ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள், நபியான பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(musannaf-abdur-razzaq-7960: 7960)عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَرَّرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ:
«عَقَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَفْسِهِ بَعْدَ مَا بُعِثَ بِالنُّبُوَّةِ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-7960.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-7746.
إسناد شديد الضعف فيه عبد الله بن محرر العامري وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் عبد الله بن محرر العامري அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர். எனவே இது மிக பலவீனமான செய்தி.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7960 , முஸ்னத் பஸ்ஸார்-7281 , முஃஜமுல் அவ்ஸத்-994 , ஸுனன் குப்ரா பைஹகீ-19273 ,
இந்தச் செய்தியை சிலர் மவ்லூத் ஓதுவதற்கும், மவ்லூத் விருந்துக்கும் ஆதாரமாக கூறுகின்றனர். இது சரியான ஆதாரமல்ல.
சமீப விமர்சனங்கள்