Author: Abdul Hakkim

Kubra-Bayhaqi-6273

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6273.


كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ: ” يُكَبِّرُ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ مِنْ يَوْمِ عَرَفَةَ إِلَى صَلَاةِ الظُّهْرِ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ


Musannaf-Ibn-Abi-Shaybah-5635

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5635.


«أَنَّهُ كَانَ يُكَبِّرُ مِنْ صَلَاةِ الْغَدَاةِ يَوْمَ عَرَفَةَ، إِلَى صَلَاةِ الظُّهْرِ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ»


Kubra-Bayhaqi-6270

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6270. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (ஹஜ்ஜின் முடிவில்) “யவ்முஸ் ஸத்ர்” (எனும் துல்ஹஜ் 13 ஆம்) நாளில் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறுவதை நான் செவியேற்றுள்ளேன். மேலும் அவர்கள், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தக்பீர் சொல்லும்படி கட்டளையிடுவார்கள்.

ஆனால் அவர்கள் இதை, “குறிப்பிட்ட சில நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்!” (அல்குர்ஆன்: 2: 203) எனும் அல்லாஹ்வின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு செய்தாரா? அல்லது “உங்கள் ஹஜ்ஜின் காரியங்களை நிறைவேற்றிய பின்…”(அல்குர்ஆன்: 2:200) எனும் அல்லாஹ்வின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு செய்தாரா? என்று எனக்குத் தெரியவில்லை.

அறிவிப்பவர்: அம்ர் பின் தீனார் (ரஹ்)


يُكَبِّرُ يَوْمَ الصَّدْرِ، وَيَأْمُرُ مَنْ حَوْلِهِ أَنْ يُكَبِّرُوا، فَلَا أَدْرِي تَأَوَّلَ قَوْلَ اللهِ عَزَّ وَجَلَّ {وَاذْكُرُوا اللهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ} [البقرة: 203] أَوْ قَوْلَهَ {فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ} [البقرة: 200]


Hakim-1114

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1114. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அரஃபா நாளின் ஃபஜ்ருத் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக்கின் கடைசி நாளின் அஸர் தொழுகை வரை தக்பீர் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஹகம் பின் ஃபர்ரூக் (ரஹ்)


أَنَّهُ كَانَ «يُكَبِّرُ مِنْ غَدَاةِ عَرَفَةَ إِلَى صَلَاةِ الْعَصْرِ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ»


Kubra-Bayhaqi-6275

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6275.


كَانَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ يُكَبِّرُ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ غَدَاةَ عَرَفَةَ , ثُمَّ لَا يَقْطَعُ حَتَّى يُصَلِّيَ الْإِمَامُ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ , ثُمَّ يُكَبِّرُ بَعْدَ الْعَصْرِ


Hakim-1112

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1112.


كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ «يُكَبِّرُ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ مِنْ يَوْمِ عَرَفَةَ إِلَى صَلَاةِ الظُّهْرِ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ»


Hakim-1113

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

அலீ (ரலி) அவர்களின் வழியாக வரும் செய்திகள்:

1113. அலீ (ரலி) அவர்கள் அரஃபா நாளின் ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு தக்பீர் சொல்ல ஆரம்பித்து, அய்யாமுத் தஷ்ரீக்கின் கடைசி நாளின் தொழுகையை இமாம் தொழுது முடிக்கும் வரை (தக்பீர் கூறுவதை) நிறுத்த மாட்டார்கள்.

(இமாம் அய்யாமுத் தஷ்ரீக்கின் கடைசி நாளின்) அஸர் தொழுகையை முடித்த பிறகு அலீ (ரலி) அவர்கள் தக்பீர் கூறுவார்கள். (பிறகு தக்பீர் கூறமாட்டார்கள்.)

அறிவிப்பவர்: அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா (ரஹ்)


كَانَ عَلِيٌّ «يُكَبِّرُ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ غَدَاةَ عَرَفَةَ، ثُمَّ لَا يَقْطَعُ حَتَّى يُصَلِّيَ الْإِمَامُ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ، ثُمَّ يُكَبِّرُ بَعْدَ الْعَصْرِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-5631

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5631.


«أَنَّهُ كَانَ يُكَبِّرُ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ يَوْمَ عَرَفَةَ، إِلَى صَلَاةِ الْعَصْرِ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ، وَيُكَبِّرُ بَعْدَ الْعَصْرِ»


Shuabul-Iman-8855

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8855. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மண்ணறையில் இருக்கும் மரணித்தவர், “யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா?” என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கி தத்தளிப்பவரைப் போன்றவர் ஆவார்.

