Author: Abdul Hakkim

Akhbar-Asbahan-2611

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2611.


فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: ” {فِي سِدْرٍ مَخْضُودٍ} [الواقعة: 28] ، قَالَ: «خَضَدَ اللَّهُ شَوْكَهُ، فَجَعَلَ مَكَانَ كُلِّ شَوْكَةٍ ثَمَرَةً أَنْبَتَتْ ثَمَرًا، تَفْتُقُ الثَّمَرَةُ مِنْهَا عَنِ اثْنَيْنِ وَسَبْعِينَ لَوْنًا مِنْ طَعَامٍ، مَا فِيهِ لَوْنٌ يُشْبِهُ الْأُخْرَى»


Hakim-3778

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3778. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்கள், “கிராமவாசிகளாலும், அவர்களின் கேள்வியாலும் அல்லாஹ் நமக்கு நன்மையையே தருகின்றான் என்று (சிலசமயம்) கூறுவார்கள். (ஒரு தடவை) ஒரு கிராமப்புற அரபி வந்தார். அவர், “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் குர்ஆனில் துன்பம் தரும் ஒரு மரத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். சொர்க்கவாசிக்கு துன்பம் தரும் மரம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.

நபி (ஸல்) அவர்கள், “அது எந்த மரம்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த கிராமவாசி, “அது இலந்தை மரம். அதற்கு முள் இருக்கிறது” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் முள் இல்லாத இலந்தை மரத்தினடியில் இருப்பார்கள்” என்ற (அல்குர்ஆன்: 56:28) இறைவசனத்தை ஓதிக் காட்டிவிட்டு, “அதன் முட்களை அல்லாஹ் நீக்கிவிட்டு, ஒவ்வொரு முள்ளின் இடத்திலும் ஒரு கனியை உருவாக்குவான். அது எழுபத்திரண்டு நிறங்களில் கனி கொடுக்கும். அதில் ஒரு நிறம் கூட மற்றொன்றை ஒத்திருக்காது” என்று கூறினார்கள்.


كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُونَ: إِنَّ اللَّهَ يَنْفَعُنَا بِالْأَعْرَابِ وَمَسَائِلِهِمْ أَقْبَلَ أَعْرَابِيٌّ يَوْمًا فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَقَدْ ذَكَرَ اللَّهُ فِي الْقُرْآنِ شَجَرَةً مُؤْذِيَةً وَمَا كُنْتُ أَرَى أَنَّ فِي الْجَنَّةِ شَجَرَةٌ تُؤْذِي صَاحِبَهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا هِيَ؟» قَالَ: السِّدْرُ، فَإِنَّ لَهَا شَوْكًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” {فِي سِدْرٍ مَخْضُودٍ} [الواقعة: 28] يَخْضِدُ اللَّهُ شَوْكَهُ فَيُجْعَلُ مَكَانَ كُلِّ شَوْكَةٍ ثَمَرَةٌ، فَإِنَّهَا تُنْبِتُ ثَمَرًا تُفْتَقُ الثَّمَرَةُ مَعَهَا عَنِ اثْنَيْنِ وَسَبْعِينَ لَوْنًا مَا مِنْهَا لَوْنٌ يُشْبِهُ الْآخَرَ


Musannaf-Ibn-Abi-Shaybah-31904

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

31904. ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘இப்னு உமர் (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்குள் வந்தார்கள். அப்போது இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் என்பவரால்) சிலுவையில் அறையப்பட்டிருந்தார்கள். மக்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இவர்தான் அஸ்மா” என்று கூறினார்கள். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களிடம் சென்று, “நிச்சயமாக இந்த உடல் ஒரு பொருட்டல்ல. உயிர்கள் அல்லாஹ்விடம் உள்ளன. ஆகவே, பொறுமையாக இருங்கள்; நன்மையை எதிர்பாருங்கள்” என்று அவர்களுக்கு நினைவூட்டி, உபதேசம் செய்தார்கள்.

அப்போது அஸ்மா (ரலி) அவர்கள், “யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) அவர்களின் தலை பனூ இஸ்ராயீலின் விலைமாதர்களில் ஒரு விலைமாதுவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதே! எனக்கு ஏன் பொறுமை இருக்காது?” என்று கூறினார்கள்.


دَخَلَ ابْنُ عُمَرَ الْمَسْجِدَ وَابْنُ الزُّبَيْرِ مَصْلُوبٌ فَقَالُوا: ” هَذِهِ أَسْمَاءُ، قَالَ: فَأَتَاهَا فَذَكَّرَهَا وَوَعَظَهَا وَقَالَ لَهَا: إِنَّ الْجِيفَةَ لَيْسَتْ بِشَيْءٍ، وَإِنَّمَا الْأَرْوَاحُ عِنْدَ اللَّهِ فَاصْبِرِي وَاحْتَسِبِي، قَالَتْ: وَمَا يَمْنَعُنِي مِنَ الصَّبْرِ وَقَدْ أُهْدِيَ رَأْسُ يَحْيَى بْنِ زَكَرِيَّا إِلَى بَغِيٍّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ “


Musannaf-Ibn-Abi-Shaybah-30674

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

30674. ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘இப்னு உமர் (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்குள் வந்தார்கள். அப்போது இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் என்பவரால்) சிலுவையில் அறையப்பட்டிருந்தார்கள். மக்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இவர்தான் அஸ்மா” என்று கூறினார்கள். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களிடம் சென்று, “நிச்சயமாக இந்த உடல் ஒரு பொருட்டல்ல. உயிர்கள் அல்லாஹ்விடம் உள்ளன. ஆகவே, பொறுமையாக இருங்கள்; நன்மையை எதிர்பாருங்கள்” என்று அவர்களுக்கு நினைவூட்டி, உபதேசம் செய்தார்கள்.

