தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-465

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், “அவர்கள் கூறுவதை எழுதிக்கொள்ள அனுமதி கேட்டோம்”. அதற்கவர்கள் அனுமதியளிக்கவில்லை.

அறிவிப்பவர்: அதாஉ பின் யஸார் (ரஹ்)

(ஸுனன் தாரிமீ: 465)

أَخْبَرَنَا أَبُو مَعْمَرٍ، عَنْ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ، قَالَ: حَدَّثَنا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ

«أَنَّهُمْ اسْتَأْذَنُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَنْ يَكْتُبُوا عنْهُ، فَلَمْ يَأْذَنْ لَهُمْ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-465.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-453.




மேலும் பார்க்க: முஸ்லிம்-5734 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.