Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-1201

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1201.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ خَرَجَ الْغَدَ مِنْ يَوْمِ النَّحْرِ حِينَ ارْتَفَعَ النَّهَارُ شَيْئًا، فَكَبَّرَ، فَكَبَّرَ النَّاسُ بِتَكْبِيرِهِ، ثُمَّ خَرَجَ الثَّانِيَةَ مِنْ يَوْمِهِ ذَلِكَ بَعْدَ ارْتِفَاعِ النَّهَارِ، فَكَبَّرَ، فَكَبَّرَ النَّاسُ بِتَكْبِيرِهِ، ثُمَّ خَرَجَ الثَّالِثَةَ حِينَ زَاغَتِ الشَّمْسُ، فَكَبَّرَ، فَكَبَّرَ النَّاسُ بِتَكْبِيرِهِ، حَتَّى يَتَّصِلَ التَّكْبِيرُ، وَيَبْلُغَ الْبَيْتَ، فَيُعْلَمَ أَنَّ عُمَرَ قَدْ خَرَجَ يَرْمِي.


Muwatta-Malik-2706

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2706.


أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، قَالَ: فَأَرْسَلَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ رَسُولاً، قَالَ عَبْدُ اللهِ بْنُ أَبِي بَكْرٍ: حَسِبْتُ أَنَّهُ قَالَ وَالنَّاسُ فِي مَقِيلِهِمْ: لاَ تَبْقَيَنَّ فِي رَقَبَةِ بَعِيرٍ قِلاَدَةٌ مِنْ وَتَرٍ، أَوْ قِلاَدَةٌ، إِلاَّ قُطِعَتْ.

قَالَ يَحيَى: سَمِعْتُ مُالكا يَقُولُ: أَرَى ذَلِكَ مِنَ الْعَيْنِ.


Muwatta-Malik-987

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

987.


الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ.


Muwatta-Malik-2673

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2673. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கொடுக்க ஏதும் இல்லாவிட்டால் குறைந்த பட்சம் கால்நடைப் பிராணிகளின்) கரிந்த கால்குளம்பே இருந்தாலும் அதைக் கொடுத்தேனும் ஏழையைத் திருப்பி அனுப்புங்கள்.

அறிவிப்பவர்: உம்மு புஜைத் (ரலி)


رُدُّوا الْمِسْكِينَ وَلَوْ بِظِلْفٍ مُحْرَقٍ.


Muwatta-Malik-1008

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1008. உமைர் பின் ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக (தனது தோழர்களுடன்) மக்காவை நோக்கி புறப்பட்டுச் சென்றார்கள். (வழியில்) ரவ்ஹா எனுமிடத்தில் ஒரு காயப்படுத்தப்பட்ட காட்டுக் கழுதையைக் கண்டார்கள். (அது நகரமுடியாமல் கிடந்தது). இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது அவர்கள், “அதை விட்டுவிடுங்கள். (அதை வேட்டையாடிய) அதன் உரிமையாளர் இங்கு வரக்கூடும் என்று கூறினார்கள்.

சிறிது நேரத்தில் அதன் உரிமையாளரான (ஸைத் பின் கஅப்) அல்பஹ்ஸீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். மேலும் அவர் அல்லாஹ்வின் தூதரே!, “இதை நீங்களே (உணவாக) வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். எனவே நபி (ஸல்) அவர்கள் அதை தோழர்களுக்கு பங்கிடுமாறு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.

பிறகு அவர்கள் புறப்பட்டு ருவைஸா எனும் இடத்துக்கும் அர்ஜ் எனும் இடத்துக்கும் இடைப்பட்ட உஸாயா எனும் இடத்துக்கு வந்தார்கள். அங்கு ஒரு (மரத்தின்) நிழலில் மான் ஒன்று சுருண்டு (தூங்கிக் கொண்டவாறு) இருந்தது. அங்கு ஒரு அம்பும் கிடந்தது. (அல்லது அம்புப்பட்டு கொல்லப்பட்டுக் கிடந்தது)

உடனே நபி (ஸல்) அவர்கள், அந்த இடத்தை விட்டு அனைவரும் கடக்கும் வரை மக்களில் யாரும் அதன்பக்கம் சென்று அதற்கு தொல்லை தரக்கூடாது என்பதற்காக அங்கு

أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ خَرَجَ يُرِيدُ مَكَّةَ، وَهُوَ مُحْرِمٌ، حَتَّى إِذَا كَانَ بِالرَّوْحَاءِ، إِذَا حِمَارٌ وَحْشِيٌّ عَقِيرٌ، فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ فَقَالَ: دَعُوهُ، فَإِنَّهُ يُوشِكُ أَنْ يَأْتِيَ صَاحِبُهُ، فَجَاءَ الْبَهْزِيُّ، وَهُوَ صَاحِبُهُ، إِلَى النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، شَأْنَكُمْ بِهَذَا الْحِمَارِ؟ فَأَمَرَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ أَبَا بَكْرٍ، فَقَسَمَهُ بَيْنَ الرِّفَاقِ، ثُمَّ مَضَى، حَتَّى إِذَا كَانَ بِالأَُثَايَةِ بَيْنَ الرُّوَيْثَةِ وَالْعَرْجِ، إِذَا ظَبْيٌ حَاقِفٌ فِي ظِلٍّ فِيهِ سَهْمٌ، فَزَعَمَ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ أَمَرَ رَجُلاً أَنْ يَقِفَ عِنْدَهُ، لاَ يَرِيبُهُ أَحَدٌ مِنَ النَّاسِ، حَتَّى يُجَاوِزَهُ.


