لَا تُقْعِ بَيْنَ السَّجْدَتَيْنِ»،


Hakim-7369

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7369.


خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ مَغَازِيهِ فَخَرَجَ رَجُلٌ فِي ثَوْبَيْنِ مُنْخَرِقَيْنِ يُرِيدُ أَنْ يَسُوقَ بِالْإِبِلِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لَهُ ثَوْبَانِ غَيْرُ هَذَا؟» قِيلَ: إِنَّ فِي عَيْبَتِهِ ثَوْبَيْنِ جَدِيدَيْنِ. قَالَ: «إِيتُونِي بِعَيْبَتِهِ» فَفَتَحَهَا فَإِذَا فِيهَا ثَوْبَانِ فَقَالَ لِلرَّجُلِ: «خُذْ هَذَيْنِ فَالْبَسْهُمَا وَأَلْقِ الْمُنْخَرِقَيْنِ» فَفَعَلَ ثُمَّ سَاقَ بِالْإِبِلِ فَنَظَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَثَرِهِ كَالْمُتَعَجِّبِ مِنْ بُخْلِهِ عَلَى نَفْسِهِ بِالثَّوْبَيْنِ فَقَالَ لَهُ: «ضَرَبَ اللَّهُ عُنُقَكَ» فَالْتَفَتَ إِلَيْهِ الرَّجُلُ فَقَالَ: فِي سَبِيلِ اللَّهِ، فَقُتِلَ يَوْمِ الْيَمَامَةِ


Muwatta-Malik-2644

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 15

அழகிற்காக ஆடை அணிவது குறித்து வந்துள்ளவை.

2644. ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘பனூ அன்மார்’ போருக்காகப் புறப்பட்டோம். நான் ஒரு மரத்தின் அடியில் தங்கியிருந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இந்த நிழலுக்கு வாருங்கள்” என்று அழைத்தேன். அவர்களும் (நிழலில்) அமர்ந்தார்கள்.

உடனே நான் எங்களுடைய உணவுப் பையைத் தேடினேன். அதில் ஒரு சிறிய வெள்ளரிக்காய் கிடைத்தது. அதை உடைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள், “உங்களுக்கு இது எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! மதீனாவிலிருந்தே இதை நாங்கள் எடுத்து வந்தோம்” என்று கூறினேன்.

எங்களுடைய வாகனங்களை (ஒட்டகங்களை) மேய்த்து வருவதற்காக ஒரு தோழரை நாங்கள் தயார் செய்து வைத்திருந்தோம். அவர் தமது பயணத்தைத் தொடங்குவதற்காகத் திரும்பிய போது, மிகப்பழைய (கிழிந்த நிலையில் இருந்த) இரண்டு போர்வைகளை அணிந்திருந்தார்.

அவரைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவரிடம் இந்த இரண்டு ஆடைகளைத் தவிர வேறு ஆடைகள் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “ஆம் அல்லாஹ்வின் தூதரே! பெட்டிக்குள்

خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ فِي غَزْوَةِ بَنِي أَنْمَارٍ، قَالَ جَابِرٌ: فَبَيْنَا أَنَا نَازِلٌ تَحْتَ شَجَرَةٍ، إِذَا رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، هَلُمَّ إِلَى الظِّلِّ، قَالَ: فَنَزَلَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَقُمْتُ إِلَى غِرَارَةٍ لَنَا، فَالْتَمَسْتُ فِيهَا، فَوَجَدْتُ جِرْوَ قِثَّاءٍ، فَكَسَرْتُهُ، ثُمَّ قَرَّبْتُهُ إِلَى رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَقَالَ: مِنْ أَيْنَ لَكُمْ هَذَا؟ قَالَ: فَقُلْتُ: خَرَجْنَا بِهِ يَا رَسُولَ اللهِ مِنَ الْمَدِينَةِ، قَالَ جَابِرٌ: وَعِنْدَنَا صَاحِبٌ لَنَا نُجَهِّزُهُ، يَذْهَبُ يَرْعَى ظَهْرَنَا، قَالَ: فَجَهَّزْتُهُ ثُمَّ أَدْبَرَ يَذْهَبُ فِي الظَّهْرِ، وَعَلَيْهِ بُرْدَانِ لَهُ قَدْ خَلَقَا، قَالَ: فَنَظَرَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ إِلَيْهِ، فَقَالَ: أَمَا لَهُ ثَوْبَانِ غَيْرُ هَذَيْنِ؟ فَقُلْتُ: بَلَى يَا رَسُولَ اللهِ، لَهُ ثَوْبَانِ فِي الْعَيْبَةِ، كَسَوْتُهُ إِيَّاهُمَا، قَالَ: فَادْعُهُ، فَمُرْهُ فَلْيَلْبَسْهُمَا، قَالَ: فَدَعَوْتُهُ، فَلَبِسَهُمَا، ثُمَّ وَلَّى يَذْهَبُ، قَالَ: فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: مَا لَهُ ضَرَبَ اللهُ عُنُقَهُ، أَلَيْسَ هَذَا خَيْرًا؟ قَالَ: فَسَمِعَهُ الرَّجُلُ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، فِي سَبِيلِ اللهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: فِي سَبِيلِ اللهِ، قَالَ: فَقُتِلَ الرَّجُلُ فِي سَبِيلِ اللهِ.


