Author: Abdul Hakkim

Nasaayi-5022

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5022.


عَهِدَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْ لَا يُحِبُّنِي إِلَّا مُؤْمِنٌ، وَلَا يَبْغُضُنِي إِلَّا مُنَافِقٌ»


Nasaayi-5018

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5018.


قَالَ عَلِيٌّ: إِنَّهُ لَعَهْدُ النَّبِيِّ الْأُمِّيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيَّ: «أَنَّهُ لَا يُحِبُّكَ إِلَّا مُؤْمِنٌ، وَلَا يَبْغُضُكَ إِلَّا مُنَافِقٌ»


Tirmidhi-3736

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3736.


«لَقَدْ عَهِدَ إِلَيَّ النَّبِيُّ الأُمِّيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ لَا يُحِبُّكَ إِلَّا مُؤْمِنٌ، وَلَا يَبْغَضُكَ إِلَّا مُنَافِقٌ» قَالَ عَدِيُّ بْنُ ثَابِتٍ: أَنَا مِنَ القَرْنِ الَّذِي دَعَا لَهُمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ


Ibn-Majah-114

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

114.


عَهِدَ إِلَيَّ النَّبِيُّ الْأُمِّيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ لَا يُحِبُّنِي إِلَّا مُؤْمِنٌ، وَلَا يُبْغِضُنِي إِلَّا مُنَافِقٌ»


Almujam-Alawsat-4751

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4751


نَظَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَلِيٍّ، فَقَالَ: «لَا يُحِبُّكَ إِلَّا مُؤْمِنٌ، وَلَا يَبْغَضُكَ إِلَّا مُنَافِقٌ، مَنْ أَحَبَّكَ فَقَدْ أَحَبَّنِي، وَمَنْ أَبْغَضَكَ فَقَدْ أَبْغَضَنِي، وَحَبِيبِي حَبِيبُ اللَّهِ، وَبَغِيضِي بَغِيضُ اللَّهِ، وَيْلٌ لِمَنْ أَبْغَضَكَ بَعْدِي»


Ibn-Majah-4152

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4152. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும், (எனது மனைவி) ஃபாத்திமாவும் வெண்மைநிற கம்பளிப் போர்வையில் இருக்கும் சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.

இந்தக் கம்பளிப் போர்வையைும், இத்கிர் (எனும் நறுமணப்புல்) நிரப்பப்பட்ட ஒரு தோல் தலையணையையும், தோலாலான ஒரு தண்ணீர்க் குடுவையையும் திருமணச் சீர்ப்பொருள்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கொடுத்திருந்தார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَتَى عَلِيًّا، وَفَاطِمَةَ وَهُمَا فِي خَمِيلٍ لَهُمَا، وَالْخَمِيلُ: الْقَطِيفَةُ الْبَيْضَاءُ مِنَ الصُّوفِ، قَدْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَهَّزَهُمَا بِهَا، وَوِسَادَةٍ مَحْشُوَّةٍ إِذْخِرًا وَقِرْبَةٍ


Musnad-Ahmad-715

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

715. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் மகளார்) ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு குஞ்சம் வைத்த ஒரு கம்பளிப் போர்வை, தோலாலான ஒரு தண்ணீர்க் குடுவை, இத்கிர் (எனும் நறுமணப்புல்) நிரப்பப்பட்ட தோல் தலையணை ஆகியவற்றைத் திருமணச் சீர்ப்பொருள்களாகக் கொடுத்தனுப்பினார்கள்.

அஹ்மத் இமாம் கூறுகிறார்:

(ஸாயிதாவிடமிருந்து அறிவிக்கும்) அபூஸயீத் அவர்கள், (இத்கிர் என்பதற்கு பதிலாக) புல் எனும் பொருள்கொண்ட லீஃப் என்ற (அரபு) வார்த்தையை கூறியுள்ளார்.


«جَهَّزَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ فِي خَمِيلٍ، وَقِرْبَةٍ، وَوِسَادَةِ أَدَمٍ حَشْوُهَا إِذْخِرٌ»

قَالَ أَبُو سَعِيدٍ: لِيفٌ


Musnad-Ahmad-643

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

643. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் மகளார்) ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு குஞ்சம் வைத்த ஒரு கம்பளிப் போர்வை, தோலாலான ஒரு தண்ணீர்க் குடுவை, இத்கிர் (எனும் நறுமணப்புல்) நிரப்பப்பட்ட தோல் தலையணை ஆகியவற்றைத் திருமணச் சீர்ப்பொருள்களாகக் கொடுத்தனுப்பினார்கள்.


«جَهَّزَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ فِي خَمِيلٍ، وَقِرْبَةٍ، وَوِسَادَةِ أَدَمٍ حَشْوُهَا لِيفُ الْإِذْخِرِ»


Nasaayi-3384

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 81

3384. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் மகளார்) ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு குஞ்சம் வைத்த ஒரு கம்பளிப் போர்வை, தோலாலான ஒரு தண்ணீர்க் குடுவை, இத்கிர் (எனும் நறுமணப்புல்) நிரப்பப்பட்ட தோல் தலையணை ஆகியவற்றைத் திருமணச் சீர்ப்பொருள்களாகக் கொடுத்தனுப்பினார்கள்.


«جَهَّزَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ فِي خَمِيلٍ وَقِرْبَةٍ وَوِسَادَةٍ حَشْوُهَا إِذْخِرٌ»


Shuabul-Iman-7941

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7941. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கற்றாழை தேனைக் கெடுத்துவிடுவது போன்று கோபம் ஈமானைக் கெடுத்துவிடும்.

அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி)

(இந்தச் செய்தியை அறிவிக்கும் பைஹகீ அவர்களின் ஆசிரியர்களில் ஒருவரான) அபூஹாஸிம்-அம்ர் பின் அஹ்மத் அவர்கள் கூறியதாவது:

இந்தச் செய்தியை முகய்யிஸ் பின் தமீம் என்பவரிடமிருந்து ஹிஷாம் பின் அம்மார் அவர்கள் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.


إِنَّ الْغَضَبَ لَيُفْسِدُ الْإِيمَانَ كَمَا يُفْسِدُ الصَّبْرُ الْعَسَلَ


Next Page » « Previous Page