Author: Abdul Hakkim

Ibn-Majah-1887

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1887.

அபுல்அஜ்ஃபாஉ அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு உரையில் பின்வருமாறு கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அறிந்துகொள்ளுங்கள்! பெண்களுக்கு வழங்கும் மணக் கொடை (மஹர்)களில் (அளவு கடந்து கொடுப்பதன் மூலம்) வரம்பு மீறாதீர்கள். இவ்வுலகில் அது மதிப்புமிக்க செயலாகவோ அல்லாஹ்விடம் இறையச்சத்திற் குரிய செயலாகவோ இருக்கு மானால் அவ்வாறு வழங்குவதற்கு உங்களையெல்லாம்விட மிகத் தகுதி வாய்ந்தவர்கள், நபி (ஸல்) அவர்கள்தாம்.

(ஆனால்) நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை வழங்கவில்லை. அவர்களுடைய புதல்வியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை பெற்றதுமில்லை.

ஒருவர் தம் மனைவிக்கு வழங்கும் மணக்கொடை மூலம் அவர் சோதனைக்கு உள்ளாக்கப்படலாம். அல்லது, கூடுதலாக மணக்கொடை வழங்கப்போய், அதுவே அவள்மீது அவர் பகைமை பாராட்டுவதற்குக் காரணமாகிவிடலாம்.

இறுதியில் அ(க்கண)வர் “(கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள) தண்ணீர்த் தோல்பையைச் சுமக்கும் கயிற்றைப் போல, உன்னால் நான் மிகுந்த துன்பத்தைச் சுமந்தேன்” என்று கூறுவார்.

அறிவிப்பாளர் கூறுகிறார்:

(உமர் (ரலி) அவர்கள் கூறிய போது) நான் அரபிமொழி பேசும் இளவலாக இருந்தும், (தண்ணீர்த் தோல்பையைச் சுமக்கும் கயிறு

لَا تُغَالُوا صَدَاقَ النِّسَاءِ، فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا، أَوْ تَقْوًى عِنْدَ اللَّهِ، كَانَ أَوْلَاكُمْ وَأَحَقَّكُمْ بِهَا مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا أَصْدَقَ امْرَأَةً مِنْ نِسَائِهِ، وَلَا أُصْدِقَتِ امْرَأَةٌ مِنْ بَنَاتِهِ أَكْثَرَ مِنَ اثْنَتَيْ عَشْرَةَ أُوقِيَّةً،

وَإِنَّ الرَّجُلَ لَيُثَقِّلُ صَدَقَةَ امْرَأَتِهِ حَتَّى يَكُونَ لَهَا عَدَاوَةٌ فِي نَفْسِهِ، وَيَقُولُ: قَدْ كَلِفْتُ إِلَيْكِ عَلَقَ الْقِرْبَةِ، أَوْ عَرَقَ الْقِرْبَةِ “

وَكُنْتُ رَجُلًا عَرَبِيًّا مَوْلِدًا، مَا أَدْرِي مَا عَلَقُ الْقِرْبَةِ، أَوْ عَرَقُ الْقِرْبَةِ


Nasaayi-3349

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3349. அபுல்அஜ்ஃபாஉ அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு உரையில் பின்வருமாறு கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அறிந்துகொள்ளுங்கள்! பெண்களுக்கு வழங்கும் மணக் கொடை (மஹர்)களில் (அளவு கடந்து கொடுப்பதன் மூலம்) வரம்பு மீறாதீர்கள். இவ்வுலகில் அது மதிப்புமிக்க செயலாகவோ அல்லாஹ்விடம் இறையச்சத்திற் குரிய செயலாகவோ இருக்கு மானால் அவ்வாறு வழங்குவதற்கு உங்களையெல்லாம்விட மிகத் தகுதி வாய்ந்தவர்கள், நபி (ஸல்) அவர்கள்தாம்.

(ஆனால்) நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை வழங்கவில்லை. அவர்களுடைய புதல்வியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை பெற்றதுமில்லை.

