Author: Abdul Hakkim

Almujam-Alawsat-1828

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1828.


«مَنْ أَصْبَحَ مُعَافًى فِي بَدَنِهِ، آمِنًا فِي سِرْبِهِ، عِنْدَهُ قُوتُ يَوْمِهِ، فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا»


Shuabul-Iman-9878

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9878. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தன் கூட்டத்தாரிடையே அச்சமில்லாமலும், தன் உடல் ஆரோக்கியமாகவும் இருந்து, அன்றைய உணவைச் சேர்த்துவிட்டால் அவருக்கு உலகமே கிடைத்து விட்டது போலாகும்.

அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் மிஹ்ஸன் (ரலி)?


பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்தக் கருத்தில் வந்துள்ள செய்திகளிலேயே இதுதான் மிகவும் சரியானது. இமாம் புகாரி அவர்கள் இதை ஜாமிஉஸ் ஸஹீஹ் அல்லாத வேறு நூலில் பிஷ்ர் பின் மர்ஹூம் —> மர்வான் பின் முஆவியா —> அப்துர்ரஹ்மான் பின் அபூஷுமைலா-அல்அன்ஸாரி-அல்ஹுனாஈ —> ஸலமா பின் உபைதுல்லாஹ் —> உபைதுல்லாஹ் பின் மிஹ்ஸன் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். அபூஈஸா-திர்மிதீ இமாம் அவர்களும் இவ்வாறுதான் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பாளர்தொடரில் அப்துர்ரஹ்மான் பின் அபூஷுமைலா அவர்களுக்கும் ஸலமா அவர்களுக்கும் இடையில் அப்துர்ரஹ்மான் அவர்களின் தந்தையான அபூஷுமைலா என்பவரை குறிப்பிடவில்லை.


مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ , فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا


Ibn-Majah-4141

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4141.


«مَنْ أَصْبَحَ مِنْكُمْ مُعَافًى فِي جَسَدِهِ، آمِنًا فِي سِرْبِهِ، عِنْدَهُ قُوتُ يَوْمِهِ، فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا»


Al-Adabul-Mufrad-300

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

300.


«مَنْ أَصْبَحَ آمِنًا فِي سِرْبِهِ، مُعَافًى فِي جَسَدِهِ، عِنْدَهُ طَعَامُ يَوْمِهِ، فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا»


Kubra-Nasaayi-5878

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5878. அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்து, “இது கல்வியறிவு உயர்த்தப்படும் நேரம்” என்று கூறினார்கள்.

அப்போது அன்சாரி (நபிதோழர்)களில் ஒருவரான லபீத் பின் ஸியாத் (ரலி) அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! கல்வியறிவு உறுதியாகி, உள்ளங்களால் மனனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அது எப்படி உயர்த்தப்படும்?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதீனாவாசிகளிலேயே நீ மிகவும் அறிவார்ந்தவர் என்று நான் நினைத்திருந்தேன்!” என்று கூறி, யூதர்களும் கிறிஸ்தவர்களும் அல்லாஹ்வின் வேதத்தைக் கையில் வைத்திருந்தும் எவ்வாறு வழிகெட்டுப் போனார்கள் என்பதைக் குறிப்பிட்டார்கள்.


(இந்த ஹதீஸை அறிவித்த ஜுபைர் பின் நுஃபைர்-ரஹ் கூறுகிறார்): பின்னர் நான் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து, அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறிய இந்த ஹதீஸைச் சொன்னேன். அப்போது அவர், “அவ்ஃப் உண்மையைச் சொன்னார். கல்வியறிவு உயர்த்தப்படுவதில் முதலில் உயர்த்தப்படுவது எது என்று நான் உனக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டார். நான், “ஆம்” என்றேன். அதற்கு அவர், “அல்லாஹ்வுக்குப் பணிந்து நடக்கும் குணம் முதலில் உயர்த்தப்படும். ஒரு கட்டத்தில், பணிந்து

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَظَرَ إِلَى السَّمَاءِ يَوْمًا فَقَالَ: «هَذَا أَوَانٌ يُرْفَعُ الْعِلْمُ»، فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ يُقَالُ لَهُ: لَبِيدُ بْنُ زِيَادٍ: يَا رَسُولَ اللهِ يُرْفَعُ الْعِلْمُ وَقَدْ أُثْبِتَ وَوَعَتْهُ الْقُلُوبُ؟ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ كُنْتُ لَأَحْسَبُكَ مِنْ أَفْقَهِ أَهْلِ الْمَدِينَةِ»، وَذَكَرَ لَهُ ضَلَالَةَ الْيَهُودِ، وَالنَّصَارَى عَلَى مَا فِي أَيْدِيهِمْ مِنْ كِتَابِ اللهِ، قَالَ: فَلَقِيتُ شَدَّادَ بْنَ أَوْسٍ، فَحَدَّثْتُهُ بِحَدِيثِ عَوْفِ بْنِ مَالِكٍ، فَقَالَ: صَدَقَ عَوْفٌ أَلَا أُخْبِرُكَ بِأَوَّلِ ذَلِكَ يُرْفَعُ؟، قُلْتُ: بَلَى، قَالَ: الْخُشُوعُ حَتَّى لَا تَرَى خَاشِعًا


Ibn-Majah-4048

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

குர்ஆனும், கல்வியறிவும் மறைந்து போகுதல்.

