8256.
قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ يَحْرُمُ عَلَى النَّارِ؟ قَالَ: «الَهَيِّنُ، اللِّيِّنُ، السَّهْلُ، الْقَرِيبُ»
8256.
قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ يَحْرُمُ عَلَى النَّارِ؟ قَالَ: «الَهَيِّنُ، اللِّيِّنُ، السَّهْلُ، الْقَرِيبُ»
20806.
مَنْ كَانَ لَيِّنًا هَيِّنًا سَهْلًا حَرَّمَهُ اللهُ عَلَى النَّارِ
رَوَاهُ سَهْلُ بْنُ عَمَّارٍ , عَنْ مُحَاضِرٍ , فَقَالَ فِيهِ: عَنِ الْمُطَّلِبِ , عَنْ أَبِي هُرَيْرَةَ
435.
«مَنْ كَانَ هَيِّنًا لَيِّنًا قَرِيبًا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»
5725.
«يَحْرُمُ عَلَى النَّارِ كُلُّ هَيِّنٍ لَيِّنٍ، سَهْلٍ قَرِيبٍ»
8452.
«أَتَدْرُونَ عَلَى مَنْ حُرِّمَتِ النَّارُ؟» ، قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ: «عَلَى الَهَيِّنِ، اللِّيِّنِ، السَّهْلِ، الْقَرِيبِ»
832.
«حُرِّمَتِ النَّارُ عَلَى الْهَيِّنِ اللَّيِّنِ السَّهْلِ الْقَرِيبِ»
3938. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பணிவுள்ள; நாகரீகமிக்க; மென்மையான; மக்களின் நெருக்கத்திற்குரிய ஒவ்வொருவருக்கும் நரகம் தடைசெய்யப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
«حُرِّمَ عَلَى النَّارِكُلُّ هَيِّنٍ لَيِّنٍ سَهْلٍ قَرِيبٍ مِنَ النَّاسِ»
10562. (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்கள், “நரகம் தடைசெய்யப்பட்ட ஒருவரை பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், “ஆம் அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பணிவுள்ள; நாகரீகமிக்க; மக்களின் நெருக்கத்திற்குரிய; மென்மையான ஒவ்வொருவருக்கும் நரகம் தடைசெய்யப்பட்டதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
«أَلَا أُخْبِرُكُمْ بِمَنْ يَحْرُمُ عَلَى النَّارِ؟» قَالُوا: بَلَى يَا رَسُولَ اللهِ، قَالَ: «كُلُّ هَيِّنٍ لَيِّنٍ قَرِيبٍ سَهْلٍ»
பாடம்:
மேற்கண்ட (ஹதீஸ் எண்-469 இல் இடம்பெறும்) செய்தியை அப்தா பின் ஸுலைமான் மட்டுமே தனித்து அறிவிக்கிறார் என்போரின் வாதத்தை முறியடிக்கும் செய்தி.
470. (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்கள், “நரகம் தடைசெய்யப்பட்ட ஒருவரை பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், “ஆம் அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பணிவுள்ள; நாகரீகமிக்க; மக்களின் நெருக்கத்திற்குரிய; மென்மையான ஒவ்வொருவருக்கும் நரகம் தடைசெய்யப்பட்டதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
«أَلَا أُخْبِرُكُمْ بِمَنْ تُحَرَّمُ عَلَيْهِ النَّارُ»؟ قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «عَلَى كُلِّ هَيِّنٍ، لَيِّنٍ، قَرِيبٍ، سَهْلٍ»
பாடம்:
ஒருவர் பணிவு, நாகரீகம், மென்மை கொண்டவராக, மக்களின் அன்பிற்குரியவராக இருந்தால் அவர் நரகத்தை விட்டு ஈடேற்றம் பெற வாய்ப்புள்ளது என்பது பற்றி வந்துள்ளவை.
469. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பணிவுள்ள; நாகரீகமிக்க; மக்களின் நெருக்கத்திற்குரிய; மென்மையான ஒவ்வொருவருக்கும் நரகம் தடைசெய்யப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
«إِنَّمَا يُحَرَّمُ عَلَى النَّارِ كُلُّ هَيِّنٍ لَيِّنٍ قَرِيبٍ سَهْلٍ»
சமீப விமர்சனங்கள்