தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1401

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

வெள்ளியன்று இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மௌனமாக இருப்பது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது ஒருவர் தன் அருகிலிருப்பவரிடம் ‘நீ வாய்மூடு!’ என்று கூறினால் அவர் வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டார்.’

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(நஸாயி: 1401)

بَابُ الْإِنْصَاتِ لِلْخُطْبَةِ يَوْمَ الْجُمُعَةِ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

مَنْ قَالَ لِصَاحِبِهِ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ: أَنْصِتْ، فَقَدْ لَغَا


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1401.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1386.




மேலும் பார்க்க: புகாரி-934 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.