தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3277

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன; ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.79

அத்தியாயம் : 59

(புகாரி: 3277)

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي أَنَسٍ، مَوْلَى التَّيْمِيِّينَ أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا دَخَلَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الجَنَّةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ»





இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : புகாரி-3277 , 1898 , 1899 , , முஸ்லிம்-1956 , 1957 , தாரிமீ-1816 , மாலிக்-862 , நஸாயீ-2097 , 2098 , 2099 , 2100 , 2101 , 2102 , 2104 , 2105 , அஹ்மத்-7780 , 7781 , 7782 , 8684 , 8914 , 9204 , இப்னு குஸைமா-1882 , இப்னு ஹிப்பான்-3434 , ஸுனன் ஸகீர் பைஹகீ-1394 , குப்ரா பைஹகீ-7906 , 8500 ,

, அஹ்மத்-7148 , 8991 , 8992 , 9497 , நஸாயீ-2106 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-682 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-3334 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.