ஒருவர் தம் மனைவிக்கு வழங்கும் மணக்கொடை மூலம் அவர் சோதனைக்கு உள்ளாக்கப்படலாம். அல்லது, கூடுதலாக மணக்கொடை வழங்கப்போய், அதுவே அவள்மீது அவர் பகைமை பாராட்டுவதற்குக் காரணமாகிவிடலாம்.

தொடர்ந்து உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இறுதியில் அ(க்கண)வர் “(கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள) தண்ணீர்த் தோல்பையைச் சுமக்கும் கயிற்றைப் போல, உன்னால் நான் மிகுந்த துன்பத்தைச் சுமந்தேன்” என்று கூறுவார்.

அறிவிப்பாளர் கூறுகிறார்:

(உமர் (ரலி) அவர்கள் கூறிய போது) நான் அரபிமொழி பேசும் இளவலாக இருந்தும்,

أَلَا لَا تَغْلُوا صُدُقَ النِّسَاءِ، فَإِنَّهُ لَوْ كَانَ مَكْرُمَةً وَفِي الدُّنْيَا، أَوْتَقْوَى عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ، كَانَ أَوْلَاكُمْ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا أَصْدَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةً مِنْ نِسَائِهِ، وَلَا أُصْدِقَتْ امْرَأَةٌ مِنْ بَنَاتِهِ، أَكْثَرَ مِنْ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً، وَإِنَّ الرَّجُلَ لَيُغْلِي بِصَدُقَةِ امْرَأَتِهِ، حَتَّى يَكُونَ لَهَا عَدَاوَةٌ فِي نَفْسِهِ، وَحَتَّى يَقُولَ: كُلِّفْتُ لَكُمْ عِلْقَ الْقِرْبَةِ، وَكُنْتُ غُلَامًا عَرَبِيًّا مُوَلَّدًا فَلَمْ أَدْرِ مَا عِلْقُ الْقِرْبَةِ، قَالَ: وَأُخْرَى يَقُولُونَهَا: لِمَنْ قُتِلَ فِي مَغَازِيكُمْ، أَوْ مَاتَ، قُتِلَ فُلَانٌ شَهِيدًا، أَوْ مَاتَ فُلَانٌ شَهِيدًا، وَلَعَلَّهُ أَنْ يَكُونَ قَدْ أَوْقَرَ عَجُزَ دَابَّتِهِ، أَوْ دَفَّ رَاحِلَتِهِ ذَهَبًا، أَوْ وَرِقًا، يَطْلُبُ التِّجَارَةَ، فَلَا تَقُولُوا ذَاكُمْ، وَلَكِنْ قُولُوا كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ مَاتَ فَهُوَ فِي الْجَنَّةِ»


Tirmidhi-1114-2

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1114-2. அபுல்அஜ்ஃபாஉ அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் (ஒரு உரையில்) பின்வருமாறு கூறினார்கள்:

அறிந்துகொள்ளுங்கள்! பெண்களுக்கு வழங்கும் திருமணக்கொடை (மஹர்)களில் (அளவு கடந்து கொடுப்பதன் மூலம்) வரம்பு மீறாதீர்கள். இவ்வுலகில் அது மதிப்புமிக்க செயலாகவோ அல்லாஹ்விடம் இறையச்சத்திற்குரிய செயலாகவோ இருக்குமானால் அவ்வாறு வழங்குவதற்கு உங்களையெல்லாம்விட மிகத் தகுதி வாய்ந்தவர்கள், நபி (ஸல்) அவர்கள்தாம்.

(ஆனால்) நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை வழங்கயதாகவோ அல்லது அவர்களுடைய புதல்வியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை பெற்றதாகவோ நான் அறியவில்லை. (அவ்வாறு கண்டதில்லை)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

அபுல்அஜ்ஃபாஉ அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்களின் இயற்பெயர் “ஹரிம்” என்பதாகும். கல்வியாளர்களின் வழக்கில் ஒரு ஊக்கியா என்பது 40 திர்ஹங்களாகும். எனவே 12 ஊக்கியா என்பது 480 திர்ஹங்களாகும்.


