Author: Farook

Hakim-1062

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1062.


الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلَّا أَرْبَعَةٌ: عَبْدٌ مَمْلُوكٌ، أَوِ امْرَأَةٌ، أَوْ صَبِيٌّ، أَوْ مَرِيضٌ


Daraqutni-1577

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1577.


الْجُمُعَةُ وَاجِبَةٌ فِي جَمَاعَةٍ إِلَّا عَلَى أَرْبَعٍ: عَبْدٍ مَمْلُوكٍ , أَوْ صَبِيٍّ , أَوْ مَرِيضٍ , أَوِ امْرَأَةٍ


Almujam-Alkabir-8206

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8206.


«الْجُمُعَةُ وَاجِبَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ إِلَّا عَبْدٍ، أَوْ مَرِيضٍ، أَوِ امْرَأَةٍ، أَوْ صَبِيٍّ»


Almujam-Alawsat-5679

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5679.


«الْجُمُعَةُ وَاجِبَةٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، إِلَّا عَبْدًا، أَوْ مَرِيضًا، أَوِ امْرَأَةً، أَوْ صَبِيًّا»


Nasaayi-807

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

807.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ وَيَقُولُ: «لَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ، لِيَلِيَنِي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» قَالَ أَبُو مَسْعُودٍ: «فَأَنْتُمُ الْيَوْمَ أَشَدُّ اخْتِلَافًا» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: أَبُو مَعْمَرٍ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ سَخْبَرَةَ


Nasaayi-783

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

783.


«لَا يُؤَمُّ الرَّجُلُ فِي سُلْطَانِهِ وَلَا يُجْلَسُ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا بِإِذْنِهِ»


Nasaayi-780

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

780.


«يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ، فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ فِي الْهِجْرَةِ، فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ، فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ سِنًّا، وَلَا تَؤُمَّ الرَّجُلَ فِي سُلْطَانِهِ وَلَا تَقْعُدْ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا أَنْ يَأْذَنَ لَكَ»


Tirmidhi-2772

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2772.


«لَا يُؤَمُّ الرَّجُلُ فِي سُلْطَانِهِ وَلَا يُجْلَسُ عَلَى تَكْرِمَتِهِ فِي بَيْتِهِ إِلَّا بِإِذْنِهِ»


Tirmidhi-235

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

தொழுகை நடத்துவதற்கு அதிகம் தகுதியானவர் யார்?

235. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார். மக்கள் அனைவருமே சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தால் அவர்களில் நபிவழியை நன்கு அறிந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சமஅளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்).

ஒருவர் மற்றொரு மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் மீது அவருடைய அனுமதியின்றி அமர வேண்டாம்.

இதை அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


இப்னு நுமைர் அவர்கள், (முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் என்பதற்கு பதிலாக) “அவர்களில் வயதில் மூத்தவர்” எனும் வாசகத்தை அறிவித்ததாக மஹ்மூத் பின் ஃகைலான் அவர்கள் கூறினார்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அபூஸயீத் (ரலி), அனஸ் இப்னு மாலிக் (ரலி),

«يَؤُمُّ القَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ، فَإِنْ كَانُوا فِي القِرَاءَةِ سَوَاءً، فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ، فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً، فَأَقْدَمُهُمْ هِجْرَةً، فَإِنْ كَانُوا فِي الهِجْرَةِ سَوَاءً، فَأَكْبَرُهُمْ سِنًّا، وَلَا يُؤَمُّ الرَّجُلُ فِي سُلْطَانِهِ، وَلَا يُجْلَسُ عَلَى تَكْرِمَتِهِ فِي بَيْتِهِ إِلَّا بِإِذْنِهِ»،

قَالَ مَحْمُودٌ: قَالَ ابْنُ نُمَيْرٍ فِي حَدِيثِهِ: «أَقْدَمُهُمْ سِنًّا»،


Abu-Dawood-582

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 204

இமாமாக பணியாற்ற தகுதியானவர்.

582. அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவர் குர்ஆனை ஓதுவதில் முந்தியவர் மக்களுக்கு தொழுவிக்க வேண்டும். குர்ஆனை ஓதுவதில் அவர்கள் சமநிலையில் இருந்தால் ஹிஜ்ரத் செய்வதில் முந்தியவர் தொழுவிக்க வேண்டும். ஹிஜ்ரத் (நாடு துறந்து செல்வது) செய்வதில் அவர்கள் சமநிலையில் இருந்தால் வயதில் மூத்தவர் தொழுவிக்க வேண்டும். ஒருவர் (இன்னொருவரின்) வீட்டிலும் (இன்னொருவருடைய) அதிகாரத்திற்குரிய இடத்திலும் அவருடைய அனுமதியின்றி தொழுவிக்க கூடாது. அவருடைய அனுமதியில்லாமல் அவருடைய இருக்கையில் உட்காரக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூமல்ஆத் அல்பத்ரி (ரலி) அறிவிக்கின்றார் என அபூமஸ்வூத் அல்பத்ரி (ரலி) அறிவிக்கின்றார்.

இந்த ஹமதஸில் இருக்கைக்கு தக்ரிமா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனக்கு முந்திய அறிவிப்பாளரான இஸ்மாயிலிடம் “தக்ரிமா’ என்றால் என்ன? என வினவினேன். அதற்கு அவர் “இருக்கை’ என்று விளக்கமளித்தார் என ஷுஃபா தெரிவிக்கின்றார். 

இந்த ஹதீஸில்

«يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ وَأَقْدَمُهُمْ قِرَاءَةً فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً فَلْيَؤُمَّهُمْ أَقْدَمُهُمْ هِجْرَةً فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً، فَلْيَؤُمَّهُمْ أَكْبَرُهُمْ سِنًّا وَلَا يُؤَمُّ الرَّجُلُ فِي بَيْتِهِ وَلَا فِي سُلْطَانِهِ وَلَا يُجْلَسُ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا بِإِذْنِهِ»، قَالَ شُعْبَةُ: فَقُلْتُ لِإِسْمَاعِيلَ: مَا تَكْرِمَتُهُ؟ قَالَ: فِرَاشُهُ.


Next Page » « Previous Page