தனது தந்தை, அல்லது தாய், அல்லது சகோதரன், அல்லது நண்பர்கள் ஆகியோரிடமிருந்து தமக்கு வந்து சேரும் துஆவை (பிராத்தனையை) எதிர்பார்க்கின்றார்.

அந்தப் பிரார்த்தனை அவரை வந்தடைந்தால், உலகையும், அதில் உள்ள அனைத்தையும் விட அது அவருக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும்.

நிச்சயமாக, அல்லாஹ் மண்ணறையிலுள்ளவர்களுக்கு, பூமியில் வாழ்பவர்களின் பிரார்த்தனையால் மலைகளைப் போன்ற நன்மைகளை வழங்குவான். மேலும், உயிருள்ளவர்கள் மரணித்தவர்களுக்குச் செய்யும் அன்பளிப்பு, அவர்களுக்காகப் பாவமன்னிப்பு தேடுவதுதான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


مَا الْمَيِّتُ فِي الْقَبْرِ إِلَّا كَالْغَرِيقِ الْمُتَغَوِّثِ يَنْتَظِرُ دَعْوَةً تَلْحَقُهُ مِنْ أَبٍ أَوْ أُمٍّ أَوْ أَخٍ أَوْ صَدِيقٍ فَإِذَا لَحِقَتْهُ كَانَ أَحَبُّ إِلَيْهِ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَيُدْخِلُ عَلَى أَهْلِ الْقُبُورِ مِنْ دُعَاءِ أَهْلِ الْأَرْضِ أَمْثَالَ الْجِبَالِ وَإِنَّ هَدِيَّةَ الْأَحْيَاءِ إِلَى الْأَمْوَاتِ الِاسْتِغْفَارُ لَهُمْ


Shuabul-Iman-7527

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7527. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மண்ணறையில் இருக்கும் மரணித்தவர், “யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா?” என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கி தத்தளிப்பவரைப் போன்றவர் ஆவார்.

தனது தந்தை, அல்லது தாய், அல்லது சகோதரன், அல்லது நண்பர்கள் ஆகியோரிடமிருந்து தமக்கு வந்து சேரும் துஆவை (பிராத்தனையை) எதிர்பார்க்கின்றார்.

அந்தப் பிரார்த்தனை அவரை வந்தடைந்தால், உலகையும், அதில் உள்ள அனைத்தையும் விட அது அவருக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும்.

நிச்சயமாக, அல்லாஹ் மண்ணறையிலுள்ளவர்களுக்கு, பூமியில் வாழ்பவர்களின் பிரார்த்தனையால் மலைகளைப் போன்ற நன்மைகளை வழங்குவான். மேலும், உயிருள்ளவர்கள் மரணித்தவர்களுக்குச் செய்யும் அன்பளிப்பு, அவர்களுக்காகப் பாவமன்னிப்பு தேடுவதுதான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


பைஹகீ இமாம் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அல்ஹாஃபிள்-அபூஅலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களின் வழியாக வரும் இந்தச் செய்தி ‘ஃகரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். மேலும் இது குராசானில் உள்ள அறிஞர்களிடையே பரவலாகக் காணப்படவில்லை. நான் இதை ஃபள்ல் பின் முஹம்மத் என்ற இந்த ஆசிரியரிடமிருந்து மட்டுமே எழுதிக் கொண்டேன்.


மேலும் இந்தச் செய்தி பற்றி அஹ்மத் (பைஹகீ

مَا الْمَيِّتُ فِي الْقَبْرِ إِلَّا كَالْغَرِيقِ الْمُتَغَوِّثِ، يَنْتَظِرُ دَعْوَةً تَلْحَقُهُ مِنْ أَبٍ أَوْ أُمٍّ أَوْ أَخٍ أَوْ صَدِيقٍ، فَإِذَا لَحِقَتْهُ كَانَتْ أَحَبَّ إِلَيْهِ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَيُدْخِلُ عَلَى أَهْلِ الْقُبُورِ مِنْ دُعَاءِ أَهْلِ الْأَرْضِ أَمْثَالَ الْجِبَالِ، وَإِنَّ هَدِيَّةَ الْأَحْيَاءِ إِلَى الْأَمْوَاتِ الِاسْتِغْفَارُ لَهُمْ


Next Page » « Previous Page