Author: Abdul Hakkim

Tirmidhi-2395

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்: 48

இறைநம்பிக்கையாளருடன் நட்பு கொள்வது தொடர்பாக வந்துள்ளவை.

2395. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளருடன் தவிர (வேறு யாரிடமும்) நீர் (நெருக்கமான) நட்பு கொள்ளாதீர்! உனது உணவை, இறையச்சம் உடையவர் தவிர வெறெவரும் உண்ண வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

இந்த ஹதீஸ் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

இந்த ஹதீஸ் இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்திருப்பதாக நாம் அறிகிறோம்.


«لَا تُصَاحِبْ إِلَّا مُؤْمِنًا، وَلَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيٌّ»


பலவீனமான அறிவிப்பாளர்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஒரு அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று முடிவு செய்வதின் காரணங்கள்: 1 . நம்பகத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துபவை. 2 . நினைவாற்றலில் பாதிப்பை ஏற்படுத்துபவை. நம்பகத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துபவை- 5 1 . ஹதீஸில் பொய் கூறுதல். 2 . பொய்யர் என சந்தேகிக்கும்படி நடந்து கொள்ளுதல். 3 . பாவச் செயல்களை செய்தல். 4 . பித்அத் செயல்களை செய்தல். 5 . அறியப்படாதவராக...

Almujam-Alawsat-451

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

451.


«مِنَ السُّنَةِ أَنْ لَا تَخْرُجَ يَوْمَ الْفِطْرِ حَتَّى تَطْعَمَ، وَلَا يَوْمَ النَّحْرِ حَتَّى تَرْجِعَ»


Bazzar-4273

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4273.


كَانَ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم إِذَا كَانَ يَوْمُ الْفِطْرِ أَكَلَ قَبْلَ أَنْ يَخْرُجَ سبع تمرات، وإذا كان يوم الضحى لَمْ يَطْعَمْ شَيْئًا حَتَّى يَرْجِعَ.


Almujam-Alkabir-2039

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2039.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْدُو يَوْمَ الْفِطْرِ حَتَّى يَأْكُلَ سَبْعَ تَمَرَاتٍ»


Kubra-Bayhaqi-6161

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6161.


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ الْفِطْرِ لَمْ يَخْرُجْ حَتَّى يَأْكُلَ شَيْئًا , وَإِذَا كَانَ الْأَضْحَى لَمْ يَأْكُلْ شَيْئًا حَتَّى يَرْجِعَ , وَكَانَ إِذَا رَجَعَ أَكَلَ مِنْ كَبِدِ أُضْحِيَّتِهِ


Kubra-Bayhaqi-6159

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஹஜ்பெருநாளன்று பெருநாள்தொழுகை தொழும்வரை சாப்பிடாமல் இருத்தல்.

6159. புரைதா பின் அல்ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளன்று சாப்பிடாமல் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லமாட்டார்கள்.

நஹ்ருடைய (துல்ஹஜ் 10 ம்) நாளன்று, (குர்பானிப் பிராணியை) அறுக்கும் வரை சாப்பிடமாட்டார்கள்.

இது அபூதாவூத் அவர்களின் அறிவிப்பாகும்.


“நஹ்ருடைய (துல்ஹஜ் 10 ம்) நாளன்று (பெருநாள் தொழுதுவிட்டு) திரும்பும்வரை சாப்பிடமாட்டார்கள்” என்று அபூஆஸிம் அவர்களின் அறிவிப்பில் வந்துள்ளது.


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ، وَلَا يَأْكُلُ يَوْمَ النَّحْرِ حَتَّى يَذْبَحَ “. لَفْظُ حَدِيثِ أَبِي دَاوُدَ

, وَفِي رِوَايَةِ أَبِي عَاصِمٍ: حَتَّى يَرْجِعَ


Almujam-Alawsat-3065

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3065.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ، وَكَانَ لَا يَطْعَمُ يَوْمَ النَّحْرِ حَتَّى يَرْجِعَ فَيَأْكُلَ مِنْ ذَبِيحَتِهِ»


Next Page » « Previous Page