Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-2734

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2734. யஹ்யா அல்லைஸீ (ரஹ்) கூறுகிறார்:

(நரை) முடிக்கு கறுப்பு நிற சாயமிடுவது குறித்து எந்த ஒரு செய்தியையும் நான் கேள்விப்படவில்லை. கறுப்பல்லாத நிறத்தை சாயமிடுவதே எனக்கு மிகவும் விருப்பமானது என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்.


سَمِعْتُ مَالِكًا يَقُولُ فِي صَبْغِ الشَّعَرِ بِالسَّوَادِ: لَمْ أَسْمَعْ فِي ذَلِكَ شَيْئًا مَعْلُومًا، وَغَيْرُ ذَلِكَ مِنَ الصِّبْغِ أَحَبُّ إِلَيَّ.


Muwatta-Malik-2733

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்: 45

(நரை) முடிக்கு சாயமிடுவது குறித்து வந்துள்ளவை.

2733. அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர்ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்து யஃகூஸ் (ரஹ்) அவர்கள் எங்களின் தோழராக இருந்தார். அவரின் தாடிமுடியும், தலைமுடியும் வெண்மையாக இருந்தது. ஒரு நாள் காலையில் எங்களிடம் வந்தபோது தாடிமுடிக்கும், தலைமுடிக்கும் சிகப்பு நிற சாயமிட்டுருந்தார். அப்போது மக்கள் இது மிக அழகாக உள்ளதே என்று கூறினர்.

அதற்கு அவர் கூறியதாவது:

எனது தாயாரும், நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஆயிஷா (ரலி) அவர்கள் தனது நுகைலா எனும் அடிமைப் பெண்ணை நேற்றிரவு என்னிடம் அனுப்பி நான் முடிக்கு சாயமிடவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்கள்.

மேலும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (இவ்வாறு) சாயமிடுவார்கள் என்றும் எனக்கு அறிவித்தார்கள்.


أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ قَالَ، وَكَانَ جَلِيسًا لَهُمْ، وَكَانَ أَبْيَضَ اللِّحْيَةِ وَالرَّأْسِ قَالَ: فَغَدَا عَلَيْهِمْ ذَاتَ يَوْمٍ وَقَدْ حَمَّرَهُمَا، قَالَ: فَقَالَ لَهُ الْقَوْمُ: هَذَا أَحْسَنُ، فَقَالَ: إِنَّ أُمِّي عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، أَرْسَلَتْ إِلَيَّ الْبَارِحَةَ جَارِيَتَهَا نُخَيْلَةَ، فَأَقْسَمَتْ عَلَيَّ لأَصْبُغَنَّ، وَأَخْبَرَتْنِي أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ كَانَ يَصْبُغُ.


Muwatta-Malik-2640

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2640.


إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ، وَلاَ تَجَسَّسُوا، وَلاَ تَحَسَّسُوا، وَلاَ تَنَافَسُوا، وَلاَ تَحَاسَدُوا، وَلاَ تَبَاغَضُوا، وَلاَ تَدَابَرُوا، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا.


Muwatta-Malik-2858

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

2858. அஸ்லம் அல்அதவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அர்கம் (ரலி) அவர்கள், அமீருல் முஃமினீன்-இறைநம்பிக்கையாளர்களின் தலைவருக்காக பயணம் செய்வதற்கேற்ற ஒட்டகத்தை எனக்கு காட்டுங்கள்! என்று என்னிடம் கூறினார்கள். அதற்கு நான், ஸகாத் ஒட்டகம் இருக்கிறது. (அதைத் தரவா?) என்று கூறினேன்.

அதற்கவர்கள், குண்டான மனிதர் கடுமையான வெயில் காலத்தில் தனது வேட்டியிலிருந்து தொடை வரை உள்ள பகுதிகளைக் கழுவி அதை உமக்கு கொடுத்தால் அதை நீ குடிப்பாயா? என்று கேட்டார்கள். உடனே நான் கோபமடைந்து, அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! என்னிடம் இது போன்ற வார்த்தைகளை சொல்கிறீர்களே? (இது முறையா?) என்று கூறினேன். அதற்கவர்கள், “ஸதகா, ஸகாத் எனும் தர்மப்பொருட்கள் மக்களின் அழுக்குகளாகும். (அதை வழங்குவதின் மூலம்) தங்களை கழுவிக்கொள்கிறார்கள்” என்று கூறினார்கள்.


