8288.
” قَالَ: لَتُؤَدُّنَّ الْحُقُوقُ إِلَى أَهْلِهَا، حَتَّى تُقَادَ الشَّاةُ الْجَمَّاءُ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ يَوْمَ الْقِيَامَةِ “
Musnad-Ahmad
8288.
” قَالَ: لَتُؤَدُّنَّ الْحُقُوقُ إِلَى أَهْلِهَا، حَتَّى تُقَادَ الشَّاةُ الْجَمَّاءُ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ يَوْمَ الْقِيَامَةِ “
7996.
«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الْقَرْنَاءِ نَطَحَتْهَا»
7204.
«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى يُقْتَصَّ لِلشَّاةِ الْجَمَّاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ نَطَحَتْهَا»
وَقَالَ ابْنُ جَعْفَرٍ – يَعْنِي فِي حَدِيثِهِ -: «يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ»
16797. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண், நாய், கழுதை ஆகியவை (குறுக்கே செல்வது கவனச் சிதறலால்) தொழுகையை முறித்துவிடும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி)
«يَقْطَعُ الصَّلَاةَ الْمَرْأَةُ وَالْكَلْبُ وَالْحِمَارُ»
24546. “கழுதை, இறைமறுப்பாளர், நாய், பெண் ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் ஒரு முஸ்லிமின் தொழுகையை (கவனச் சிதறலால்) முறிப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களை தீய விலங்குகளுடன் (சமமாக) ஆக்கிவிட்டீர்களே!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ராஷித் பின் ஸஃத் (ரஹ்)
«لَا يَقْطَعُ صَلَاةَ الْمُسْلِمِ شَيْءٌ إِلَّا الْحِمَارُ، وَالْكَافِرُ، وَالْكَلْبُ، وَالْمَرْأَةُ» ، فَقَالَتْ عَائِشَةُ: يَا رَسُولَ اللَّهِ، لَقَدْ قُرِنَّا بِدَوَابِّ سُوءٍ
125.
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ: يَا أَيُّهَا النَّاسُ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلا يَقْعُدَنَّ عَلَى مَائِدَةٍ يُدَارُ عَلَيْهَا بِالْخَمْرِ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلا يَدْخُلِ الْحَمَّامَ إِلَّا بِإِزَارٍ، وَمَنْ كَانَتْ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلا تَدْخُلِ الْحَمَّامَ»
8275. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கைக்கொண்ட எனது சமுதாய ஆண்கள் கீழாடை இன்றி (திறந்தவெளி) பொதுக் குளியலறைக்குள் செல்ல வேண்டாம்.
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கைக்கொண்ட எனது சமுதாயப் பெண்கள் (திறந்தவெளி) பொதுக் குளியலறைக்குள் நுழையவே வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ مِنْ ذُكُورِ أُمَّتِي، فَلَا يَدْخُلِ الْحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ، وَمَنْ كَانَتْ تُؤْمِنُ بِاللَّهِ، وَالْيَوْمِ الْآخِرِ مِنْ إِنَاثِ أُمَّتِي، فَلَا تَدْخُلِ الْحَمَّامَ»
25006.
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى الرِّجَالَ وَالنِّسَاءَ عَنِ الْحَمَّامَاتِ، ثُمَّ رَخَّصَ لِلرِّجَالِ أَنْ يَدْخُلُوهَا فِي الْمَآزِرِ»
15156. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், வேதக்காரர்களில் ஒருவரிடமிருந்து பெற்ற ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர் அதைப் நபி (ஸல்) அவர்களிடம் படித்துக் காண்பித்தபோது, நபி (ஸல்) அவர்கள் கோபமுற்றார்கள்.
பிறகு, “கத்தாபின் மகனே! அதைப் பற்றி நீங்கள் (மார்க்கத்தில் ஆழமாகச் சென்று) குழப்பம் விளைவிக்கிறீர்களா?
என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன்மீது சத்தியமாக! நான் உங்களுக்கு இதைத் தூய்மையானதாகவும், சுத்தமானதாகவும் கொண்டு வந்துள்ளேன்.
