Category: ஸுனன் அபூதாவூத்
Abu-Dawood-4287
4287.
«تِسْعَ سِنِينَ» قَالَ أَبُو دَاوُدَ: ” وَقَالَ غَيْرُ مُعَاذٍ، عَنْ هِشَامٍ: «تِسْعَ سِنِينَ».
Abu-Dawood-4286
4286. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு ஆட்சியாளர் மரணித்து கருத்துவேறுபாடு ஏற்படும். அப்போது மதீனாவைச் சேர்ந்த ஒரு மனிதர் (மஹ்தீ என்பவர்) மக்காவுக்கு வெருண்டோடுவார். மக்காவாசிகளில் சிலர் அவர் விரும்பாத நிலையிலும் அவரை கஅபாவிற்கு இழுத்துக் கொண்டுவந்து ருக்னு, மகாம் இப்ராஹீமுக்கு இடையில் அவரிடம் ஆட்சிபிரமாணம் (பைஅத்) செய்வார்கள்.
இவருக்கு எதிராக சிரியாவிலிருந்து ஒரு படை அனுப்பப்படும். என்றாலும் அது மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையே உள்ள சமவெளியில் புதையுண்டுபோய்விடும். இதை மக்கள் கண்டபிறகு சிரியா மற்றும் ஈராக்கிலுள்ள நல்ல மனிதர்களும் ருக்னு, மகாம் இப்ராஹீமுக்கு இடையில் அவரிடம் ஆட்சிபிரமாணம் (பைஅத்) செய்வார்கள்.
பிறகு குறைஷிக் குலத்திலிருந்து ஒருவர் அவருக்கு எதிராக கிளம்புவார். அவரின் தாய்வழி மாமன்கள் கல்ப் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். (அவருக்கு உதவியாக கல்ப் கூட்டத்தாரைச் சேர்ந்த அவரின் தாய்வழி மாமன்கள் இருப்பார்கள்). இவர் மஹ்தீ என்பவருக்கு எதிராக (கல்ப் கூட்டத்தாரின்) படையை அனுப்புவார். இந்தக் கல்ப் கூட்டத்தாரின் படையை மஹ்தீ தோல்வியுறச் செய்து அவர்களின் சொத்துக்களை போர்ச் செல்வங்களாக பெறுவார். அவற்றை மக்களுக்கு பங்கிடுவார். அந்தப் பங்கில் கலந்துக் கொள்ளாதவர்கள் நட்டவாளிகளே!.
பிறகு,
«يَكُونُ اخْتِلَافٌ عِنْدَ مَوْتِ خَلِيفَةٍ، فَيَخْرُجُ رَجُلٌ مِنْ أَهْلِ الْمَدِينَةِ هَارِبًا إِلَى مَكَّةَ، فَيَأْتِيهِ نَاسٌ مِنْ أَهْلِ مَكَّةَ فَيُخْرِجُونَهُ وَهُوَ كَارِهٌ، فَيُبَايِعُونَهُ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ، وَيُبْعَثُ إِلَيْهِ بَعْثٌ مِنْ أَهْلِ الشَّامِ، فَيُخْسَفُ بِهِمْ بِالْبَيْدَاءِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ، فَإِذَا رَأَى النَّاسُ ذَلِكَ أَتَاهُ أَبْدَالُ الشَّامِ، وَعَصَائِبُ أَهْلِ الْعِرَاقِ، فَيُبَايِعُونَهُ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ، ثُمَّ يَنْشَأُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ أَخْوَالُهُ كَلْبٌ، فَيَبْعَثُ إِلَيْهِمْ بَعْثًا، فَيَظْهَرُونَ عَلَيْهِمْ، وَذَلِكَ بَعْثُ كَلْبٍ، وَالْخَيْبَةُ لِمَنْ لَمْ يَشْهَدْ غَنِيمَةَ كَلْبٍ، فَيَقْسِمُ الْمَالَ، وَيَعْمَلُ فِي النَّاسِ بِسُنَّةِ نَبِيِّهِمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيُلْقِي الْإِسْلَامُ بِجِرَانِهِ فِي الْأَرْضِ، فَيَلْبَثُ سَبْعَ سِنِينَ، ثُمَّ يُتَوَفَّى وَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ»
قَالَ أَبُو دَاوُدَ: قَالَ بَعْضُهُمْ عَنْ هِشَامٍ: «تِسْعَ سِنِينَ»، وَقَالَ بَعْضُهُمْ: «سَبْعَ سِنِينَ»
Abu-Dawood-5000
5000.
أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ وَهُوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ، فَسَلَّمْتُ فَرَدَّ وَقَالَ: «ادْخُلْ» فَقُلْتُ: أَكُلِّي يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «كُلُّكَ» فَدَخَلْتُ
Abu-Dawood-2483
«سَيَصِيرُ الْأَمْرُ إِلَى أَنْ تَكُونُوا جُنُودًا مُجَنَّدَةً جُنْدٌ بِالشَّامِ، وَجُنْدٌ بِالْيَمَنِ، وَجُنْدٌ بِالْعِرَاقِ»، قَالَ ابْنُ حَوَالَةَ: خِرْ لِي يَا رَسُولَ اللَّهِ إِنْ أَدْرَكْتُ ذَلِكَ، فَقَالَ: «عَلَيْكَ بِالشَّامِ، فَإِنَّهَا خِيرَةُ اللَّهِ مِنْ أَرْضِهِ، يَجْتَبِي إِلَيْهَا خِيرَتَهُ مِنْ عِبَادِهِ، فَأَمَّا إِنْ أَبَيْتُمْ، فَعَلَيْكُمْ بِيَمَنِكُمْ، وَاسْقُوا مِنْ غُدُرِكُمْ، فَإِنَّ اللَّهَ تَوَكَّلَ لِي بِالشَّامِ وَأَهْلِهِ»
Abu-Dawood-2535
பாடம்:
(அல்லாஹ்விடத்தில்) நற்கூலியையும், போர்ச் செல்வங்களையும் பெறுவதற்காக போரிடக்கூடியவர் (பற்றி வந்துள்ளவை).
2535. அப்துல்லாஹ் பின் ஸுஃக்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒருமுறை அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்கள் என்னிடம் தங்கினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:
ஒருமுறை (ஃகனீமத் எனும்) போர்ச் செல்வங்களை பெறுவதற்காக கால்நடையாக நபி (ஸல்) எங்களை அனுப்பினார்கள். அப்போது நாங்கள் எந்த ஒன்றையும் பெறாமல் திரும்பினோம். முயற்சியின் களைப்பை எங்கள் முகங்களில் அறிந்து கொண்டு எங்களிடம் வந்து நின்று, “இறைவா! இவர்களை என் பொறுப்பில் விட்டு விடாதே! நான் அவர்கள் மீது பலவீனமானவன். அவர்களை அவர்கள் பொறுப்பிலேயும் விட்டுவிடாதே! அவர்களால் அதற்கு சக்திபெற மாட்டார்கள்! அவர்களை மனிதர்கள் பொறுப்பில் விட்டு விடாதே! அவர்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள்! என்று கூறினார்கள்!
பிறகு என்னுடைய தலை மேல் (அல்லது தலையின் நடுவில்) கை வைத்து, “ஹவாலாவின் மகனே! முகத்தஸ் பூமியில் கிலாஃபத் ஆட்சி வருவதை நீ பார்க்கும் போது நிலநடுக்கமும், மக்களின் கூச்சலும், இன்னும் மிகப்பெரும் நிகழ்வுகளும் ஏற்படும்! என் கை உன் தலை மேல் உள்ளதைப் போல மறுமை நாள் மக்களுக்கு நெருங்கி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூதாவூத் இமாம்
نَزَلَ عَلَيَّ عَبْدُ اللَّهِ بْنُ حَوَالَةَ الْأَزْدِيُّ، فَقَالَ لِي: بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَغْنَمَ عَلَى أَقْدَامِنَا فَرَجَعْنَا، فَلَمْ نَغْنَمْ شَيْئًا، وَعَرَفَ الْجَهْدَ فِي وُجُوهِنَا فَقَامَ فِينَا، فَقَالَ: «اللَّهُمَّ لَا تَكِلْهُمْ إِلَيَّ، فَأَضْعُفَ عَنْهُمْ، وَلَا تَكِلْهُمْ إِلَى أَنْفُسِهِمْ فَيَعْجِزُوا عَنْهَا، وَلَا تَكِلْهُمْ إِلَى النَّاسِ فَيَسْتَأْثِرُوا عَلَيْهِمْ» ثُمَّ وَضَعَ يَدَهُ عَلَى رَأْسِي، أَوْ قَالَ: عَلَى هَامَتِي، ثُمَّ قَالَ: «يَا ابْنَ حَوَالَةَ، إِذَا رَأَيْتَ الْخِلَافَةَ قَدْ نَزَلَتْ أَرْضَ الْمُقَدَّسَةِ فَقَدْ دَنَتِ الزَّلَازِلُ وَالْبَلَابِلُ وَالْأُمُورُ الْعِظَامُ، وَالسَّاعَةُ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنَ النَّاسِ مِنْ يَدِي هَذِهِ مِنْ رَأْسِكَ»،
Abu-Dawood-859
859. ஏழு அறிவிப்புகளில் ஐந்தாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,
“(தொழுகைக்கு) நீ நின்றால் கிப்லாவை முன்னோக்கி தக்பீர் கூறி பின்பு ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தையும், மேலும், நீ எதை ஓத அல்லாஹ் நாடுவானோ அதையும் (துணை அத்தியாயத்தையும்) ஓது. நீ ருகூஉ செய்தால் உனது முழங்காலின் மீது உனது உள்ளங்கையை வைத்து உனது முதுகை நேராக நிமிர்த்தி வை. நீ ஸஜ்தா செய்தால் (நெற்றியைப் பூமியில் பதித்து) உறுதியாக ஸஜ்தா செய்.
(ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தினால் உனது (வலதுகாலை நட்டுவைத்து) இடது தொடையின் மீது அமர்ந்து கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் (என்று கூடுதலாகக் காணப்படுகிறது).
அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)
«إِذَا قُمْتَ فَتَوَجَّهْتَ إِلَى الْقِبْلَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ، وَبِمَا شَاءَ اللَّهُ أَنْ تَقْرَأَ، وَإِذَا رَكَعْتَ فَضَعْ رَاحَتَيْكَ عَلَى رُكْبَتَيْكَ، وَامْدُدْ ظَهْرَكَ»، وَقَالَ: «إِذَا سَجَدْتَ فَمَكِّنْ لِسُجُودِكَ، فَإِذَا رَفَعْتَ فَاقْعُدْ عَلَى فَخِذِكَ الْيُسْرَى»
Abu-Dawood-860
860. ஏழு அறிவிப்புகளில் ஆறாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,
“நீ தொழுகையில் நின்றால், ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்லி அதன்பின் குர்ஆனிலிருந்து உனக்கு இலகுவானதை ஓது.
தொழுகைக்கு இடையே (முதல்) இருப்பில் அமர்ந்தால், நிம்மதியாக அமர்ந்துகொள். உனது இடது தொடையை விரித்து (அமர்ந்து) அத்தஹிய்யாத் ஓது. பின்பு மூன்றாவது ரக்அத்திற்கு நீ எழுந்தால், உனது தொழுகை முடியும் வரை இதே போல் செய்துகொள்! என்று நபி (ஸல்) சொன்னார்கள் (என்று கூடுதலாகக் காணப்படுகிறது)
அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)
«إِذَا أَنْتَ قُمْتَ فِي صَلَاتِكَ، فَكَبِّرِ اللَّهَ تَعَالَى، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ عَلَيْكَ مِنَ الْقُرْآنِ» وَقَالَ فِيهِ: «فَإِذَا جَلَسْتَ فِي وَسَطِ الصَّلَاةِ فَاطْمَئِنَّ، وَافْتَرِشْ فَخِذَكَ الْيُسْرَى ثُمَّ تَشَهَّدْ، ثُمَّ إِذَا قُمْتَ فَمِثْلَ ذَلِكَ حَتَّى تَفْرُغَ مِنْ صَلَاتِكَ»
Abu-Dawood-858
858. ஏழு அறிவிப்புகளில் நான்காம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,
“மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கட்டளையிட்டபடி முழுமையாக அங்கத் தூய்மை செய்யாதவரை உங்களுடைய தொழுகை முழுமையடையாது. எனவே, அவர் தமது முகத்தையும், முழங்கைகள் வரை இரு கைகளையும் கழுவ வேண்டும்.
தன் தலையை ஈரக்கையால் தடவி (மஸ்ஹ் செய்து), கரண்டை வரை இரு கால்களைக் கழுவ வேண்டும். அதன்பின் ‘அல்லாஹு அக்பர்’ சொல்லி தக்பீர் கட்டி அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிக்க வேண்டும்.
பின்பு குர்ஆனில் அவருக்கு அனுமதிக்கப்பட்ட (இலகுவான தெரிந்த) வசனங்களை ஓத வேண்டும். (என்று உள்ளது. பின்பு மேற்கண்டவாறு நபிமொழி தொடர்கிறது.)
அதன்பிறகு தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்ய வேண்டும். (ஸஜ்தாவில்) தமது முகத்தைப் பூமியில் பதியச் செய்ய வேண்டும். தம் நெற்றியை பூமியில் பதியச் செய்து இணைப்புகள் சரியாக அவற்றுக்குரிய இடங்களில் ஆகி அமைதியடையும்வரை ஸஜ்தா செய்வார். (என்று ஹம்மாமின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.)
