தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-407

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

சூரிய ஒளி (சுவர்களில்) ஏறுவதற்கு முன்பாக தன்னுடைய வீட்டில் பட்டுக் கொண்டிருக்கும் போதே அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.)

(அபூதாவூத்: 407)

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: عُرْوَة، وَلَقَدْ حَدَّثَتْنِي عَائِشَةُ

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا قَبْلَ أَنْ تَظْهَرَ»


AbuDawood-Tamil-407.
AbuDawood-Shamila-407.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.