பாடம்: 84
நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும், கீழ்க்கண்ட இறைவசனமும்.
அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்து விடக் கூடியவரே. இவர்களும் இறந்து விடக் கூடியவர்கள்தாம். பிறகு திண்ணமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்து வைத்துத்) தர்க்கித்துக் கொள்வீர்கள். (அல்குர்ஆன்: 39:30, 31)
ஆயிஷா (ரலி) (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, “ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது” என்று கூறினார்கள்.
அத்தியாயம்: 64
(புகாரி: 4428)بَابُ مَرَضِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوَفَاتِهِ
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ. ثُمَّ إِنَّكُمْ يَوْمَ القِيَامَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُونَ} [الزمر: 31]
وَقَالَ يُونُسُ عَنِ الزُّهْرِيِّ، قَالَ عُرْوَةُ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ: «يَا عَائِشَةُ مَا أَزَالُ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُ بِخَيْبَرَ، فَهَذَا أَوَانُ وَجَدْتُ انْقِطَاعَ أَبْهَرِي مِنْ ذَلِكَ السُّمِّ»
Bukhari-Tamil-4428.
Bukhari-TamilMisc-4428.
Bukhari-Shamila-4428.
Bukhari-Alamiah-0.
Bukhari-JawamiulKalim-4100./2
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்
2 . யூனுஸ் பின் யஸீத் அல்அய்லீ
3 . இப்னு ஷிஹாப்-ஸுஹ்ரீ
4 . உர்வா பின் ஸுபைர்
5 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், யூனுஸ் கூறினார் என்று இந்த செய்தியை அறிவித்துள்ளார். யூனுஸ் பின் யஸீத் அவர்கள் ஹிஜ்ரீ 159 இல் இறந்துவிட்டார். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் பிறந்தது ஹிஜ்ரீ 194 இல் ஆகும்.
எனவே இது (தஃலீக்) அறிவிப்பாளர்தொடர் முழுமை பெறாத செய்தியாகும். இதனுடைய முழுமையான அறிவிப்பாளர்தொடரை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் தனது தஃக்லீகுத் தஃலீக் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அதில் சில அறியப்படாதவர்கள் உள்ளனர்.
மேலும் அபூபக்ர் இஸ்மாயீலீ, பஸ்ஸார், ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
ஆகியோரும் இந்தச் செய்திக்கு யூனுஸ் பின் யஸீத் அவர்கள் வரை அறிவிப்பாளர்களைக் கூறியுள்ளனர்.
تغليق التعليق (4/ 162):
قَرَأْتُهُ عَلَى فَاطِمَةَ بنت المنجا عَن سُلَيْمَان بن حَمْزَة أَن الضياء مُحَمَّد بن عَبْدِ الْوَاحِدِ الْحَافِظَ أَخْبَرَهُ أَنا سَعِيدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَطَّافٍ أَنا إِسْمَاعِيلُ بْنُ أَحْمَدَ بْنِ عُمَرَ أَنا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْخَطِيبُ أَنا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الْوَرَّاقُ ثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي دَاوُدَ ثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ ثَنَا عَنْبَسَةُ ثَنَا يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ قَالَ عُرْوَةُ كَانَتْ عَائِشَةُ تَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ يَا عَائِشَةُ لَمْ أَزَلْ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُ بِخَيْبَرَ فَهَذَا أَوَانُ انْقِطَاعِ أَبْهَرِي مِنْ ذَلِكَ السُّمِّ
روى الْإِسْمَاعِيلِيّ عَن مُحَمَّد بن أَحْمد بن سعيد الْبَزَّاز الوَاسِطِيّ عَن أَحْمد بن صَالح نَحوه
وَأخرجه الْحَاكِمُ فِي الْمُسْتَدْرَكِ مِنْ هَذَا الْوَجْه
وَرَوَاهُ أَبُو بكر الْبَزَّار فِي مُسْنده عَن أَحْمد بن مَنْصُور عَن أَحْمد بن صَالح بِهِ فَوَقع لنا بَدَلا عَالِيا وَقَالَ لَا نعلم رَوَاهُ عَن يُونُس إِلَّا عَنْبَسَة
قلت : وَخَالفهُ مُوسَى بن عقبَة فَرَوَاهُ فِي الْمَغَازِي عَن ابْن شهَاب قَالَ قَالَ رَسُول الله صلى الله عليه وسلم نَحوه لم يذكر عُرْوَة وَلَا عَائِشَة
وَله شَاهِدَانِ مرسلان قَالَ إِبْرَاهِيم الْحَرْبِيّ فِي غَرِيب الحَدِيث ثَنَا شُرَيْح بن النُّعْمَان ثَنَا عبد الْعَزِيز بن مُحَمَّد أَنا عَمْرو بن أبي عمر عَن أبي رُومَان عَن النَّبِي صلى الله عليه وسلم نَحوه
وَرَوَاهُ أَيْضا عَن إِسْحَاق بن إِسْمَاعِيل عَن سُفْيَان عَن الْعَلَاء عَن مُحَمَّد بن عَلِيٍّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحوه
قَوْله فِيهِ
மேலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், புகாரியில் இடம்பெறும் தஃலீக் செய்திகளைப் பற்றி தனது “அன்னுகது அலா கிதாபி இப்னிஸ் ஸலாஹ்” எனும் நூலில் கீழ்க்கண்டவாறு விரிவாக கூறியுள்ளார்.