Muwatta-Malik-2736

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2736. யஹ்யா அல்லைஸீ (ரஹ்) கூறுகிறார்:

மாலிக்-2733 இல் வரும் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தனது முடிக்கு சாயமிடவில்லை என்ற விளக்கம் உள்ளது. இது எப்படியெனில், நபி (ஸல்) அவர்கள் தனது முடிக்கு சாயமிட்டிருந்தால் அதை ஆயிஷா (ரலி) அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் அஸ்வதுக்கு சொல்லியிருப்பார்கள். (அதைக் கூறாமல் அபூபக்ர் (ரலி) அவர்கள் சாயமிட்டதைத் தான் குறிப்பிட்டுள்ளார்கள்) என்று மாலிக் இமாம் கூறினார்.


وَسَمِعْتُ مَالِكًا يَقُولُ: فِي هَذَا الْحَدِيثِ بَيَانُ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ لَمْ يَصْبُغْ، وَلَوْ صَبَغَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ لأَرْسَلَتْ بِذَلِكَ عَائِشَةُ إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ.


Muwatta-Malik-2735

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2735. மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்:

(நரை) முடிக்கு எந்த நிறத்தையும் பூசாமலிருப்பதும் இன்ஷா அல்லாஹ் சரியானதே!. இது விசயத்தில் மக்கள் மீதும் எந்த நெருக்கடியும் (கட்டாயமும்) இல்லை.

அறிவிப்பவர்: யஹ்யா அல்லைஸீ (ரஹ்)


وَتَرْكُ الصَّبْغِ كُلِّهِ وَاسِعٌ، إِنْ شَاءَ اللهُ، لَيْسَ عَلَى النَّاسِ فِيهِ ضِيقٌ.


Muwatta-Malik-2734

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2734. யஹ்யா அல்லைஸீ (ரஹ்) கூறுகிறார்:

(நரை) முடிக்கு கறுப்பு நிற சாயமிடுவது குறித்து எந்த ஒரு செய்தியையும் நான் கேள்விப்படவில்லை. கறுப்பல்லாத நிறத்தை சாயமிடுவதே எனக்கு மிகவும் விருப்பமானது என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்.


سَمِعْتُ مَالِكًا يَقُولُ فِي صَبْغِ الشَّعَرِ بِالسَّوَادِ: لَمْ أَسْمَعْ فِي ذَلِكَ شَيْئًا مَعْلُومًا، وَغَيْرُ ذَلِكَ مِنَ الصِّبْغِ أَحَبُّ إِلَيَّ.


Muwatta-Malik-2733

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்: 45

(நரை) முடிக்கு சாயமிடுவது குறித்து வந்துள்ளவை.

2733. அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர்ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்து யஃகூஸ் (ரஹ்) அவர்கள் எங்களின் தோழராக இருந்தார். அவரின் தாடிமுடியும், தலைமுடியும் வெண்மையாக இருந்தது. ஒரு நாள் காலையில் எங்களிடம் வந்தபோது தாடிமுடிக்கும், தலைமுடிக்கும் சிகப்பு நிற சாயமிட்டுருந்தார். அப்போது மக்கள் இது மிக அழகாக உள்ளதே என்று கூறினர்.

அதற்கு அவர் கூறியதாவது:

எனது தாயாரும், நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஆயிஷா (ரலி) அவர்கள் தனது நுகைலா எனும் அடிமைப் பெண்ணை நேற்றிரவு என்னிடம் அனுப்பி நான் முடிக்கு சாயமிடவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்கள்.

மேலும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (இவ்வாறு) சாயமிடுவார்கள் என்றும் எனக்கு அறிவித்தார்கள்.


أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ قَالَ، وَكَانَ جَلِيسًا لَهُمْ، وَكَانَ أَبْيَضَ اللِّحْيَةِ وَالرَّأْسِ قَالَ: فَغَدَا عَلَيْهِمْ ذَاتَ يَوْمٍ وَقَدْ حَمَّرَهُمَا، قَالَ: فَقَالَ لَهُ الْقَوْمُ: هَذَا أَحْسَنُ، فَقَالَ: إِنَّ أُمِّي عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، أَرْسَلَتْ إِلَيَّ الْبَارِحَةَ جَارِيَتَهَا نُخَيْلَةَ، فَأَقْسَمَتْ عَلَيَّ لأَصْبُغَنَّ، وَأَخْبَرَتْنِي أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ كَانَ يَصْبُغُ.


Muwatta-Malik-2640

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2640.


إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ، وَلاَ تَجَسَّسُوا، وَلاَ تَحَسَّسُوا، وَلاَ تَنَافَسُوا، وَلاَ تَحَاسَدُوا، وَلاَ تَبَاغَضُوا، وَلاَ تَدَابَرُوا، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا.


Next Page » « Previous Page