Author: Abdul Hakkim

Tirmidhi-2152

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

2152. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “இன்ன மனிதர் தங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறச் சொன்னார்” என்றார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “அந்த மனிதர் (விதியை மறுத்து மார்க்க அடிப்படையற்ற) நூதனமான கருத்தைக் கூறியுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு அவர் நூதனமான கருத்தை வெளியிட்டிருந்தால், அவருக்கு என்னுடைய (பதில்) ஸலாமைத் தெரிவிக்காதீர்!

ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தச் சமுதாயத்தில் (அல்லது) என்னுடைய சமுதாயத்தில் விதி தொடர்பாக (எதிர்மறையாக)ப் பேசுவோரிடையே பூமியில் புதைதல், உருமாற்றப்படுதல், கல்மழை பொழிதல் ஆகியவற்றில் ஒன்று ஏற்படும்” என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்றார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான) அபூஸக்ர் என்பவரின் இயற்பெயர் ஹுமைத் பின் ஸியாத் என்பதாகும்.


أَنَّ ابْنَ عُمَرَ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: إِنَّ فُلَانًا يَقْرَأُ عَلَيْكَ السَّلَامَ، فَقَالَ لَهُ: إِنَّهُ بَلَغَنِي أَنَّهُ قَدْ أَحْدَثَ، فَإِنْ كَانَ قَدْ أَحْدَثَ فَلَا تُقْرِئْهُ مِنِّي السَّلَامَ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَكُونُ فِي هَذِهِ الأُمَّةِ أَوْ فِي أُمَّتِي – الشَّكُّ مِنْهُ – خَسْفٌ أَوْ مَسْخٌ أَوْ قَذْفٌ فِي أَهْلِ القَدَرِ»


Abu-Dawood-4613

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4613.


كَانَ لِابْنِ عُمَرَ صَدِيقٌ مِنْ أَهْلِ الشَّامِ يُكَاتِبُهُ فَكَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ تَكَلَّمْتَ فِي شَيْءٍ مِنَ الْقَدَرِ، فَإِيَّاكَ أَنْ تَكْتُبَ إِلَيَّ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي أَقْوَامٌ يُكَذِّبُونَ بِالْقَدَرِ»


Hakim-309

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

309.


” مَنْ جَاءَ مَسْجِدَنَا هَذَا يَتَعَلَّمُ خَيْرًا أَوْ يُعَلِّمُهُ فَهُوَ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، وَمَنْ جَاءَ بِغَيْرِ هَذَا كَانَ كَالرَّجُلِ يَرَى الشَّيْءَ يُعْجِبُهُ وَلَيْسَ لَهُ وَرُبَّمَا قَالَ: يَرَى الْمُصَلِّينَ وَلَيْسَ مِنْهُمْ، وَيَرَى الذَّاكِرِينَ وَلَيْسَ مِنْهُمْ “


Musnad-Ahmad-10814

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10814.


«مَنْ دَخَلَ مَسْجِدَنَا هَذَا، يَتَعَلَّمُ خَيْرًا أَوْ يُعَلِّمُهُ، كَانَ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، وَمَنْ دَخَلَهُ لِغَيْرِ ذَلِكَ كَانَ كَالنَّاظِرِ إِلَى مَا لَيْسَ لَهُ»


raavi-14239-ஹுமைத் பின் ஸியாத்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹுமைத் பின் ஸியாத்-ஹுமைத் பின் ஸக்ர்-ஹுமைத் பின் அபுல்முகாரிக் இறப்பு: 189 தரம்: இயற்பெயர்: ஹுமைத் தந்தை பெயர்: ஸியாத் பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூஸக்ர், அபூமவ்தூத் ஊர் பெயர்: எகிப்த், மதீனா பிறப்பு: ஹிஜ்ரி-, இறப்பு: ஹிஜ்ரி-189. கால கட்டம்: 8. பெயர் விளக்கம் ஹுமைத் பின் ஸியாத், ஹுமைத் பின் ஸக்ர் என்ற பெயரில் கூறப்படுவோர் இருவரா? ஒருவரா? அஹ்மத்,...
Next Page » « Previous Page