ادْلُلْنِي عَلَى بَعِيرٍ مِنَ الْمَطَايَا أَسْتَحْمِلُ عَلَيْهِ أَمِيرَ الْمُؤْمِنِينَ، فَقُلْتُ: نَعَمْ جَمَلاً مِنَ الصَّدَقَةِ، فَقَالَ عَبْدُ اللهِ بْنُ الأَرْقَمِ: أَتُحِبُّ أَنَّ رَجُلاً بَادِنًا فِي يَوْمٍ حَارٍّ غَسَلَ لَكَ مَا تَحْتَ إِزَارِهِ وَرُفْغَيْهِ، ثُمَّ أَعْطَاكَهُ فَشَرِبْتَهُ؟ قَالَ: فَغَضِبْتُ، وَقُلْتُ: يَغْفِرُ اللهُ لَكَ، أَتَقُولُ لِي مِثْلَ هَذَا؟ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ الأَرْقَمِ: إِنَّمَا الصَّدَقَةُ أَوْسَاخُ النَّاسِ يَغْسِلُونَهَا عَنهُمْ.


Muwatta-Malik-2157

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2157.


كَانَ عُتْبَةُ بْنُ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَنَّ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ مِنِّي، فَاقْبِضْهُ إِلَيْكَ، قَالَتْ: فَلَمَّا كَانَ عَامُ الْفَتْحِ، أَخَذَهُ سَعْدٌ، وَقَالَ: ابْنُ أَخِي، قَدْ كَانَ عَهِدَ إِلَيَّ فِيهِ، فَقَامَ إِلَيْهِ عَبْدُ بْنُ زَمْعَةَ، فَقَالَ: أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ، فَتَسَاوَقَا إِلَى رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللهِ، ابْنُ أَخِي، قَدْ كَانَ عَهِدَ إِلَيَّ فِيهِ، وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ: أَخِي، وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: الْوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الْحَجَرُ، ثُمَّ قَالَ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ: احْتَجِبِي مِنْهُ، لِمَا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَتْ: فَمَا رَآهَا حَتَّى لَقِيَ اللهَ عَزَّ وَجَلَّ.


Muwatta-Malik-1448

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1448.


الأَمْرُ عِنْدَنَا فِي الْعَقِيقَةِ، أَنَّ مَنْ عَقَّ، فَإِنَّمَا يَعُقُّ عَن وَلَدِهِ بِشَاةٍ شَاةٍ، الذُّكُورِ وَالإِنَاثِ، وَلَيْسَتِ الْعَقِيقَةُ بِوَاجِبَةٍ، وَلَكِنَّهَا يُسْتَحَبُّ الْعَمَلُ بِهَا، وَهِيَ مِنَ الأَمْرِ الَّذِي لَمْ يَزَلْ عَلَيْهِ النَّاسُ عِنْدَنَا، فَمَنْ عَقَّ عَن وَلَدِهِ، فَإِنَّمَا هِيَ بِمَنْزِلَةِ النُّسُكِ وَالضَّحَايَا، لاَ يَجُوزُ فِيهَا عَوْرَاءُ، وَلاَ عَجْفَاءُ، وَلاَ مَكْسُورَةٌ، وَلاَ مَرِيضَةٌ، وَلاَ يُبَاعُ مِنْ لَحْمِهَا شَيْءٌ، وَلاَ جِلْدُهَا، وَتُكْسَرُ عِظَامُهَا، وَيَأْكُلُ أَهْلُهَا مِنْ لَحْمِهَا، وَيَتَصَدَّقُونَ مِنْهَا، وَلاَ يُمَسُّ الصَّبِيُّ بِشَيْءٍ مِنْ دَمِهَا.


Muwatta-Malik-1447

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1447.


أَنَّ أَبَاهُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ كَانَ يَعُقُّ عَن بَنِيهِ الذُّكُورِ وَالإِنَاثِ بِشَاةٍ شَاةٍ.


Muwatta-Malik-1444

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1444.


أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ لَمْ يَكُنْ يَسْأَلُهُ أَحَدٌ مِنْ أَهْلِهِ عَقِيقَةً، إِلاَّ أَعْطَاهُ إِيَّاهَا، وَكَانَ يَعُقُّ عَن وَلَدِهِ بِشَاةٍ شَاةٍ، عَنِ الذُّكُورِ وَالإِنَاثِ.


Next Page » « Previous Page