Author: Abdul Hakkim
Tirmidhi-2346
பாடம்:
2346. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தன் கூட்டத்தாரிடையே அச்சமில்லாமலும், தன் உடல் ஆரோக்கியமாகவும் இருந்து, அன்றைய உணவைச் சேர்த்துவிட்டால் அவருக்கு உலகமே கிடைத்து விட்டது போலாகும்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் மிஹ்ஸன் (ரலி)?
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும். மர்வான் பின் முஆவியா என்பவரின் வழியாகவே இந்தச் செய்தியை நாம் அறிகிறோம்.
“ஹீஸத் – حِيزَتْ” என்பதற்கு திரட்டப்பட்டது, சேகரிக்கப்பட்டது என்று பொருள்.
இதே செய்தியை முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ அவர்கள், ஹுமைதீ —> மர்வான் பின் முஆவியா … என்ற அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார்.
இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அபுத்தர்தா (ரலி) அவர்களின் வழியாகவும் வந்துள்ளது.
«مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا»
raavi-32332-அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத்
raavi-22494-அப்துர்ரஹ்மான் பின் வாகித்
Hakim-3766
3766.
لَمَّا قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُورَةَ الرَّحْمَنِ عَلَى أَصْحَابِهِ حَتَّى فَرَغَ قَالَ: ” مَا لِي أَرَاكُمْ سُكُوتًا لَلْجِنُّ كَانُوا أَحْسَنَ مِنْكُمْ رَدًّا، مَا قَرَأْتُ عَلَيْهِمْ مِنْ مَرَّةٍ، {فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ} [الرحمن: 13] إِلَّا قَالُوا: وَلَا بِشَيْءٍ مِنْ نِعْمَتِكَ رَبَّنَا نُكَذِّبُ فَلَكَ الْحَمْدُ
Tirmidhi-3291
பாடம்:
அத்தியாயம்: 55
அர்ரஹ்மான் – அளவிலா அருளாளன்.
3291. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடம் சென்று (அல்குர்ஆன்: 55:1-78) எனும் அர்ரஹ்மான் அத்தியாயத்தை அதன் ஆரம்பம் முதல் இறுதி வரை ஓதிக் காட்டினார்கள். ஆனால் அவர்கள் அமைதியாக இருந்தனர்.
உடனே, நபி (ஸல்) அவர்கள், “நான் இதை ஜின்களிடம் ‘ஜின்களின் இரவில்’ ஓதிக்காட்டினேன். அவர்கள் உங்களைவிடச் சிறப்பாகப் பதிலளித்தார்கள். நான், ‘(மக்களே, ஜின்களே!) உங்கள் இருவரின் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்யாக்குவீர்கள்?’ என்ற வசனத்தைக் கடக்கும்போதெல்லாம், ‘எங்களின் இரட்சகனே! உனது அருட்கொடைகளில் எதையும் நாங்கள் பொய்யாக்கவில்லை. உனக்கே எல்லாப் புகழும்’ என்று அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதை வலீத் பின் முஸ்லிம் —> ஸுஹைர் பின் முஹம்மத் என்ற அறிவிப்பாளர்தொடர் வழியாகவே நாம் அறிகிறோம்.
அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “ஷாம் நாட்டின் ஸுஹைர் பின் முஹம்மத் என்பவர் வேறு. ஈராக் நாட்டின் ஸுஹைர் பின் முஹம்மத் என்பவர் வேறு. (இவ்வாறு அஹ்மத் அவர்கள் கூறிய காரணம்) ஷாம்
خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَصْحَابِهِ، فَقَرَأَ عَلَيْهِمْ سُورَةَ الرَّحْمَنِ مِنْ أَوَّلِهَا إِلَى آخِرِهَا فَسَكَتُوا، فَقَالَ: ” لَقَدْ قَرَأْتُهَا عَلَى الجِنِّ لَيْلَةَ الجِنِّ فَكَانُوا أَحْسَنَ مَرْدُودًا مِنْكُمْ، كُنْتُ كُلَّمَا أَتَيْتُ عَلَى قَوْلِهِ {فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ} [الرحمن: 13] قَالُوا: لَا بِشَيْءٍ مِنْ نِعَمِكَ رَبَّنَا نُكَذِّبُ فَلَكَ الحَمْدُ “
Bazzar-5853
5853. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் (அல்குர்ஆன்: 55:1-78) எனும் அர்ரஹ்மான் அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள். அப்போது அவர்கள் அமைதியாக இருந்தனர். உடனே, நபி (ஸல்) அவர்கள், “ஜின்கள் உங்களை விடச் சிறப்பாகப் பதிலளித்தார்கள்.
நான் அவர்களிடம், “உங்கள் இருவரின் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்யாக்குவீர்கள்?” என்ற வசனத்தை ஓதியபோதெல்லாம், “எங்களின் இரட்சகனே! உனது அருட்கொடைகளில் எதையும் நாங்கள் பொய்யாக்கவில்லை. உனக்கே புகழ் அனைத்தும்” என்று பதிலளித்தார்கள்” எனக் கூறினார்கள்.
பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த அறிவிப்பாளர்தொடர் வழியாக மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.
أَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَرَأَ سُورَةَ الرَّحْمَنِ عَلَى أَصْحَابِهِ، فَسَكَتُوا، فَقَالَ: لقد كان الجن أحسن ردًا منكم، كلما قرأتُ عليهم: {فبأي آلاء ربكما تكذبان} ، قَالُوا: لا بِشَيْءٍ مِنْ آلائِكَ رَبَّنَا نكذبُ، فَلَكَ الْحَمْدُ.
Al-Aaadab-Lil-Bayhaqi-809
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ ” – أَخْبَرَنَا الْإِمَامُ أَبُو عُثْمَانَ قَدَّسَ اللَّهُ رُوحَهُ، أَنْبَأَنَا زَاهِرُ بْنُ أَحْمَدَ، أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَنْبَأَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ، عَنْ زِيَادِ بْنِ الْجَرَّاحِ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، فَذَكَرَهُ
Musannaf-Ibn-Abi-Shaybah-34941
34941.
كَانَ يُقَالُ: بَادِرُوا بِالْعَمَلِ أَرْبَعًا: بِالْحَيَاةِ قَبْلَ الْمَمَاتِ , وَبِالصِّحَّةِ قَبْلَ السَّقَمِ , وَبِالْفَرَاغِ قَبْلَ الشُّغْلِ , وَلَمْ أَحْفَظِ الرَّابِعَةَ
Shuabul-Iman-9768
9768.
” نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالْفَرَاغُ “
சமீப விமர்சனங்கள்