ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 18828)حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ ، عَنْ طَارِقٍ قَالَ:
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ إِمَامٍ جَائِرٍ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-18074.
Musnad-Ahmad-Shamila-18828.
Musnad-Ahmad-Alamiah-18074.
Musnad-Ahmad-JawamiulKalim-18446.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-18828, 18830, நஸாயீ-4209, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
குப்ரா-7786, ஷுஅபுல் ஈமான்-7175, …
சமீப விமர்சனங்கள்