பின்பு, தக்பீர் சொல்லி தமது புட்டத்தின் மீது நேராக அமருவார். தமது முதுகை «إِنَّهَا لَا تَتِمُّ صَلَاةُ أَحَدِكُمْ حَتَّى يُسْبِغَ الْوُضُوءَ كَمَا أَمَرَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَيَغْسِلَ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ، وَيَمْسَحَ بِرَأْسِهِ وَرِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ، ثُمَّ يُكَبِّرَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَيَحْمَدَهُ، ثُمَّ يَقْرَأَ مِنَ الْقُرْآنِ مَا أَذِنَ لَهُ فِيهِ وَتَيَسَّرَ»، فَذَكَرَ نَحْوَ حَدِيثِ حَمَّادٍ، قَالَ: ” ثُمَّ يُكَبِّرَ فَيَسْجُدَ فَيُمَكِّنَ وَجْهَهُ – قَالَ هَمَّامٌ: وَرُبَّمَا قَالَ: جَبْهَتَهُ مِنَ الْأَرْضِ – حَتَّى تَطْمَئِنَّ مَفَاصِلُهُ وَتَسْتَرْخِيَ، ثُمَّ يُكَبِّرَ فَيَسْتَوِيَ قَاعِدًا عَلَى مَقْعَدِهِ وَيُقِيمَ صُلْبَهُ “، فَوَصَفَ الصَّلَاةَ هَكَذَا أَرْبَعَ رَكَعَاتٍ حَتَّى تَفْرُغَ، لَا تَتِمُّ صَلَاةُ أَحَدِكُمْ حَتَّى يَفْعَلَ ذَلِكَ
Abu-Dawood-857
857. ஏழு அறிவிப்புகளில் மூன்றாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,
“ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்” என்று ஹதீஸ் ஆரம்பித்து ஹதீஸ் எண்-856 இல் உள்ளவாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் இதில், “ஒவ்வொரு மனிதரும் அங்கத் தூய்மை செய்து தொழுதால்தான் தொழுகை (ஏற்றுக்கொள்ளப்படும்); முழுமையாகும். தண்ணீர் உறுப்புகளில் முழுமையாகச் சென்றடைய வேண்டும். அதன்பிறகு தக்பீர் சொல்லி, மாண்பும் வல்லமையும் மிக்க இறைவனைப் புகழ்ந்து – துதித்துக் குர்ஆனிலிருந்து ஓத முடிந்ததை ஓத வேண்டும்.
பின்பு ‘அல்லாஹு அக்பர்’ சொல்லி எலும்புகளின் இணைப்புகள் அவற்றுக்குரிய இடங்களில் பொருந்துமாறு நிம்மதியாக ருகூஉ செய்ய வேண்டும்.
பின்பு, ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று சொல்லி நேராக நிற்க வேண்டும். பின்பு, ‘அல்லாஹு அக்பர்’ சொல்லி எலும்புகளின் இணைப்புகள் அவற்றுக்குரிய இடங்களில் பொருந்துமாறு நிம்மதியாக ஸஜ்தா செய்ய வேண்டும்.
பின்பு, அல்லாஹு அக்பர் சொல்லி தலையை உயர்த்தி நேராக அமர أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ، فَذَكَرَ نَحْوَهُ قَالَ فِيهِ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّهُ لَا تَتِمُّ صَلَاةٌ لِأَحَدٍ مِنَ النَّاسِ حَتَّى يَتَوَضَّأَ، فَيَضَعَ الْوُضُوءَ – يَعْنِي مَوَاضِعَهُ – ثُمَّ يُكَبِّرُ، وَيَحْمَدُ اللَّهَ جَلَّ وَعَزَّ، وَيُثْنِي عَلَيْهِ، وَيَقْرَأُ بِمَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ، ثُمَّ يَرْكَعُ حَتَّى تَطْمَئِنَّ مَفَاصِلُهُ، ثُمَّ يَقُولُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ حَتَّى يَسْتَوِيَ قَائِمًا، ثُمَّ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ، ثُمَّ يَسْجُدُ حَتَّى تَطْمَئِنَّ مَفَاصِلُهُ، ثُمَّ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ، وَيَرْفَعُ رَأْسَهُ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا، ثُمَّ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ، ثُمَّ يَسْجُدُ حَتَّى تَطْمَئِنَّ مَفَاصِلُهُ، ثُمَّ يَرْفَعُ رَأْسَهُ فَيُكَبِّرُ، فَإِذَا فَعَلَ ذَلِكَ فَقَدْ تَمَّتْ صَلَاتُهُ “
சமீப விமர்சனங்கள்