النكت على كتاب ابن الصلاح لابن حجر (1/ 325):
وأما الثاني: وهو ما لا يوجد فيه إلا معلقا، فهو على صورتين:
إما بصيغة الجزم وإما بصيغة التمريض.
فأما الأول: فهو صحيح إلى من علقه عنه، وبقي النظر فيما أبرز من رجاله، فبعضه يلتحق بشرطه …
புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், ஏதேனும் காரணத்தால் சில இடங்களில் ஒரு செய்தியை தஃலீக்காக கூறிவிட்டு பிறகு வேறு இடத்தில் முழுமையான அறிவிப்பாளர்தொடரை கூறுவார். இவ்வாறு சில செய்திகள் உள்ளன. இது ஒரு வகை.
மற்றொரு வகை: சில செய்திகளை தஃலீகாக (முழுமை பெறாத அறிவிப்பாளர்தொடரில்) மட்டுமே கூறியிருப்பார்.
இது இரு வகையாக உள்ளது.
1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், قال , ذكر – கூறினார் என்பது போன்ற ஸீஃகதுல் ஜஸ்ம் எனும் உறுதியான கருத்தை தரும் வார்த்தைகளைக் கொண்டு அறிவித்திருப்பார். (மேற்கண்ட செய்தியில் “யூனுஸ் கூறினார்” என்று குறிப்பிட்டதைப் போன்று)
இது போன்ற செய்திகள் விசயத்தில் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் குறிப்பிடும் தகவல் சரியானது. “யூனுஸ் கூறினார்” என்றால் உண்மையில் யூனுஸ் அதை கூறியுள்ளார் என்பதாகும். எனவே அதற்கு அடுத்துள்ள அறிவிப்பாளர்களைத் தான் இனி பார்க்கவேண்டும். அவர்களை வைத்தே அந்த செய்தி சரியானதா அல்லது பலவீனமானதா என்று முடிவு செய்ய வேண்டும்.
النكت على كتاب ابن الصلاح لابن حجر (1/ 326):
وأما الثاني: وهو المعلق بصيغة التمريض مما لم يورده في موضع آخر فلا يوجد فيه ما يلتحق بشرطه إلا مواضع يسيرة،
2 . ஸீஃகதுத் தம்ரீள் எனும் வாசகங்களான قيل – கீல – கூறப்பட்டது போன்ற உறுதியில்லாத வார்த்தையின் மூலம் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் கூறினால் அதற்கு வேறு சான்று இல்லாதபோது இந்த வகை செய்திகள் பலவீனமானவை என்று முடிவு செய்யப்படும்.
(விரிவாக: அன்னுகது அலா கிதாபி இப்னிஸ் ஸலாஹ்-1/325-342)
மேலும் இந்த செய்தியை சரியானது என ஏற்றுக்கொள்வது கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்திற்கு எதிரானது என்று சிலர் விமர்சித்துள்ளனர்.
தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான். (அல்குர்ஆன்: 5:67)
- வேறு சிலர் இந்த செய்தியையும், குர்ஆன் வசனத்தையும் இணைத்து முரண்படாதவாறு விளக்கம் தந்துள்ளனர்.
உடனடி மரணத்திலிருந்து பாதுகாப்பு:
நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதுத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்” என்பதற்கு பிறகு “அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்” என்று கூறுவதால் அல்லாஹ்வின் தூதை முழுமையாக எத்திவைக்கும் வரை அல்லாஹ்வின் பாதுகாப்பு உண்டு என்றும் புரிந்துக் கொள்ளலாம்.
இதன்படி மக்காவில் இருக்கும் போதும், மதீனாவில் இருக்கும் போது நடந்த பல போர்களிலும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை கொல்லப்படாமல் பாதுகாத்தான்.
இவ்வாறே நபித்துவம் முடிவடைவதற்கு முன்பாக கொடுக்கப்பட்ட விஷத்தின் உடனடி பாதிப்பை விட்டும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை பாதுகாத்தான்.
அந்த விஷம், நபி (ஸல்) அவர்களை கொல்லும் நோக்கத்துடனும், நபியா? இல்லையா? என்று சோதிப்பதற்கும் எதிரிகளால் திட்டமிட்டு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த விஷம் உடனடியாக நபி (ஸல்) அவர்களைக் கொல்லவில்லை. அதைச் சாப்பிட்ட நபித்தோழர் உடனடியாக மரணித்துவிட்டார். ஆனால் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் உடனடி மரணத்திலிருந்து பாதுகாத்தான்.
அல்லாஹ் நபி (ஸல்) அவர்களைக் காக்கவில்லை என்றால், அவர்கள் அன்றே மரணமடைந்திருப்பார்கள். அவ்வாறு நடைபெறாமல் அதன் பிறகு சுமார் 3 ஆண்டுகள் அவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.
2 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- யூனுஸ் பின் யஸீத் —> ஸுஹ்ரீ —> உர்வா பின் ஸுபைர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: புகாரி-4428, முஸ்னத் பஸ்ஸார்-115, ஹாகிம்-4393, குப்ரா பைஹகீ-19717,
…
மேலும் பார்க்க: புகாரி-3169.
https://tamilquran.in/vilakkangal.php?id=89
இந்த குர்ஆன் அடிக்குறிப்பில் இந்த சம்பவத்தை பதிவு செய்து உள்ளார்களே❓
ஆம். ஆரம்பத்தில் அந்தச் செய்தியை பி.ஜே அவர்கள் ஏற்றதால் பதிவு செய்திருக்கலாம்.