அப்போது அஸ்மா (ரலி) அவர்கள், “யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) அவர்களின் தலை பனூ இஸ்ராயீலின் விலைமாதர்களில் ஒரு விலைமாதுவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதே! எனக்கு ஏன் பொறுமை இருக்காது?” என்று கூறினார்கள்.


دَخَلَ ابْنُ عُمَرَ الْمَسْجِدَ وَابْنُ الزُّبَيْرِ مَصْلُوبٌ , فَقَالُوا لَهُ: هَذِهِ أَسْمَاءُ , فَأَتَاهَا فَذَكَّرَهَا وَوَعَظَهَا وَقَالَ: ” إِنَّ الْجُثَّةُ لَيْسَتْ بِشَيْءٍ , وَإِنَّمَا الْأَرْوَاحُ عِنْدَ اللَّهِ , فَاصْبِرِي وَاحْتَسِبِي , فَقَالَتْ: مَا يَمْنَعُنِي مِنَ الصَّبْرِ وَقَدْ أُهْدِيَ رَأْسُ يَحْيَى بْنُ زَكَرِيَّا إِلَى بَغِيٍّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ “


Musannaf-Ibn-Abi-Shaybah-37328

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

37328. ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘இப்னு உமர் (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்குள் வந்தார்கள். அப்போது இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் என்பவரால்) சிலுவையில் அறையப்பட்டிருந்தார்கள். மக்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இதோ இங்கு அஸ்மா உள்ளார்கள்” என்று கூறினார்கள். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களிடம் சென்று, “நிச்சயமாக இந்த உடல் ஒரு பொருட்டல்ல. உயிர்கள் அல்லாஹ்விடம் உள்ளன. ஆகவே, பொறுமையாக இருங்கள்; நன்மையை எதிர்பாருங்கள்” என்று அவர்களுக்கு நினைவூட்டி, உபதேசம் செய்தார்கள்.

அப்போது அஸ்மா (ரலி) அவர்கள், “யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) அவர்களின் தலை பனூ இஸ்ராயீலின் விலைமாதர்களில் ஒரு விலைமாதுவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதே! எனக்கு ஏன் பொறுமை இருக்காது?” என்று கூறினார்கள்.


دَخَلَ ابْنُ عُمَرَ الْمَسْجِدَ وَابْنُ الزُّبَيْرِ مَصْلُوبٌ , فَقَالُوا لَهُ: هَذِهِ أَسْمَاءُ , فَأَتَاهَا وَذَكَّرَهَا وَوَعَظَهَا وَقَالَ: إِنَّ الْجُثَّةَ لَيْسَتْ بِشَيْءٍ وَإِنَّ الْأَرْوَاحَ عِنْدَ اللَّهِ فَاصْبِرِي وَاحْتَسِبِي , فَقَالَتْ: «وَمَا يَمْنَعُنِي مِنَ الصَّبْرِ وَقَدْ أُهْدِيَ رَأْسُ يَحْيَى بْنِ زَكَرِيَّا إِلَى بِغَيٍّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ»


raavi-41097-முஹம்மத் பின் அஜ்லான்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ முஹம்மத் பின் அஜ்லான் - محمد بن عجلان القرشي இறப்பு: ஹிஜ்ரி 138 முதல் 149 க்குள். தரம்: ஹஸன் தரம் (இவர் நாஃபிஃ, ஸயீத் ஆகியோரிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவை) இயற்பெயர்: முஹம்மத் தந்தை பெயர்: அஜ்லான் பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூஅப்துல்லாஹ் ஊர் பெயர்: மதீனா பிறப்பு: ஹிஜ்ரி- இறப்பு: ஹிஜ்ரி-138 முதல் 149 க்குள். கால கட்டம்:...

Ibn-Hibban-6484

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


ذَبَحْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «نَاوِلْنِي الذِّرَاعَ»، فَنَاوَلْتُهُ، ثُمَّ قَالَ: «نَاوِلْنِي الذِّرَاعَ»، فَنَاوَلْتُهُ، ثُمَّ قَالَ: «نَاوِلْنِي الذِّرَاعَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا لِلشَّاةِ ذِرَاعَانِ قَالَ: «أَمَا إِنَّكَ لَوِ ابْتَغَيْتَهُ لَوَجَدْتَهُ»


Kubra-Nasaayi-6625

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6625.


ذَبَحْتُ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةً، قَالَ: «نَاوِلْنِي الذِّرَاعَ»، فَنَاوَلْتُهُ الذِّرَاعَ، قَالَ: «نَاوِلْنِي الذِّرَاعَ»، فَنَاوَلْتُهُ الذِّرَاعَ، ثُمَّ قَالَ: «نَاوِلْنِي الذِّرَاعَ»، قُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّمَا لِلشَّاةِ ذِرَاعَانِ، قَالَ: «لَوِ الْتَمَسْتَهُ وَجَدْتَهُ»


Bazzar-8345

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8345.


ذبحت لرسول الله صَلَّى الله عَلَيه وَسَلَّم شاة فقال: ناولني الذراع فناولته الذراع، ثُمَّ قال: ناولني الذراع فناولته الذراع، ثُمَّ قال: ناولني الذراع فقلت: يا رَسولَ اللهِ إنما للشاة ذراعان قال: إنك لو التمسته وجدته.


Next Page » « Previous Page