ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
12614. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரித் தோழர்களில் ஒரு வீட்டாரிடம் அவர்களுக்குச் சொந்தமான ஓர் ஒட்டகம் இருந்தது. அதனைக் கொண்டு அவர்கள் விவசாயத்திற்குத் தண்ணீர் இறைப்பார்கள். ஒரு நாள் அந்த ஒட்டகம் அவர்களுக்கு அடங்க மறுத்து அதன் முதுகை அவர்கள் பயன்படுத்த தடை செய்தது. எனவே அன்சாரித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்களுக்கு ஒரு ஒட்டகம் இருந்தது. அதனைக் கொண்டு நாங்கள் விவசாயத்திற்குத் தண்ணீர் இறைப்போம். அது எங்களுக்கு அடங்க மறுத்துவிட்டது. மேலும், அதன் முதுகை அதற்குப் பயன்படுத்த எங்களுக்குத் தடை செய்துவிட்டது. இதனால் எங்கள் விவசாயப் பயிர்களும், பேரீத்த மரங்களும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து விட்டன” என்று குறிப்பிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “எழுங்கள்” என்று கூறினார்கள். எனவே அவர்களும் எழுந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தினுள் நுழைந்தார்கள். அந்த ஒட்டகம் ஒருபுறம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதை நோக்கி நடந்தார்கள். அப்போது அன்சாரித் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அது வெறிபிடித்த நாயைப் போலாகிவிட்டது. அது உங்களைத் தாக்கக்கூடும் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று குறிப்பிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “அதனால் எனக்கு எந்தத் தீங்கும் இல்லை” என்று
كَانَ أَهْلُ بَيْتٍ مِنَ الْأَنْصَارِ لَهُمْ جَمَلٌ يَسْنُونَ عَلَيْهِ، وَإِنَّ الْجَمَلَ اسْتُصْعِبَ عَلَيْهِمْ، فَمَنَعَهُمْ ظَهْرَهُ، وَإِنَّ الْأَنْصَارَ جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: إِنَّهُ كَانَ لَنَا جَمَلٌ نَسْنَى عَلَيْهِ، وَإِنَّهُ اسْتُصْعِبَ عَلَيْنَا، وَمَنَعَنَا ظَهْرَهُ، وَقَدْ عَطِشَ الزَّرْعُ وَالنَّخْلُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «قُومُوا» فَقَامُوا، فَدَخَلَ الْحَائِطَ وَالْجَمَلُ فِي نَاحِيَتِهِ، فَمَشَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ، فَقَالَتِ الْأَنْصَارُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ قَدْ صَارَ مِثْلَ الْكَلْبِ الْكَلِبِ، وَإِنَّا نَخَافُ عَلَيْكَ صَوْلَتَهُ، فَقَالَ: «لَيْسَ عَلَيَّ مِنْهُ بَأْسٌ» . فَلَمَّا نَظَرَ الْجَمَلُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ نَحْوَهُ، حَتَّى خَرَّ سَاجِدًا بَيْنَ يَدَيْهِ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَاصِيَتِهِ أَذَلَّ مَا كَانَتْ قَطُّ، حَتَّى أَدْخَلَهُ فِي الْعَمَلِ. فَقَالَ لَهُ أَصْحَابُهُ: يَا نَبِيَّ اللَّهِ، هَذِهِ بَهِيمَةٌ لَا تَعْقِلُ تَسْجُدُ لَكَ وَنَحْنُ نَعْقِلُ، فَنَحْنُ أَحَقُّ أَنْ نَسْجُدَ لَكَ، فَقَالَ: «لَا يَصْلُحُ لِبَشَرٍ أَنْ يَسْجُدَ لِبَشَرٍ، وَلَوْ صَلَحَ لِبَشَرٍ أَنْ يَسْجُدَ لِبَشَرٍ، لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا، مِنْ عِظَمِ حَقِّهِ عَلَيْهَا،
وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْ كَانَ مِنْ قَدَمِهِ إِلَى مَفْرِقِ رَأْسِهِ قُرْحَةٌ تَنْبَجِسُ بِالْقَيْحِ وَالصَّدِيدِ، ثُمَّ اسْتَقْبَلَتْهُ تَلْحَسُهُ مَا أَدَّتْ حَقَّهُ»
சமீப விமர்சனங்கள்