தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-21076

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

நான் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! இனவெறி என்றால் என்ன? என்றுக் கேட்டேன். அதற்கவர்கள், நீ உன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்குத் துணைபுரிவது தான் இனவெறி ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

(பைஹகீ-குப்ரா: 21076)

أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ , أنبأ مُحَمَّدُ بْنُ بَكْرٍ , ثنا أَبُو دَاوُدَ , ثنا مَحْمُودُ بْنُ خَالِدٍ الدِّمَشْقِيُّ , ثنا الْفِرْيَابِيُّ , ثنا سَلَمَةُ بْنُ بِشْرٍ الدِّمَشْقِيُّ , عَنِ ابْنَةِ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ , أَنَّهَا سَمِعَتْ أَبَاهَا يَقُولُ:

قُلْتُ: يَا رَسُولَ اللهِ , مَا الْعَصَبِيَّةُ؟ قَالَ: ” أَنْ تُعِينَ قَوْمَكَ عَلَى الظُّلْمِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-21076.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-19416.




மேலும் பார்க்க: இப்னு மாஜா-3949 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.