1551.
«اسْتَعِينُوا بِطَعَامِ السَّحَرِ عَلَى صِيَامِ النَّهَارِ، وَبِقَيْلُولَةِ النَّهَارِ عَلَى قِيَامِ اللَّيْلِ»
1551.
«اسْتَعِينُوا بِطَعَامِ السَّحَرِ عَلَى صِيَامِ النَّهَارِ، وَبِقَيْلُولَةِ النَّهَارِ عَلَى قِيَامِ اللَّيْلِ»
11625.
«اسْتَعِينُوا بقائلةِ النَّهَارِ عَلَى قِيَامِ اللَّيْلِ، وبأَكْلِ السَّحَرِ عَلَى صِيَامِ النَّهَارِ»
1939.
«اسْتَعِينُوا بِطَعَامِ السَّحَرِ عَلَى صِيَامِ النَّهَارِ , وَبِقَيْلُولَةِ النَّهَارِ عَلَى قِيَامِ اللَّيْلِ»
1509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
«قِيلُوا، فَإِنَّ الشَّيْطَانَ لَا يَقِيلُ»
1208. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
«قِيلُوا فَإِنَّ الشَّيَاطِينَ لَا تَقِيلُ»
617. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
«قِيلُوا؛ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَقِيلُ»
1693. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஸஹர்’ உணவு உட்கொள்வதன் மூலம் பகல்நேர நோன்புக்கும், நண்பகல் ஓய்வு மேற்கொள்வதன் மூலம் இரவில் நின்று வழிபடுவதற்கும் உதவிதேடிக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
«اسْتَعِينُوا بِطَعَامِ السَّحَرِ عَلَى صِيَامِ النَّهَارِ، وَبِالْقَيْلُولَةِ عَلَى قِيَامِ اللَّيْلِ»
பாடம்: 228
நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்குவது பற்றி வந்துள்ளவை.
27195. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்களின் (அரசில் பணிபுரியும்) பணியாளர் ஒருவர் (கைலூலா எனும் தூக்கம்) தூங்குவதில்லை என்ற தகவல் அவர்களுக்கு கிடைத்தது. எனவே, “நீ கைலூலா எனும் தூக்கம் தூங்கிக் கொள்! ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) தூங்கமாட்டான் என்று எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என அவருக்கு கடிதம் எழுதி (அனுப்பி)னார்கள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:
ஷைத்தான்கள் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கமாட்டார்கள்.
بَلَغَ عُمَرُ أَنَّ عَامِلاً لَهُ لاَ يَقِيل، فَكَتَبَ إِلَيْهِ عُمَرُ: قِلْ، فَإِنِّي حُدِّثْتُ أَنَّ الشَّيْطَانَ لاَ يَقِيلُ،
قَالَ مُجَاهِدٌ: إِنَّ الشَّيَاطِينَ لاَ يَقِيلُونَ.
28. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
«قِيلُوا فَإِنَّ الشَّيْطَانَ لَا يَقِيلُ»
பாடம்: 25
தூங்குவதற்கு சிறந்த நேரங்கள்; வெறுப்பிற்குரிய நேரங்கள் பற்றியவை.
151. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
قيلوا فإن الشياطين لا تقيل.
சமீப விமர்சனங்கள்