Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-3538

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3538. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் பின் யஹ்யா கூறுகிறார்:

வாந்தியை (விழுங்குவது) ஹராம் என்றே நாம் அறிகிறோம் என்று கதாதா கூறினார்.


«الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ»

قَالَ هَمَّامٌ: وَقَالَ قَتَادَةُ: «وَلَا نَعْلَمُ الْقَيْءَ إِلَّا حَرَامًا»


Abu-Dawood-570

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

570. ஒரு பெண் அவளுடைய (வீட்டு) முற்றத்தில் தொழுவதைவிட வீட்டுக்குள் தொழுவது சிறந்ததாகும். ஒரு பெண் அவளுடைய வீட்டில் தொழுவதைவிட வீட்டின் உள்ளறையில் தொழுவது சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார் என அப்துல்லாஹ் அறிவிக்கின்றார்.


«صَلَاةُ الْمَرْأَةِ فِي بَيْتِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي حُجْرَتِهَا، وَصَلَاتُهَا فِي مَخْدَعِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي بَيْتِهَا»


Abu-Dawood-2144

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2144.


أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَقُلْتُ: مَا تَقُولُ: فِي نِسَائِنَا قَالَ: «أَطْعِمُوهُنَّ مِمَّا تَأْكُلُونَ، وَاكْسُوهُنَّ مِمَّا تَكْتَسُونَ، وَلَا تَضْرِبُوهُنَّ، وَلَا تُقَبِّحُوهُنَّ»


Abu-Dawood-2143

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2143.


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، نِسَاؤُنَا مَا نَأْتِي مِنْهُنَّ وَمَا نَذَرُ، قَالَ: «ائْتِ حَرْثَكَ أَنَّى شِئْتَ، وَأَطْعِمْهَا إِذَا طَعِمْتَ، وَاكْسُهَا إِذَا اكْتَسَيْتَ، وَلَا تُقَبِّحِ الْوَجْهَ، وَلَا تَضْرِبْ».

قَالَ أَبُو دَاوُدَ: رَوَى شُعْبَةُ «تُطْعِمُهَا إِذَا طَعِمْتَ وَتَكْسُوهَا إِذَا اكْتَسَيْتَ»


Abu-Dawood-436

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

436. உங்களுக்கு அசட்டைத் தன்மை ஏற்பட்டு விட்ட இந்த இடத்திலிருந்து மாறி விடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி பிலாலுக்கு உத்தரவிட்டனர். அவர் பாங்கு, இகாமத் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் மேலுள்ள ஹதீஸ் இங்கு இடம் பெறுகின்றது.

அபூஹுரைரா, சயீத் பின் அல் முஸ்ஸய்யப், மஃமர், அபான், மூஸா பின் இஸ்மாயில் ஆகியோர் இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் :

ஜுஹ்ரியுடைய இந்த ஹதீஸை மஃமர், இப்னு இஸ்ஹாக் வழியாக மாலிக், சுப்யான் பின் உஐனா, அவ்ஸாயீ, அப்துர் ரச்சாக் ஆகியோர் அறிவிக்கின்றார்கள். அவர்கள் யாருமே பாங்கை குறிப்பிடவில்லை. மஃமரிடமிருந்து அறிவிக்கும் இந்த ஹதீஸில் அவ்ஸாயீ, அபான் ஆகியோரைத் தவிர வேறு யாரும் பாங்கை சேர்த்து அறிவிக்கவில்லை.


«تَحَوَّلُوا عَنْ مَكَانِكُمُ الَّذِي أَصَابَتْكُمْ فِيهِ الْغَفْلَةُ»، قَالَ فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ وَصَلَّى،


Abu-Dawood-3452

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3452.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِرَجُلٍ يَبِيعُ طَعَامًا فَسَأَلَهُ كَيْفَ تَبِيعُ؟ فَأَخْبَرَهُ فَأُوحِيَ إِلَيْهِ أَنْ أَدْخِلْ يَدَكَ فِيهِ، فَأَدْخَلَ يَدَهُ فِيهِ فَإِذَا هُوَ مَبْلُولٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ غَشَّ»


Abu-Dawood-1454

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1454.


«الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهُوَ مَاهِرٌ بِهِ، مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَالَّذِي يَقْرَؤُهُ وَهُوَ يَشْتَدُّ عَلَيْهِ، فَلَهُ أَجْرَانِ»


Abu-Dawood-2554

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2554. மணியோசை உள்ள பயணிகளுடன் (அருள்) வானவர்கள் வரமாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)


«لَا تَصْحَبُ الْمَلَائِكَةُ رِفْقَةً فِيهَا جَرَسٌ»


Abu-Dawood-5212

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5212.


«مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ، فَيَتَصَافَحَانِ إِلَّا غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا»


Abu-Dawood-4794

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4794.


«مَا رَأَيْتُ رَجُلًا الْتَقَمَ أُذُنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيُنَحِّي رَأْسَهُ، حَتَّى يَكُونَ الرَّجُلُ هُوَ الَّذِي يُنَحِّي رَأَسَهُ، وَمَا رَأَيْتُ رَجُلًا أَخَذَ بِيَدِهِ فَتَرَكَ يَدَهُ، حَتَّى يَكُونَ الرَّجُلُ هُوَ الَّذِي يَدَعُ يَدَهُ»


Next Page » « Previous Page