நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நேர்மையாக (உறுதியுடன்) இருங்கள்! நீங்கள் அவ்வாறு நேர்மையாக இருந்தால் அது எவ்வளவு சிறந்தது! உங்களது செயல்களில் மிகச் சிறந்தது தொழுகையாகும்.
மேலும், முஃமினை (முழுமையான இறைநம்பிக்கையாளரை)த் தவிர வேறு எவரும் உளூவை வழக்கமாக்கிக் கொள்வதில்லை.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
(இப்னுமாஜா: 279)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنِي إِسْحاقُ بْنُ أَسِيدٍ، عَنْ أَبِي حَفْصٍ الدِّمَشْقِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ، يَرْفَعُ الْحَدِيثَ قَالَ:
«اسْتَقِيمُوا، وَنِعِمَّا إِنِ اسْتَقَمْتُمْ، وَخَيْرُ أَعْمَالِكُمُ الصَّلَاةُ، وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-275.
Ibn-Majah-Shamila-279.
Ibn-Majah-Alamiah-275.
Ibn-Majah-JawamiulKalim-275.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
3 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-279, …
மேலும் பார்க்க: அஹ்மத்-22433.
சமீப விமர்சனங்கள்