Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-587

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

587.


أَتَيْتُ أَبَا ثَعْلَبَةَ الْخُشَنِيَّ، فَقُلْتُ: يَا أَبَا ثَعْلَبَةَ، كَيْفَ تَصْنَعُ فِي هَذِهِ الْآيَةِ؟، قَالَ: أَيَّةً آيَةً، قُلْتُ: قَوْلُهُ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105] ، قَالَ: أَمَا وَاللهِ لَقَدْ سَأَلْتَ عَنْهَا خَبِيرًا سَأَلْتُ عَنْهَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «بَلْ تَأْمُرُوا بِالْمَعْرُوفِ وَتَتَنَاهُوا عَنِ الْمُنْكَرِ، فَإِذَا رَأَيْتَ شُحًّا مُطَاعًا وَهَوًى مُتَّبَعًا وَدُنْيَا مُؤْثَرَةً وَإِعْجَابَ كُلِّ ذِي رَأْيٍ بِرَأْيِهِ فَعَلَيْكَ بِخَاصَّةِ نَفْسِكَ، وَدَعْ عَنْكَ أَمْرَ الْعَوَّامِ، فَإِنَّ مِنْ وَرَائِكُمْ أَيَّامَ الصَّبْرِ، الصَّابِرُ فِيهِ مِثْلُ الْقَابِضِ عَلَى الْجَمْرِ، لِلْعَامِلِ فِي ذَلِكَ الزَّمَانِ أَجْرُ خَمْسِينَ رَجُلًا» وَزَادَنِي غَيْرُ عُتْبَةَ بْنِ أَبِي حَكِيمٍ قِيلَ: يَا رَسُولَ اللهِ، أَجْرُ خَمْسِينَ رَجُلًا مِنَّا أَوْ مِنْهُمْ، قَالَ: «لَا بَلْ أَجْرُ خَمْسِينَ رَجُلًا مِنْكُمْ»


Almujam-Alkabir-12692

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அய்ஸார் பின் ஹுரைஸின் அறிவிப்புகள்.

12692. யார் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை நிறைவேற்றி, ஹஜ் செய்து, நோன்பு நோற்று, இன்னும் விருந்தினரை உபசரிக்கின்றாரோ அவர் சுவனம் புகுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَنْ أَقَامَ الصَّلَاةَ، وَآتَى الزَّكَاةَ، وَحَجَّ الْبَيْتَ، وَصَامَ رَمَضَانَ، وَقَرَى الضَّيْفَ دَخَلَ الْجَنَّةَ»


Almujam-Alkabir-11792

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11792.


«كُلُّ مُسْلِمٍ عَلَيْهِ صَلَاةٌ، وَكُلُّ خُطْوَةٍ يَخْطُوهَا أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ فَهِيَ صَلَاةٌ»


Almujam-Alkabir-11791

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11791.


«عَلَى كُلِّ مِيسَمٍ مِنَ الْإِنْسَانِ صَلَاةٌ كُلَّ يَوْمٍ» فَقَالَ بَعْضُ الْقَوْمِ: هَذَا شَدِيدٌ يَا رَسُولَ اللهِ، قَالَ: «إِنَّ أَمْرًا بِالْمَعْرُوفِ ونهيًا عَنِ الْمُنْكَرِ صَلَاةٌ، وَإِنَّ حَمْلًا عَلَى الضَّعِيفِ صَلَاةٌ، وَكُلُّ خُطْوَةٍ يَخْطُوهَا أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ صَلَاةٌ»


Almujam-Alkabir-11027

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11027.


«ابْنُ آدَمَ سِتُّونَ وَثَلَاثُمِائَةِ مَفْصِلٍ عَلَى كُلِّ وَاحِدٍ مِنْهَا فِي كُلِّ يَوْمٍ صَدَقَةٌ» قَالَ: «الْكَلِمَةُ الطَّيِّبَةُ يَتَكَلَّمُ بِهَا الرَّجُلُ صَدَقَةٌ، وَعَوْنُ الرَّجُلِ أَخَاهُ عَلَى الشَّيْءِ صَدَقَةٌ، وَالشربةُ مِنَ الْمَاءِ يَسْقِيهَا صَدَقَةٌ، وَإِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ»


Almujam-Alkabir-378

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) வழியாக உபைத் பின் ரிஃபாஆவின் அறிவிப்புகள்

378. அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவரின் தங்கை அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். மேலும் அவர் கைப்பகுதி அகலமான நீண்ட ஆடையை அணிந்திருந்தார். அவரைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே சென்று விட்டார்கள். உடனே ஆயிஷா (ரலி), அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வெறுக்கும் ஒரு செயலை உன்னிடம் கண்டுள்ளார்கள். எனவே நீ சென்றுவிடு என்று அஸ்மாவிடம் கூறினார்கள். பின்பு அவர்கள் கதவை திறக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே வந்தார்கள். அவர்களிடம், ஆயிஷா (ரலி)  நீங்கள் ஏன் சென்றுவிட்டீர்கள் என்று கேட்க, அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அஸ்மாவின் உடல் அமைப்பை நீ கவனிக்கவில்லையா?  ஒரு பெண் முகத்தையும், இரு முன்கை விரல்களையும் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக்கூடாது என்பதை செயலில் செய்து காட்டினார்கள்…


دَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا عَلَى عَائِشَةَ بِنْتِ أَبِي بَكْرٍ وَعِنْدَهَا أُخْتُهَا أَسْمَاءُ، وَعَلَيْهَا ثِيَابٌ سَابِغَةٌ وَاسِعَةُ الْأَكِمَّةِ، فَلَمَّا نَظَرَ إِلَيْهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فَخَرَجَ، فَقَالَتْ لَهَا عَائِشَةُ: تَنَحَّيْ فَقَدْ رَأَى مِنْكِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْرًا كَرِهَهُ، فَفَتَحَتْ فَدَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَتْهُ عَائِشَةُ لِمَ قَامَ؟ فَقَالَ: «أَوَ لَمْ تَرَيْ إِلَى هَيَّأَتِهَا، إِنْهُ لَيْسَ لِلْمَرْأَةِ الْمُسْلِمَةِ أَنْ يَبْدُو مِنْهَا إِلَّا هَكَذَا» وَأَخَذَ كُمَّيْهِ فَغَطَّى بِهِمَا ظُهُورَ كَفَّيْهِ حَتَّى لَمْ يَبْدُ مِنْ كَفَّيْهِ إِلَّا أَصَابِعُهُ، ثُمَّ نَصَبَ كَفَّيْهِ عَلَى صُدْغَيْهِ حَتَّى لَمْ يَبْدُ إِلَّا وَجْهُهُ


Almujam-Alkabir-13100

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13100. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களுக்கு வெள்ளை ஆடைகளைப் பற்றி வலியுறுத்துகிறேன். அதையே நீங்கள் அணியுங்கள். மரணம் அடைந்தவர்களையும் அதில் கஃனிடுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«عَلَيْكُمْ بِثِيَابِ الْبَيَاضِ فَالْبَسُوهَا، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»


Almujam-Alkabir-560

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அபூகிலாபா —> இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

560. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளை ஆடையை அணியுங்கள். அதிலேயே உங்களில் மரணித்தவர்களுக்கும் கஃபனிடுங்கள்.

அறிவிப்பவர்கள்: ஸமுரா (ரலி), இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)


«الْبَسُوا الْبَيَاضَ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»


Almujam-Alkabir-984

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

984. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது, “பிஸ்மில்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ், மா ஷாஅல்லாஹ், தவக்கல்து அலல்லாஹ், ஹஸ்பியல்லாஹு வ நிஃமல் வகீல்…

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன். அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது. அவன் நாடியது நடந்தது. அவனையே நான் சார்ந்துள்ளேன். எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்)

என்று கூறட்டும்.

அறிவிப்பவர்: அபூகுஸைஃபா …

 


«إِذَا خَرَجَ أَحَدُكُمْ مِنْ بَيْتِهِ فَلْيَقُلْ بِسْمِ اللهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ، مَا شَاءَ اللهُ، تَوَكَّلْتُ عَلَى اللهِ، حَسْبِي اللهُ وَنِعْمَ الْوَكِيلُ»


Almujam-Alkabir-8889

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8889.


كَانَ عَبْدُ اللهِ، إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ، قَالَ: «بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ» فَقَالَ مُحَمَّدُ بْنُ كَعْبٍ الْقُرَظِيُّ: ” هَذَا فِي الْقُرْآنِ: {ارْكَبُوا فِيهَا بِسْمِ اللهِ} [هود: 41] ، وَقَالَ: عَلَى اللهِ تَوَكَّلْنَا


Next Page » « Previous Page