தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-13057

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்வதை கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரின் ஒரு விரலை மடக்கி விட்டு அல்லாஹ் ஒருவனே என்று கூறினார்கள்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13057)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا عَارِمٌ أَبُو النُّعْمَانِ، ثنا أَيُّوبُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ،

أَنَّ ابْنَ عُمَرَ رَأَى رَجُلًا يَدْعُو بِإِصْبَعَيْهِ فَقَبَضَ بِإِحْدَى إِصْبَعَيْهِ، وَقَالَ: «إِنَّمَا اللهُ إِلَهٌ وَاحِدٌ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-13057.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-12888.




மேலும் பார்க்க: மாலிக்-577 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.