தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1519

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்ஜின் சிறப்பு. 

1519. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘செயல்களில் சிறந்தது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது’ என்றார்கள். ‘அதற்குப் பிறகு எது (சிறந்தது)?’ எனக் கேட்கப்பட்டபோது, ‘இறைவழியில் போர்புரிதல்’ என்றார்கள். ‘அதற்குப் பிறகு எது (சிறந்தது?)’ எனக் கேட்கப்பட்டபோது ‘பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 25

(புகாரி: 1519)

بَابُ فَضْلِ الحَجِّ المَبْرُورِ

حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: «إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ» قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «جِهَادٌ فِي سَبِيلِ اللَّهِ» قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «حَجٌّ مَبْرُورٌ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.