أَلَا لَا تُغَالُوا صَدُقَةَ النِّسَاءِ، فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا، أَوْ تَقْوَى عِنْدَ اللَّهِ لَكَانَ أَوْلَاكُمْ بِهَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «مَا عَلِمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَكَحَ شَيْئًا مِنْ نِسَائِهِ وَلَا أَنْكَحَ شَيْئًا مِنْ بَنَاتِهِ عَلَى أَكْثَرَ مِنْ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً»


Muwatta-Malik-2673

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2673. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கொடுக்க ஏதும் இல்லாவிட்டால் குறைந்த பட்சம் கால்நடைப் பிராணிகளின்) கரிந்த கால்குளம்பே இருந்தாலும் அதைக் கொடுத்தேனும் ஏழையைத் திருப்பி அனுப்புங்கள்.

அறிவிப்பவர்: உம்மு புஜைத் (ரலி)


رُدُّوا الْمِسْكِينَ وَلَوْ بِظِلْفٍ مُحْرَقٍ.


Nasaayi-2565

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

யாசிப்பவருக்கு ஏதேனும் கொடுத்தாவது அனுப்பிவைத்தல்.

2565. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாசிப்பவரிடம் (இல்லையென்று கூறாமல்) அவருக்கு (கால்நடைப் பிராணியின்) கால்குளம்பை கொடுத்தாவது அனுப்பிவையுங்கள்.

அறிவிப்பவர்: உம்மு புஜைத் (ரலி)

இந்தச் செய்தி இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இவற்றில் ஹாரூன் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் “கரிந்த கால்குளம்பு” என்று இடம்பெற்றுள்ளது.


«رُدُّوا السَّائِلَ وَلَوْ بِظِلْفٍ – فِي حَدِيثِ هَارُونَ – مُحْرَقٍ»


Tirmidhi-665

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

யாசிப்பவரின் உரிமைக் குறித்து வந்துள்ளவை.

665. அப்துர்ரஹ்மான் பின் புஜைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தவர்களில் ஒருவரான எனது பாட்டி உம்மு புஜைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) நான், அல்லாஹ்வின் தூதரே! சில நேரம் எனது வாசலில் ஒரு ஏழை நிற்கும்போது அவருக்கு கொடுப்பதற்கேற்ற எதுவும் என்னிடம் இருப்பதில்லையே என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அப்போது உம்மிடம் எதுவும் இல்லாவிட்டால் (குறைந்த பட்சம்) கால்நடைப் பிராணிகளின் கரிந்த குளம்பே இருந்தாலும் அதை அவரின் கையில் கொடுத்துவிடு! என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி அலீ (ரலி), ஹுஸைன் பின் அலீ (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஉமாமா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உம்மு புஜைத் (ரலி) அவர்களின் (மேற்கண்ட) செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


يَا رَسُولَ اللَّهِ، إِنَّ المِسْكِينَ لَيَقُومُ عَلَى بَابِي فَمَا أَجِدُ لَهُ شَيْئًا أُعْطِيهِ إِيَّاهُ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ لَمْ تَجِدِي لَهُ شَيْئًا تُعْطِيهِ إِيَّاهُ إِلَّا ظِلْفًا مُحْرَقًا فَادْفَعِيهِ إِلَيْهِ فِي يَدِهِ»


Alilal-Ibn-Abi-Hatim-898

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

898.


بينا نحنُ نسِيرُ مع رسُولِ اللهِ صلى الله عليه وسلم وهُم حُرُمٌ ، إِذا حِمارٌ وحشٍ معقُورٌ ، فقال رسُولُ اللهِ صلى الله عليه وسلم : دعُوهُ ، فيُوشِكُ صاحِبُهُ أن يأتِيهُ ، فجاء رجُلٌ مِن بهزٍ ، هُو الّذِي عقر الحمار ، فقال : يا رسُولُ اللهِ ، شأنكُم بِهذا الحِمارِ فأمر رسُولُ اللهِ صلى الله عليه وسلم أبا بكرٍ ، فقسّمهُ بين النّاسِ ، ثُمّ سِرنا حتّى إِذا كُنّا بِالأُثايةِ إِذا ظبيٌ حاقِفٌ فِي ظِلِّ شجرةٍ فِيهِ سهمٌ ، فأمر رسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنسانًا ، فقال : لاَ يُهيِّجهُ أحدٌ ، فنفذ النّاسُ ، وتركُوهُ.