4048. ஸியாத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறிப்பிட்டபோது, “அது கல்வியறிவு மறைந்து போகும் நேரத்தில் நிகழும்” என்று கூறினார்கள்.

அதைக் கேட்டு நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் குர்ஆனை ஓதுகிறோம்; எங்கள் பிள்ளைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுக்கிறோம்; எங்கள் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகளுக்கு மறுமை நாள் வரை கற்றுக் கொடுப்பார்களே! அப்படியிருக்கும்போது, கல்வி எப்படி மறைந்து போகும்?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் தாய் உன்னை இழக்கட்டும்! நான் உன்னை மதீனாவில் உள்ள அறிவார்ந்தவர்களில் ஒருவராகவே கருதினேன். இந்தக் கல்வி யூதர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் உள்ளது போலவே இருக்கும். அவர்கள் தவ்ராத்தையும் இன்ஜீலையும் ஓதுகிறார்கள். ஆனால் அவற்றில் உள்ள எதனையும் செயல்படுத்துவதில்லை” என்று கூறினார்கள்.


ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا، فَقَالَ: «ذَاكَ عِنْدَ أَوَانِ ذَهَابِ الْعِلْمِ» ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ، وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ، وَنُقْرِئُهُ أَبْنَاءَنَا، وَيُقْرِئُهُ أَبْنَاؤُنَا أَبْنَاءَهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ؟ قَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ زِيَادُ إِنْ كُنْتُ لَأَرَاكَ مِنْ أَفْقَهِ رَجُلٍ بِالْمَدِينَةِ، أَوَلَيْسَ هَذِهِ الْيَهُودُ، وَالنَّصَارَى، يَقْرَءُونَ التَّوْرَاةَ، وَالْإِنْجِيلَ لَا يَعْمَلُونَ بِشَيْءٍ مِمَّا فِيهِمَا؟»


raavi-45008-மஃமர் பின் ராஷித்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ மஃமர் பின் ராஷித் - معمر بن راشد இறப்பு: ஹி-154 தரம்: மிகப் பலமானவர், என்றாலும் இவர் சிலரிடமிருந்து அறிவிக்கும் செய்திகளை சரியாக மனனமிடவில்லை. இயற்பெயர்: மஃமர் தந்தை பெயர்: ராஷித் புனைப்பெயர்: அபூஉர்வா ஊர் பெயர்: யமன், பஸரா பிறப்பு: ஹிஜ்ரி-96. இறப்பு: ஹிஜ்ரி-154. கால கட்டம்: 7. இவர் ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களில் ஒருவர். ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களான மாலிக்...

Almujam-Alkabir-5310

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5310.


وَكَانَ رَجُلًا بَدَوِيًّا لَا يَأْتِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَاهُ إِلَّا بِطُرْفَةٍ أَوْ هَدِيَّةٍ يُهْدِيَهَا، فَرَآهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالسُّوقِ يَبِيعُ سِلْعَةً وَلَمْ يَكُنْ أَتَاهُ فَاحْتَضَنَهُ مِنْ وَرَائِهِ بِكَفَّيْهِ، فَالْتَفَتَ وَأَبْصَرَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبَّلَ كَفَّيْهِ فَقَالَ: «مَنْ يَشْتَرِي الْعَبْدَ؟» قَالَ: إِذَنْ تَجِدُنِي يَا رَسُولَ اللهِ كَاسِدًا، قَالَ: «وَلَكِنَّكَ عِنْدَ اللهِ رَبِيحٌ»


Hakim-3318

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3318.


رَأَى نَاسٌ نَارًا فِي الْمَقْبَرَةِ، فَأَتَوْهَا فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقَبْرِ، وَإِذَا هُوَ يَقُولُ: «نَاوِلُونِي صَاحِبَكُمْ، وَإِذَا هُوَ الرَّجُلُ الْأَوَّاهُ الَّذِي يَرْفَعُ صَوْتَهُ بِالذِّكْرِ»


Hakim-1362

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1362.


رَأَيْتُ نَارًا فِي الْمَقَابِرِ فَأَتَيْتُهُمْ، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقَبْرِ وَهُوَ يَقُولُ: «نَاوِلُونِي صَاحِبَكُمْ»


Next Page » « Previous Page