Author: Abdul Hakkim

Musnad-Ahmad-24567

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24567.


«شَرِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا وَقَاعِدًا، وَمَشَى حَافِيًا وَنَاعِلًا، وَانْصَرَفَ عَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ»


Ibn-Majah-2158

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2158. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒருவருக்குக் குர்ஆனைக் கற்றுக்கொடுத்தேன். ஆகவே அவர் எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார். நான் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், “அதை நீர் எடுத்துக்கொண்டால் நரகத்திலிருந்து ஒரு வில்லை எடுத்துக்கொண்டுவிட்டீர்” என்று கூறினார்கள். ஆகவே நான் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.


عَلَّمْتُ رَجُلًا الْقُرْآنَ، فَأَهْدَى إِلَيَّ قَوْسًا، فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنْ أَخَذْتَهَا أَخَذْتَ قَوْسًا مِنْ نَارٍ» ، فَرَدَدْتُهَا


Tirmidhi-1883

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1883. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிலவேளை) நின்றும், (சிலவேளை) அமர்ந்தும் பருகியதை நான் பார்த்துள்ளேன்.


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْرَبُ قَائِمًا وَقَاعِدًا»


Abi-Yala-6681

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6681.


«لَا تَجْعَلُنَّ قَبْرِي وَثَنًا، لَعَنَ اللَّهُ قَوْمًا اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ»


Ibn-Majah-2236

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2236.


«اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا» ، قَالَ: وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً، أَوْ جَيْشًا بَعَثَهُمْ فِي أَوَّلِ النَّهَارِ، قَالَ: وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا، فَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ فِي أَوَّلِ النَّهَارِ، فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ


Tirmidhi-1212

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1212.


«اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا»، قَالَ: وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً، أَوْ جَيْشًا، بَعَثَهُمْ أَوَّلَ النَّهَارِ، وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا، وَكَانَ إِذَا بَعَثَ تِجَارَةً بَعَثَهُمْ أَوَّلَ النَّهَارِ، فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ


Abu-Dawood-2606

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

அதிகாலையில் பயணம் செல்வது.

2606. “அல்லாஹ்வே! என்னுடைய சமுதாயத்துக்கு அதிகாலை நேரத்தில் அருள்வளம் வழங்குவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள், சிறிய படை அல்லது பெரும்படையை (எங்கேனும்) அனுப்பிவைப்பதாக இருந்தால் அவர்களை அதிகாலை நேரத்தில் அனுப்பிவைப்பார்கள்.

அறிவிப்பவர்: ஸக்ர் பின் வதாஆ அல்ஃகாமிதிய்யி (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

ஸக்ர் (ரலி) அவர்கள் வியாபாரியாக இருந்தார்கள். அவர்கள் தமது வியாபாரப் பொருட்களைக் காலைப் பொழுதில், (தன் வேலையாட்கள் மூலம் விற்பனைக்கு) அனுப்பி வைப்பார்கள். அதனால் அவர்களின் செல்வம் பெருகி அவர்கள் செல்வந்தரானார்கள்.


«اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا». وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ

«وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا، وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ» 


Next Page » « Previous Page