நபி (ஸல்) அவர்களுக்கு ஆட்டின் பாகங்களில் மிகவும் விருப்பமானது அதன் முன்கால் பகுதி ஆகும். அந்த முன்கால் பகுதியில்தான் அவர்களுக்கு விஷம் வைக்கப்பட்டது. யூதர்கள்தான் அவர்களுக்கு விஷம் வைத்தார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கருதினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 3733)
حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ سَعْدِ بْنِ عِيَاضٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:
«كَانَ أَحَبَّ الْعُرَاقِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، الذِّرَاعُ، ذِرَاعُ الشَّاةِ، وَكَانَ قَدْ سُمَّ فِي الذِّرَاعِ، وَكَانَ يَرَى أَنَّ الْيَهُودَ هُمْ سَمُّوهُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-3733.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
10 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-388, அஹ்மத்-3733, 3777, 3778, அபூதாவூத்-3780, 3781, …
மேலும் பார்க்க: புகாரி-3169.
சமீப விமர்சனங்கள்