3228.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَرَهَا، بِقَتْلِ الْأَوْزَاغِ»
3228.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَرَهَا، بِقَتْلِ الْأَوْزَاغِ»
2043.
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» أَمَرَ بِقَتْلِ الْأَوْزَاغِ
2210.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهَا بِقَتْلِ الْأَوْزَاغِ
8395.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَرَهَا بِقَتْلِ الْأَوْزَاغِ»
8394.
«مَنْ قَتَلَ، وَزَغًا كَفَّرَ اللَّهُ عَنْهُ سَبْعَ خَطِيئَاتٍ»
6654. அறிவிப்பாளர்: அம்ர் பின் ஜுமைஃ அபூஉஸ்மான்.
இவர் எகிப்து நாட்டின் ஹல்வான் என்ற நகரத்தின் நீதிபதி ஆவார். யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ, ஸுலைமான் அல்அஃமஷ், லைஸ் பின் அபூஸுலைம், ஜுவைபிர் பின் ஸயீத் ஆகியோரிடமிருந்து இவர் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
அபூஇப்ராஹீம் அத்தர்ஜுமானி, ஸுரைஜ் பின் யூனுஸ், அபூஅம்ர் அத்தூரீ, மற்றும் சிலரும் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.
இவர் பிரபலமானவர்களின் வழியாக முன்கரான செய்திகளை அறிவிப்பவர். பலமானவர்களின் வழியாக இட்டுக்கட்டப்பட்ட-பொய்யான செய்திகளை அறிவிப்பவர் ஆவார்.
இவர் அறிவித்துள்ள செய்திகள்:
4103. திருமணம் செய்யுங்கள். ஆனால் விவாகரத்து செய்யாதீர்கள். விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
«تَزَوَّجُوا وَلا تُطَلِّقُوا فَإِنَّ الطَّلاقَ يَهْتَزُّ لَهُ الْعَرْشُ»
240. திருமணம் செய்யுங்கள். ஆனால் விவாகரத்து செய்யாதீர்கள். விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
«تَزَوَّجُوا وَلَا تُطَلِّقُوا، فَإِنَّ الطَّلَاقَ يَهْتَزُّ لَهُ الْعَرْشُ»
292.
يَأْتِي الشُّهَدَاءُ وَالْمُتَوَفَّوْنَ بِالطَّاعُونِ فَيَقُولُ أَصْحَابُ الطَّاعُونِ: نَحْنُ شُهَدَاءُ فَيُقَالُ: انْظُرُوا فَإِنْ كَانَتْ جِرَاحَتُهُمْ كَجِرَاحَةِ الشُّهَدَاءِ تَسِيلُ دَمًا كَرِيحِ الْمِسْكِ فَهُمْ شُهَدَاءُ فَيَجِدُونَهُمْ كَذَلِكَ
17651. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில்) உயிர்த்தியாகிகளும், பிளேக் நோயால் இறந்தவர்களும் வருவார்கள். அப்போது பிளேக் நோயால் இறந்தவர்கள் நாங்களும் (போரில் வீரமரணமடைந்த) உயிர்த்தியாகிகள் தான் என்று கூறுவர்.
அப்போது, இவர்களின் காயங்களைப் பாருங்கள். அவை (போரில் வீரமரணமடைந்த) உயிர்த்தியாகிகளின் காயங்களைப் போன்று கஸ்தூரி வாசனைமிக்க இரத்தம் ஓடிக்கொண்டிருந்தால் அவர்களும் (போரில் வீரமரணமடைந்த) உயிர்த்தியாகிகள் (போன்று) தான் என்று கூறப்படும்.
(அவைகளைப் பார்த்தால்) அவர்களின் இரத்தம், கஸ்தூரி வாசனை மிக்கதாக ஓடுவதை காண்பார்கள்.
அறிவிப்பவர்: உத்பா பின் அப்த் அஸ்ஸுலமீ (ரலி)
يَأْتِي الشُّهَدَاءُ وَالْمُتَوَفَّوْنَ بِالطَّاعُونِ، فَيَقُولُ أَصْحَابُ الطَّاعُونِ: نَحْنُ شُهَدَاءُ، فَيُقَالُ: انْظُرُوا، فَإِنْ كَانَتْ جِرَاحُهُمْ كَجِرَاحِ الشُّهَدَاءِ تَسِيلُ دَمًا رِيحَ الْمِسْكِ، فَهُمْ شُهَدَاءُ فَيَجِدُونَهُمْ كَذَلِكَ
4194.
يَخْتَصِمُ الشُّهَدَاءُ وَالْمُتَوَفَّوْنَ عَلَى فُرُشِهِمْ إِلَى رَبِّنَا فِي الَّذِينَ يُتَوَفَّوْنَ فِي الطَّاعُونِ فَيَقُولُ الشُّهَدَاءُ: إِخْوَانُنَا! وَيَقُولُ الْمُتَوَفَّوْنَ عَلَى فُرُشِهِمْ: إِخْوَانُنَا مَاتُوا عَلَى فُرُشِهِمْ كَمَا مُتْنَا فَيَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: انْظُرُوا إِلَى جِرَاحِهِمْ فَإِنْ كَانَتْ جِرَاحُهُمْ تُشْبِهُ جِرَاحَ الْمَقْتُولِينَ فَإِنَّهُمْ مَعَهُمْ وَمِنْهُمْ فَإِذَا جِرَاحُهُمْ قَدْ أَشْبَهَتْ جِرَاحَهُمْ.
சமீப விமர்சனங்கள்