Author: Abdul Hakkim

Abu-Dawood-3091

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3091.


 سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرَ مَرَّةٍ، وَلَا مَرَّتَيْنِ يَقُولُ «إِذَا كَانَ الْعَبْدُ يَعْمَلُ عَمَلًا صَالِحًا، فَشَغَلَهُ عَنْهُ مَرَضٌ، أَوْ سَفَرٌ، كُتِبَ لَهُ كَصَالِحِ مَا كَانَ يَعْمَلُ، وَهُوَ صَحِيحٌ مُقِيمٌ»


Al-Adabul-Mufrad-500

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நோயாளிக்கு, அவர் ஆரோக்கியமான நிலையில் செய்த நற்செயல்கள் எழுதப்படுதல்.

500. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோயாளிக்கு, அவர் ஆரோக்கியமான நிலையில் செய்த நற்செயல்கள் போன்றது (வானவர்களால்) எழுதப்படுகிறது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَا مِنْ أَحَدٍ يَمْرَضُ، إِلَّا كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ وَهُوَ صَحِيحٌ»


Musnad-Ahmad-6825

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6825. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்களில் யாராவது தனது உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதின் மூலம் சோதிக்கப்பட்டால், வல்லோனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ், பாதுகாப்பு வானவர்களுக்கு கட்டளையிடுகிறான்:

எனது அடியான் ஆரோக்கியமானவனாய் இருக்கும்போது செய்த நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே நற்பலனை அவன் நோயாளியாக இருக்கின்ற  இந்த நேரத்திலும் (அவன் பாவம் எதுவும் செய்யாமல்) என்னுடன் தொடர்பில் இருக்கும்வரை அவனுக்கு எழுதுங்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


مَا أَحَدٌ مِنَ الْمُسْلِمِينَ يُبْتَلَى بِبَلَاءٍ فِي جَسَدِهِ، إِلَّا أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْحَفَظَةَ الَّذِينَ يَحْفَظُونَهُ: اكْتُبُوا لِعَبْدِي مِثْلَ مَا كَانَ يَعْمَلُ وَهُوَ صَحِيحٌ، مَا دَامَ مَحْبُوسًا فِي وَثَاقِي “

قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ: قَالَ أَبِي وَقَالَ إِسْحَاقُ: «اكْتُبُوا لِعَبْدِي فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ»


Musnad-Ahmad-6482

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6482. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களில் யாருக்காவது தனது உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், வல்லோனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ், பாதுகாப்பு வானவர்களுக்கு கட்டளையிடுகிறான்:

எனது அடியான் (ஆரோக்கியமானவனாய் இருக்கும்போது செய்த நற்செயல்களை நோயாளியாக இருக்கும்) இந்த நாளின் பகலிலும், இரவிலும் அவனுக்காக பதிவு செய்யுங்கள். இது அவன் (பாவம் செய்யாமல்) என்னுடன் தொடர்பில் இருக்கும்வரை தான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


مَا أَحَدٌ مِنَ النَّاسِ يُصَابُ بِبَلَاءٍ فِي جَسَدِهِ إِلَّا أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْمَلَائِكَةَ الَّذِينَ يَحْفَظُونَهُ فَقَالَ: اكْتُبُوا لِعَبْدِي فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، مَا كَانَ يَعْمَلُ مِنْ خَيْرٍ، مَا كَانَ فِي وِثَاقِي


Musnad-Ahmad-10087

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

10087. குர்ஆனுடன் (அதை உணர்ந்து) வாழ்ந்தவரிடம் (அவர் சொர்க்கத்திற்குச் செல்லும்போது) “ஓதுக; (சொர்க்கப் படிநிலைகளில்) உயருக; ஏனெனில், நீர் ஓதி முடிக்கும் இறுதி வசனத்திற்கு அருகில்தான் நீர் தங்கப் போகுமிடம் அமைந்துள்ளது” என்று கூறப்படும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்களோ அல்லது அபூஸயீத் (ரலி) அவர்களோ கூறினார்கள்.

அறிவிப்பவர்: அல்அஃமஷ் (ரஹ்)


يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ يَوْمَ الْقِيَامَةِ: اقْرَهْ وَارْقَهْ، فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا


Musannaf-Ibn-Abi-Shaybah-30055

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

30055.


يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ يَوْمَ الْقِيَامَةِ: اقْرَأْ وَارْقَهُ، فَإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا


Abi-Yala-1338

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1338.


يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ إِذَا دَخَلَ الْجَنَّةَ: اقْرَأْ وَاصْعَدْ، فَيَقْرَأُ وَيَصْعَدُ بِكُلِّ آيَةٍ دَرَجَةً حَتَّى يَقْرَأَ آخِرَ شَيْءٍ مَعَهُ


Abi-Yala-1094

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1094.


يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ إِذَا دَخَلَ الْجَنَّةِ: اقْرَأْ وَاصْعَدْ، فَيَقْرَأُ وَيَصْعَدُ بِكُلِّ آيَةٍ دَرَجَةً


Musnad-Ahmad-11360

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11360.


يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ يَوْمَ الْقِيَامَةِ إِذَا دَخَلَ الْجَنَّةَ: اقْرَأْ وَاصْعَدْ، فَيَقْرَأُ وَيَصْعَدُ بِكُلِّ آيَةٍ دَرَجَةً، حَتَّى يَقْرَأَ آخِرَ شَيْءٍ مَعَهُ


Ibn-Majah-3780

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3780.


«يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ إِذَا دَخَلَ الْجَنَّةَ اقْرَأْ وَاصْعَدْ، فَيَقْرَأُ وَيَصْعَدُ بِكُلِّ آيَةٍ دَرَجَةً حَتَّى يَقْرَأَ آخِرَ شَيْءٍ مَعَهُ»


Next Page » « Previous Page