Author: Abdul Hakkim

Tirmidhi-2192

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஷாம் (சிரியா) நாடு குறித்து வந்துள்ளவை.

2192. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஷாம் (சிரியா) நாட்டில் வசிப்பவர்கள் அழிந்துவிட்டால் உங்களில் எந்த நன்மையும் இல்லை.

எனது சமுதாயத்தில் ஒரு கூட்டத்தினர் (அல்லாஹ்வினால்) உதவி செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை, அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது.

அறிவிப்பவர்: குர்ரா பின் இயாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அலீ பின் மதீனீ அவர்கள், அந்தக் கூட்டத்தினர் ஹதீஸ்கலை அறிஞர்கள் ஆவார்கள் என்று கூறியதாக முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ இமாம் கூறினார்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி), இப்னு உமர் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


«إِذَا فَسَدَ أَهْلُ الشَّامِ فَلَا خَيْرَ فِيكُمْ، لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي مَنْصُورِينَ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ»


Musnad-Ahmad-11650

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11650. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கனவுகளில் மிக உண்மையானது, ஸஹர் நேரங்களில் காணப்படும் கனவுகளாகும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


«أَصْدَقُ الرُّؤْيَا بِالْأَسْحَارِ»


Abu-Dawood-5081

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

5081. ஒருவர் காலையிலும் மாலையிலும், “ஹஸ்பியல்லாஹ், லாஇலாஹ இல்லா ஹுவ, அலைஹி தவக்கல்து, வஹுவ ரப்புல் அர்ஷில் அளீம்” (பொருள்: எனக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின் இறைவன்) என்று ஏழு தடவை கூறினால் அவரின் (அனைத்து) பிரச்சனைகளுக்கும் அல்லாஹ் போதுமானவனாக இருப்பான்.

(இவ்வாறு அவர் கூறுவதில்) அவர் உண்மையாளராக இருந்தாலும் சரி! அல்லது அவர் பொய்யராக இருந்தாலும் சரி! என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்முத்தர்தா (ரலி)


«مَنْ قَالَ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى، حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، سَبْعَ مَرَّاتٍ، كَفَاهُ اللَّهُ مَا أَهَمَّهُ صَادِقًا كَانَ بِهَا أَوْ كَاذِبًا»


Tirmidhi-2617

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2617.


«إِذَا رَأَيْتُمُ الرَّجُلَ يَتَعَاهَدُ المَسْجِدَ فَاشْهَدُوا لَهُ بِالإِيمَانِ»، فَإِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ: {إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ} [التوبة: 18] الآيَةَ


raavi-24059-தர்ராஜ் பின் ஸம்ஆன்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ தர்ராஜ் பின் ஸம்ஆன்–அப்துல்லாஹ் பின் ஸம்ஹ் - عبد الله بن السمح بن أسامة ஹி-126 சுமார் ...வயது. தரம்: இயற்பெயர்: அப்துல்லாஹ் (அல்லது) அப்துர்ரஹ்மான் தந்தை பெயர்: ஸம்ஹ் பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: தர்ராஜ், அபுஸ்ஸம்ஹ், ஊர் பெயர்: எகிப்து, டமாஸ்கஸ்-திமிஷ்க். பிறப்பு: ஹிஜ்ரீ- ... இறப்பு: ஹிஜ்ரீ-126 அல்லது 182 கால கட்டம்: 5. சுருக்கமான தகவல்: தர்ராஜ் பின்...

Tirmidhi-2686

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2686.


«لَنْ يَشْبَعَ المُؤْمِنُ مِنْ خَيْرٍ يَسْمَعُهُ حَتَّى يَكُونَ مُنْتَهَاهُ الجَنَّةُ»


Next Page » « Previous Page