பாடம்:
துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறுவதால் கிடைக்கும் நன்மை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு இறைநம்பிக்கையாளர், துன்பத்தில் இருக்கும் தனது சகோதரனுக்கு (நீ அல்லாஹ்வுக்காக பொறுமையாக இரு என்பது போன்ற) ஆறுதலைக் கூறினால் அவருக்கு, மறுமைநாளில் கண்ணியம் எனும் சொர்க்கத்தின் ஆடையை அல்லாஹ் அணிவிக்கிறான்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் (ரஹ்)
(இப்னுமாஜா: 1601)بَابُ مَا جَاءَ فِي ثَوَابِ مَنْ عَزَّى مُصَابًا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ قَالَ: حَدَّثَنِي قَيْسٌ أَبُو عُمَارَةَ، مَوْلَى الْأَنْصَارِ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:
«مَا مِنْ مُؤْمِنٍ يُعَزِّي أَخَاهُ بِمُصِيبَةٍ، إِلَّا كَسَاهُ اللَّهُ سُبْحَانَهُ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1601.
Ibn-Majah-Alamiah-1590.
Ibn-Majah-JawamiulKalim-1590.
1 . இந்தக் கருத்தில் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
2 .
சமீப விமர்சனங்கள்