Author: Abdul Hakkim

Musnad-Ahmad-15523

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

15523. அபுல்யஸர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வரும்) இந்த ஏழு (ஒன்பது) வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஹத்மி, வ அஊது பிக மினத் தரத்தீ, வ அஊது பிக மினல் ஃகம்மி, வல்ஃகரகி, வல்ஹரகி, வல்ஹரம். வ அஊது பிக அய் யதகப்பத்தனிஷ் ஷைத்தானு இன்தல் மவ்த். வ அஊது பிக அன் அமூத ஃபீ ஸபீலிக முத்பிரா. வ அஊது பிக அன் அமூத லதீஃகா”

(பொருள்: அல்லாஹ்வே! இடிபாடுகளுக்குள் சிக்கி மரணிப்பதை விட்டும், உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து மரணிப்பதை விட்டும், துக்கத்தில் மரணிப்பதை விட்டும், நீருக்குள் மூழ்கி மரணிப்பதை விட்டும், நெருப்பில் கருகி மரணிப்பதை விட்டும், தள்ளாத வயதில் மரணிப்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். மரண வேளையில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். உன்னுடைய வழியை விட்டு புறக்கணித்தவனாக நான் மரணிப்பதை விட்டும், (நச்சு உயிரினங்களால்) தீண்டப்பட்டு மரணிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ السَّبْعِ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدَمِ، وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَمِّ، وَالْغَرَقِ، وَالْحَرَقِ، وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا»


Alilal-Ibn-Abi-Hatim-2085

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2085.


أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كانَ يَتَعَوَّذُ مِنَ الحَرقِ والغَرَقِ والغَمِّ والهَمِّ ، وَكانَ يَقُولُ أَعُوذُ بِكَ مِن أَن أَمُوتَ لَدِيغًا.
قالَ أَبِي : يَروِيهُ ابنُ ضَمرَةَ ، عَن عَبدِ اللهِ بنِ سَعِيدٍ ، عَن جَدِّهِ أَبِي هِندٍ ، عَن صَيفِيٍّ ، عَن أَبِي اليُسرِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، وَهُوَ أَشبَهُ.


Kubra-Nasaayi-7044

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7044.


دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي الْيَوْمِ الَّذِي بُدِئَ بِهِ فَقُلْتُ: وَارَأْسَاهْ فَقَالَ: «وَدِدْتُ أَنَّ ذَلِكَ كَانَ وَأَنَا حَيٌّ فَهَيَّأْتُكِ وَدَفَنْتُكِ» فَقُلْتُ: غَيْرَى، كَأَنِّي بِكَ ذَلِكَ الْيَوْمَ عَرُوسًا بِبَعْضِ نِسَائِكَ قَالَ: ” وَارَأْسَاهِ ادْعِي لِي أَبَاكِ وَأَخَاكِ حَتَّى أَكْتُبَ لِأَبِي بَكْرٍ، كِتَابًا فَإِنِّي أَخَافُ أَنْ يَقُولُ قَائِلٌ – وَيَتَمَنَّى -: تَأَوُّلًا، وَيَأْبَى اللهُ وَالْمُؤْمِنُونَ إِلَّا أَبَا بَكْرٍ “


Bazzar-5055

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5055. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அன்று) வியாழக்கிழமை, எந்த வியாழக்கிழமை (தெரியுமா?)’ என்று கேட்டுவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயின் போது மரணித்தார்களோ அந்த நோய் ஏற்பட்டபோது, “என்னிடம் ஒரு ஏடும் மையும் கொண்டு வாருங்கள்! அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறாதவாறு உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதிக் கொடுக்கிறேன்” (என்று கூறினார்கள்).


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக இந்தச் செய்தி வேறு சரியான அறிவிப்பாளர்கள்தொடர்கள் வழியாக வந்துள்ளன. இதில் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் அவர்கள் ஒரு சொல்லை அதிகமாகச் சேர்த்துள்ளார். அது நிராகரிக்கப்படுகிறது. எனவே, அந்தச் சொல்லை முன்னிட்டு இந்த ஹதீஸ் பலவீனமானதாகி விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்ணியம் கருதி நாம் அந்தக் குறிப்பான சொல்லைக் குறிப்பிடவில்லை.

அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் அவர்கள் கூஃபாவில் வாழ்ந்தார். மேலும் ‘ரய்’ நகரத்தின் நீதிபதியாகவும் இருந்தார். இவர் இப்னு அப்பாஸ் (ரலி) போன்றோர் வழியாக மற்றவர்கள் அறிவிக்காத சில செய்திகளை அறிவித்துள்ளார். எனவே இதன் காரணமாக இவர் பலமானவர் அல்ல.


لَمَّا كَانَ يَوْمُ الْخَمِيسِ وَمَا يَوْمُ الْخَمِيسِ، ثُمَّ بَكَى ابْنُ عَبَّاسٍ فِي مَرَضِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي قُبِضَ فِيهِ قَالَ: ائْتُونِي بِصَحِيفَةٍ وَدَوَاةٍ حَتَّى أَكْتُبَ لَكُمْ كِتَابًا لا تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا.


Bazzar-4826

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4826.


لَمَّا كَانَ يَوْمُ الْخَمِيسِ وَمَا يَوْمُ الْخَمِيسِ، ثُمَّ بَكَى ابْنُ عَبَّاسٍ فِي مَرَضِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم الَّذِي قُبِضَ فِيهِ قَالَ: ائْتُونِي بِصَحِيفَةٍ وَدَوَاةٍ حَتَّى أَكْتُبَ لَكُمْ كِتَابًا لا تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا.


raavi-24927-அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ்-அர்ராஸீ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ்-அர்ராஸீ இறப்பு: ஹி- தரம்: பலமானவர். இயற்பெயர்: அப்துல்லாஹ் தந்தை பெயர்: அப்துல்லாஹ் வமிசம்: குரைஷீ, ஹாஷிமீ, கூஃபீ புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஜஅஃபர், இப்னு ஸரிய்யா ஊர் பெயர்: கூஃபா, பஃக்தாத், ரய் பிறப்பு: ஹிஜ்ரி- இறப்பு: ஹிஜ்ரி- கால கட்டம்: 4. அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ்-அர்ராஸீ அவர்களை அஃமஷ், இப்னு நுமைர், அஹ்மத், இஜ்லீ, யஃகூப் பின் ஸுஃப்யான், தஹாவீ,...

Abu-Dawood-3659

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கல்வியைப் பரப்புவதன் சிறப்பு.

3659. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (என்னிடமிருந்து ஹதீஸ்களைக்) கேளுங்கள்; உங்களிடமிருந்து மற்றவர்கள் கேட்கட்டும்; உங்களிடம் கேட்டவர்களிடமிருந்து மக்கள் கேட்கட்டும். (இவ்வாறே இது தொடர வேண்டும்)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«تَسْمَعُونَ وَيُسْمَعُ مِنْكُمْ وَيُسْمَعُ مِمَّنْ سَمِعَ مِنْكُمْ»


Tirmidhi-2735

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2735.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ جِئْتُهُ: «مَرْحَبًا بِالرَّاكِبِ المُهَاجِرِ»


Tabaqatul-Kubra-Ibn-Sahd-10889

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10889.


لَمَّا كَانَ يَوْمُ الْفَتْحِ رَكِبَ عِكْرِمَةُ بْنُ أَبِي جَهْلٍ الْبَحْرَ هَارِبًا، فَخَبَّ بِهِمُ الْبَحْرُ فَجَعَلْتِ الصَّرَارِي يَدْعُونَ اللَّهَ وَيُوَحِّدُونَهُ، فَقَالَ: مَا هَذَا؟ قَالُوا: هَذَا مَكَانٌ لَا يَنْفَعُ فِيهِ إِلَّا اللَّهُ. قَالَ: فَهَذَا إِلَهُ مُحَمَّدٍ الَّذِي يَدْعُونَا إِلَيْهِ، فَارْجِعُوا بِنَا، فَرَجَعَ فَأَسْلَمَ، وَكَانَتِ امْرَأَتُهُ أَسْلَمَتْ قَبْلَهُ فَكَانَا عَلَى نِكَاحِهِمَا “


Next Page » « Previous Page