فسمِعتُ أبِي يقُولُ : روى هذا الحدِيث يحيى بنُ سعِيدٍ الأنصارِيُّ ، عن مُحمّدِ بنِ إِبراهِيم ، عن عِيسى بنِ طلحة ، عن عُميرِ بنِ سلمة ، عنِ البهزِيِّ ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.
قال أبِي : ورواهُ الأوزاعِيُّ ، وقصّر بِهِ ، ولم يُجوِّدهُ.
قُلتُ لأبِي : أيُّهُما أشبهُ ؟
قال : حدِيثُ ابنِ الهادِ أشبهُ ، لأنّ فِي حدِيثِ ابنِ الهادِ ذِكرُ البهزِيِّ ، والحدِيثُ عن عُميرٍ ، وكان المُجنِي على الحِمارِ البهزِيّ.


Ibn-Majah-3092

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

இஹ்ராம் அணிந்தவருக்காக வேட்டையாடப்படாமல் (மற்றவர்களால் வேட்டையாடப்பட்ட பிராணி) என்றால் அதை உண்பதற்கு அனுமதி உண்டு.

3092. தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், இஹ்ராமில் இருந்த தனது தோழர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையைக் கொடுத்து (அதன் இறைச்சியை) பங்கிடுமாறு கூறினார்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَعْطَاهُ حِمَارَ وَحْشٍ، وَأَمَرَهُ أَنْ يُفَرِّقَهُ فِي الرِّفَاقِ، وَهُمْ مُحْرِمُونَ»


Musnad-Ahmad-15450

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

15450.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِالْعَرْجِ، فَإِذَا هُوَ بِحِمَارٍ عَقِيرٍ، فَلَمْ يَلْبَثْ أَنْ جَاءَ رَجُلٌ مِنْ بَهْزٍ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَذِهِ رَمْيَتِي فَشَأْنُكُمْ بِهَا فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا بَكْرٍ، فَقَسَمَهُ بَيْنَ الرِّفَاقِ، ثُمَّ سَارَ حَتَّى أَتَى عَقَبَةَ أُثَايَةَ، فَإِذَا هُوَ بِظَبْيٍ فِيهِ سَهْمٌ، وَهُوَ حَاقِفٌ فِي ظِلِّ صَخْرَةٍ، فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنْ أَصْحَابِهِ فَقَالَ: «قِفْ هَاهُنَا حَتَّى يَمُرَّ الرِّفَاقُ لَا يَرْمِيهِ أَحَدٌ بِشَيْءٍ»


Ibn-Hibban-5111

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5111.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يُرِيدُ مَكَّةَ، حَتَّى إِذَا كَانَ بِالرَّوْحَاءِ، إِذَا حِمَارٌ وَحْشِيٌّ عَقِيرٌ، فَذُكِرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «دَعُوهُ، فَإِنَّهُ يُوشِكُ أَنْ يَأْتِيَ صَاحِبَهُ»، فَجَاءَ الْبَهْزِيُّ، وَهُوَ صَاحِبُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ شَأْنَكُمْ بِهَذَا الْحِمَارِ، فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا بَكْرٍ، فَقَسَمَهُ بَيْنَ الرِّفَاقِ، ثُمَّ مَضَى حَتَّى إِذَا كَانَ بِالْأُثَايَةَ بَيْنَ الرُّوَيْثَةِ، وَالْعَرْجِ، إِذَا ظَبْيٌ حَاقِفٌ، فِي ظِلٍّ، وَفِيهِ سَهْمٌ، فَزَعَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَمَرَ رَجُلًا يَقِفُ عِنْدَهُ لَا يَرِيبُهُ أَحَدٌ مِنَ النَّاسِ حَتَّى يُجَاوِزَهُ


Next Page » « Previous Page