அவர்களிடம் எதைப் பற்றியும் நீங்கள் கேட்காதீர்கள். ஏனெனில், அவர்கள் ஒரு உண்மையை உங்களுக்குச் சொன்னால் நீங்கள் அதைப்பற்றிப் பொய்யுரைக்க வேண்டியிருக்கும்; அல்லது ஒரு பொய்யை உங்களுக்குச் சொன்னால் நீங்கள் அதை உண்மையென நம்பிவிட வேண்டியிருக்கும்.
என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன்மீது சத்தியமாக! மூஸா (அலை) அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், என்னைப் பின்பற்றுவதைத் தவிர அவருக்கு வேறு வழியே இருந்திருக்காது” என்று கூறினார்கள்.
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكِتَابٍ أَصَابَهُ مِنْ بَعْضِ أَهْلِ الْكُتُبِ، فَقَرَأَهُ عَلَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَغَضِبَ وَقَالَ: «أَمُتَهَوِّكُونَ فِيهَا يَا ابْنَ الْخَطَّابِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ جِئْتُكُمْ بِهَا بَيْضَاءَ نَقِيَّةً، لَا تَسْأَلُوهُمْ عَنْ شَيْءٍ فَيُخْبِرُوكُمْ بِحَقٍّ فَتُكَذِّبُوا بِهِ، أَوْ بِبَاطِلٍ فَتُصَدِّقُوا بِهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَنَّ مُوسَى كَانَ حَيًّا، مَا وَسِعَهُ إِلَّا أَنْ يَتَّبِعَنِي»
7631. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் மக்காவிற்குச் செல்லும் வழியில் இருந்தபோது, கடும் காற்று அவர்களைத் தாக்கியது. அப்போது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், ஹஜ் செய்துக் கொண்டிருந்தார்கள். காற்று மிகக் கடுமையாக வீசியதால், தம்மைச் சுற்றியிருந்தவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், “காற்றைப் பற்றி நமக்கு யார் அறிவிக்கிறார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் எந்தப் பதிலையும் கூறவில்லை.
அப்போது, உமர் (ரலி) அவர்கள் காற்றைப் பற்றிக் கேட்ட தகவல் எனக்கு எட்டியது. நான் எனது ஒட்டகத்தை விரைவாகச் செலுத்திக்கொண்டு, அவர்களை அடைந்து கூறினேன்: இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் காற்றைப் பற்றிக் கேட்டதாக எனக்குச் சொல்லப்பட்டது. இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காற்று என்பது அல்லாஹ்வின் கருணைக்குரிய விஷயங்களில் ஒன்றாகும். அது நன்மையைக் கொண்டும் வரும்; (அல்லது) வேதனையைக் கொண்டும் வரும். நீங்கள் அதனைக் கண்டால், திட்டாதீர்கள். அல்லாஹ்விடம் அதன் நன்மையைக் கேளுங்கள். அதன் தீங்கைவிட்டு அவனிடம் பாதுகாப்புத் தேடுங்கள்.
أَخَذَتِ النَّاسَ رِيحٌ بِطَرِيقِ مَكَّةَ، وَعُمَرُ بْنُ الْخَطَّابِ حَاجٌّ، فَاشْتَدَّتْ عَلَيْهِمْ، فَقَالَ عُمَرُ لِمَنْ حَوْلَهُ: مَنْ يُحَدِّثُنَا عَنِ الرِّيحِ؟ فَلَمْ يُرْجِعُوا إِلَيْهِ شَيْئًا، فَبَلَغَنِي الَّذِي سَأَلَ عَنْهُ عُمَرُ مِنْ ذَلِكَ، فَاسْتَحْثَثْتُ رَاحِلَتِي حَتَّى أَدْرَكْتُهُ، فَقُلْتُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أُخْبِرْتُ أَنَّكَ سَأَلْتَ عَنِ الرِّيحِ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ، تَأْتِي بِالرَّحْمَةِ، وَتَأْتِي بِالْعَذَابِ فَإِذَا رَأَيْتُمُوهَا، فَلَا تَسُبُّوهَا، وَسَلُوا اللَّهَ خَيْرَهَا، وَاسْتَعِيذُوا بِهِ مِنْ شَرِّهَا»
சமீப விமர்சனங்கள்