raavi-16418-ஸைத் பின் அஸ்லம்-அபூஉஸாமா

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஸைத் பின் அஸ்லம்-அபூஉஸாமா - زيد بن أسلم القرشي இறப்பு: ஹி-136. தரம்: பலமானவர். இயற்பெயர்: தந்தை பெயர்: வமிசம்: புனைப்பெயர், பட்டப்பெயர்: ஊர் பெயர்: பயணம் செய்த ஊர்கள்: பிறப்பு: ஹிஜ்ரி- இறப்பு: ஹிஜ்ரி-. கால கட்டம்: . ...     ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை நேரடியாக கேட்டுள்ளாரா? تاريخ ابن...

raavi-16227-ஸுஹைர் பின் முஹம்மத்-அத்தமீமீ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஸுஹைர் பின் முஹம்மத்-அத்தமீமீ - زهير بن محمد التميمي இறப்பு: ஹி-162. தரம்: நடுத்தரமானவர். இவரிடமிருந்து ஷாம் வாசிகள் அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவை. இயற்பெயர்: ஸுஹைர் தந்தை பெயர்: முஹம்மத் வமிசம்: புனைப்பெயர், பட்டப்பெயர்: அபுல்முன்திர் தங்கிய ஊர்கள்: ஹிஜாஸ், மக்கா, மதீனா, குராஸான், ஈராக், பயணம் செய்த ஊர்கள்: ஷாம். பிறப்பு: ஹிஜ்ரி- இறப்பு: ஹிஜ்ரி-. கால கட்டம்: 7. تقريب...

raavi-31296-உமர் பின் கத்தாப் (ரலி)

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உமர் பின் கத்தாப் (ரலி) - عمر بن الخطاب العدوي இறப்பு: ஹி-23. தரம்: நபித்தோழர். இயற்பெயர்: தந்தை பெயர்: வமிசம்: புனைப்பெயர், பட்டப்பெயர்: ஊர் பெயர்: பயணம் செய்த ஊர்கள்: எகிப்து. பிறப்பு: ஹிஜ்ரி- இறப்பு: ஹிஜ்ரி-. கால கட்டம்: . ...  

raavi-28837-அல்கமா பின் வக்காஸ்-அல்லைஸீ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அல்கமா பின் வக்காஸ்-அல்லைஸீ - علقمة بن وقاص العتواري - الليثي இறப்பு: ஹி-. தரம்: மிகப் பலமானவர். இயற்பெயர்: தந்தை பெயர்: வமிசம்: புனைப்பெயர், பட்டப்பெயர்: ஊர் பெயர்: பயணம் செய்த ஊர்கள்: எகிப்து. பிறப்பு: ஹிஜ்ரி- இறப்பு: ஹிஜ்ரி-. கால கட்டம்: . ...  

raavi-35379-முஹம்மத் பின் இப்ராஹீம்-அத்தைமீ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ முஹம்மத் பின் இப்ராஹீம்-அத்தைமீ - محمد بن إبراهيم القرشي இறப்பு: ஹி-. தரம்: பலமானவர். இயற்பெயர்: தந்தை பெயர்: வமிசம்: அல்குரஷீ, அத்தைமீ, புனைப்பெயர், பட்டப்பெயர்: ஊர் பெயர்: பயணம் செய்த ஊர்கள்: எகிப்து. பிறப்பு: ஹிஜ்ரி- இறப்பு: ஹிஜ்ரி-. கால கட்டம்: . ...  

raavi-48293-யஹ்யா பின் சயீத்-அல்அன்ஸாரீ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ யஹ்யா பின் சயீத்-அல்அன்ஸாரீ - يحيى بن سعيد الأنصاري இறப்பு: ஹி-. தரம்: மிகப் பலமானவர். இயற்பெயர்: தந்தை பெயர்: வமிசம்: புனைப்பெயர், பட்டப்பெயர்: ஊர் பெயர்: பயணம் செய்த ஊர்கள்: எகிப்து. பிறப்பு: ஹிஜ்ரி- இறப்பு: ஹிஜ்ரி-. கால கட்டம்: . ...  
Next Page » « Previous Page