2881.
«مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ»
Al-Mu’jam al-Awsat
2881.
«مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ»
9325. மக்களே! உங்களில் உள்ள இளைஞர்கள் பாவம் செய்தும், பெண்கள் வரம்புமீறியும் நடந்தால் உங்கள் நிலை எப்படி இருக்கும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! இப்படியும் நடக்குமா? என்று (ஆச்சரியமாகக்) கேட்டனர். அதற்கு, ஆம் இதை விட கடுமையான விசயமும் நடக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், நீங்கள் நன்மையை தீமையாகவும்; தீமையை நன்மையாகவும் கருதும் நிலை ஏற்பட்டால் உங்கள் நிலை எப்படி இருக்கும்? என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«كَيْفَ بِكُمْ إِذَا فَسَقَ شَبَابُكُمْ، وَطَغَى نِسَاؤُكُمْ؟» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ذَلِكَ لَكَائِنٌ؟ قَالَ: «وَشَرٌّ مِنْ ذَلِكَ سَيَكُونُ، كَيْفَ بِكُمْ إِذَا رَأَيْتُمُ الْمَعْرُوفَ مُنْكَرًا وَالْمُنْكَرَ مَعْرُوفًا؟»
4620.
أَنَّهُ اطَّلَعَ مِنْ بَيْتِهِ، وَالنَّاسُ يُصَلُّونَ يَجْهَرُونَ بِالْقِرَاءَةِ، فَقَالَ لَهُمْ: «إِنَّ الْمُصَلِّي يُنَاجِي رَبَّهُ فَلْيَنْظُرْ بِمَا يُنَاجِيهِ، فَلَا يَجْهَرْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ بِالْقُرْآنِ»
5941.
«يَا نِسَاءَ الْمُؤْمِنِينَ، تَهَادَينَ، وَلَوْ بِفِرْسَنِ شَاةٍ، فَإِنَّهُ يُثَبِّتُ الْمَوَدَّةَ، وَيُذْهَبَ الضَّغَائِنَ»
8961. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை, நோன்பு, கடமையான குளிப்பு ஆகிய மூன்று விஷயத்தை யார் வழமையாக கடைப்பிடித்து வருகிறாரோ அவரே என்னுடைய உண்மையான நேசர் ஆவார். யார் அதை கடைப்பிடிக்காமல் வீணாக்கிவிடுகிறாரோ அவரே என்னுடைய உண்மையான விரோதி ஆவார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
«ثَلَاثٌ مَنْ حَفِظَهُنَّ فَهُوَ وَلِيِّي حَقًّا، وَمَنْ ضَيَّعَهُنَّ فَهُوَ عَدُوِّي حَقًّا: الصَّلَاةُ وَالصِّيَامُ وَالْجَنَابَةُ»
4338.
سَمَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَفْسَهُ أَسْمَاءً، مِنْهَا مَا حَفِظْنَا، وَمِنْهَا لَمْ نَحْفَظْ قَالَ: «أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ، وَالْمُقَفَّى، وَالْحَاشِرُ، وَنَبِيُّ التَّوْبَةِ، وَنَبِيُّ الْمَلْحَمَةِ»
4417.
«لِي خَمْسَةُ أَسْمَاءٍ: أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ، وَالْمُقَفَّى، وَالْحَاشِرُ، وَنَبِيُّ التَّوْبَةِ، وَنَبِيُّ الْمَلْحَمَةِ»
6772. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மார்க்கத்தில் புதிதாக உருவாக்குபவருக்கு மரியாதை அளிப்பவர் இஸ்லாத்தை அழிப்பதற்கு உதவி செய்தவர் ஆவார்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
«مَنْ وَقَّرَ صَاحِبَ بِدْعَةٍ فَقَدْ أَعَانَ عَلَى هَدْمِ الْإِسْلَامِ»
171. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் ஒன்றுத் திரளும் (பெரிய) பள்ளிவாசலில் தொழுவது ஒப்புக்கொள்ளப்பட்ட கடமையான ஹஜ்ஜுக்கு நிகரானதாகும். மேலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உபரியான ஹஜ்ஜுக்கு நிகரானதாகும்.
மேலும் மக்கள் ஒன்றுத் திரளும் (பெரிய) பள்ளிவாசலில் தொழுவது மற்ற பள்ளிவாசலில் தொழுவதை விட 500 மடங்கு சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
«الصَّلَاةُ فِي الْمَسْجِدِ الْجَامِعِ تَعْدِلُ الْفَرِيضَةَ حَجَّةً مَبْرُورَةً، وَالنَّافِلَةَ كَحَجَّةٍ مُتَقَبَّلَةٍ، وَفُضِّلَتِ الصَّلَاةُ فِي الْمَسْجِدِ الْجَامِعِ عَلَى مَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ بِخَمْسِمائةِ صَلَاةٍ»
6383. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பள்ளிவாசலை நேசித்து அடிக்கடி வருபவரை அல்லாஹ்வும் நேசிக்கிறான்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
தப்ரானீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை தர்ராஜ் அவர்களிடமிருந்து இப்னு லஹீஆ அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார். இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து அம்ர் பின் காலித் அவர்கள் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.
«مَنْ أَلِفَ الْمَسْجِدَ أَلِفَهُ اللَّهُ»
சமீப விமர்சனங்கள்